28 ஆக்க இது கேட்டு கலிஹத்திட்டு, “எபேசுகாறா அர்த்தமி தென்னெயாப்புது தொட்டாவ” ஹளி ஆர்த்துகூக்கிரு.
இதொக்க களிஞட்டு, பண்டிதம்மாரு நன்ன ஏமாத்தியுட்டுரு ஹளி கண்டா ஏரோதுராஜாவு பயங்கர அரிசஹத்திட்டு, பண்டிதம்மாராகூடெ கேட்டருதா ஹாற தென்னெ பெத்லகேம் பாடதாளெயும், அதன அரியோடெ இப்பா மற்றுள்ளா பாடதாளெயும், இப்பா எருடு வைசிக உள்பட்டா எல்லா கெண்டுமக்களும் ஆளாபுட்டு கொந்துட்டாங்.
அந்த்தெ ஆக்க எபேசு பட்டணாக பந்துரு; பவுலு அல்லி இப்பா பிரார்த்தனெ மெனேக ஹோயி, யூதம்மாராகூடெ தெய்வ வஜன கூட்டகூடிதாங்.
அது எந்த்தெ ஹளிங்ங, திமெந்திரி ஹளிட்டு ஒந்து தட்டாவாங் இத்தாங்; அவங் அர்த்தமி ஹளா தேவித அம்பலத ஹாற பெள்ளியாளெ சிண்ட சிண்ட, அம்பலத உட்டுமாடிட்டு, ஆ தொழிலு கீவா ஆள்க்காறிக ஒள்ளெ லாவ உட்டுமாடிண்டித்தாங்.
இது கேளதாப்பங்ங ஆக்க கலிஹத்திட்டு அவனநோடி ஹல்லுகச்சிண்டித்துரு.
அதுகொண்டு சொர்க்கமே! அதனாளெ குடியிப்பாக்களே! சந்தோஷத்தோடெ கொண்டாடிவா; பூமியே! கடலே! நிங்காக கேடுகால பொப்பத்தெ ஹோத்தெ; செயித்தானிக இனி கொறச்சு கால மாத்தற ஒள்ளு ஹளிட்டுள்ளுது அவங் அருதுபீத்துதீனெ; அதுகொண்டு, அவங் பயங்கர அரிசத்தோடெ நிங்களப்படெ பந்துதீனெ” ஹளி ஹளித்து.
ராட்ச்சஸ ஹாவு ஆ மிருகாக அதிகார கொட்டித்தா ஹேதினாளெ ஜனங்ஙளு எல்லாரும் ஹாவின கும்முட்டுரு, “ஈ மிருகாக சமமாயிற்றெ உள்ளாவாங் ஏற? அதனகூடெ யுத்தகீவாக்க ஏற இத்தீரெ?” ஹளி ஹளிட்டு, மிருகத கும்முடத்தெகூடிரு.
ஈக்க ஒக்க ஒந்தே அபிப்பிராய உள்ளாக்களாப்புது; ஈக்க, ஆக்காக்கள அதிகாரதும், சக்திதும் ஒக்க ஆ, மிருகத கையி ஏல்சிகொடுரு.