22 ஈக நா, பரிசுத்த ஆல்ப்மாவின அபிப்பிராய பிரகார ஆப்புது ஆசியந்த எருசலேமிக ஹோப்புது; அல்லி, நனங்ங ஏன சம்போசுகு ஹளி ஒந்தும் கொத்தில்லெ.
எந்நங்ங, நன்ன நீராளெ முக்கி ஹிடிப்பா ஹாற உள்ளா ஒந்து கஷ்டப்பாடு நனங்ங உட்டு; அது தீவாவரெட்ட நனங்ங பேதெனெ உட்டு.
ஹிந்தெ ஏசு, தனங்ங ஈ லோகந்த புட்டு சொர்க்காக ஹோப்பத்துள்ளா ஜின அடுத்துத்து ஹளத்தாப்பங்ங, எருசலேமிக ஹோப்பத்தெ தீருமானிசிதாங்.
பஸ்கா உல்சாக தொடங்ஙுதன முச்செ ஏசு, தாங் ஈ லோகதபுட்டு தன்ன அப்பனப்படெ ஹோப்பத்துள்ளா சமெஆத்து ஹளி மனசிலுமாடிட்டு, ஈ லோகதாளெ இப்பா தன்ன ஜனங்ஙளாமேலெ சினேக காட்டிண்டித்தா ஏசு, கடெசிவரெட்டும் ஆக்கள சினேகிசிதாங்.
அம்மங்ங ஏசு, தனங்ங சம்போசத்துள்ளா காரெ ஒக்க அருதித்தாஹேதினாளெ ஆக்கள முந்தாக ஹோயி நிந்தட்டு, “நிங்க ஏறன தெண்டுது?” ஹளி கேட்டாங்.
சீலாவும் திமோத்தியும் பொப்பட்ட, பவுலு அத்தனா பட்டணதாளெ காத்தண்டித்தாங்; அம்மங்ங, ஆ பட்டண முழுவனும் பிம்மங்கொண்டு நெறெஞ்ஞிப்புது கண்டட்டு, அவங்ங பயங்கர மனசங்கட உட்டாத்து.
ஈ சம்பவ ஒக்க களிஞட்டு, பவுலு மக்கதோனியா, அகாயா, ஹளா நாடுகூடி கடது, எருசலேமிக ஹோக்கு ஹளி மனசினாளெ பிஜாரிசிதாங்; ஹிந்தெ, ரோமா பட்டணதும் காணுக்கு ஹளி பிஜாரிசிதாங்.
பவுலு, எந்த்திங்ஙி பெந்தகோஸ்து உல்சாக ஜின எருசலேமாளெ எத்துக்கு ஹளி தத்றப்பட்டாங்; அதுகொண்டு ஆசியாளெ கால தாமச மாடாதெ, எபேசின கடது ஹோக்கு ஹளி தீருமானிசிதாங்.
நா அந்த்தெ நெடிவத்துள்ளா காரண ஏசுக்கிறிஸ்தின சினேகங்கொண்டு தென்னெயாப்புது; ஏனாக ஹளிங்ங, எல்லாரிக பேக்காயும் ஏசுக்கிறிஸ்து ஒப்பனே சத்துதுகொண்டு, நங்க அவங்ஙபேக்காயிற்றெ சத்தங்ஙும் சாரில்லெ ஹளி ஜீவுசுக்கு.
ஏனாக ஹளிங்ங நா எந்த்தெ சாயிவிங் ஹளி ஏசுக்கிறிஸ்து ஹளிதா ஹாற தென்னெ, ஈ லோக ஜீவித புட்டு, இஞ்ஞொந்து ஜீவிதாக ஹோப்பத்துள்ளா சமெஆத்து ஹளி நனங்ங கொத்துட்டு; இதன நங்கள எஜமானனாயிப்பா ஏசுக்கிறிஸ்து நேரத்தே நன்னகூடெ ஹளிகளிஞுத்து.