37 எந்நங்ங நிங்க இல்லிக கூட்டிண்டு பந்திப்பா ஈ மனுஷம்மாரு, அம்பலத கொள்ளெக்காரும் அல்ல; நிங்கள தேவித தூஷண ஹளாக்களும் அல்ல.
இது, ஒப்பனகொண்டும் அல்ல ஹளி ஹளத்தெ பற்றாத்த காரெ ஆப்புது; அதுகொண்டு, நிங்க அவசரப்பட்டு ஒந்தும் கீதுடுவாடா; அடங்ஙி இரிவா.
அதங்ங பவுலு, “நா யூதம்மாரா நேமாகோ, அம்பலாகோ, ரோமா ராஜாவிகோ விரோதமாயிற்றெ ஒந்து குற்றும் கீதுபில்லெ” ஹளி ஹளிதாங்.
பேசித்தர கீவத்தெபாடில்லெ ஹளி உபதேசகீவா நிங்க பேசித்தர கீவத்தெ பாடுட்டோ? பிம்மத கும்முடத்தெ பாடில்லெ ஹளா நிங்க அம்பலதாளெ இப்பா சாதனங்ஙளா கள்ளத்தெ பாடுட்டோ?
நிங்க கீவா காரெயாளெ யூதம்மாரிகோ, அன்னிய ஜாதிக்காறிகோ, சபெக்காறிகோ எடங்ஙாரு பருசாத்த ஹாற நோடியணிவா.
தெய்வ நங்காக ஏல்சிதா கெலசத ஒப்புரும் குற்ற ஹளாத்த ரீதியாளெயும், நங்களகொண்டு ஒப்புரும் தெய்வதபுட்டு பட்டெ தெற்றி ஹோகாத்த ஹாரும் ஜாகர்தெயாயிற்றெ கெலசகீதீனு.