8 இதொக்க கேட்டண்டித்தா ஆள்க்காறிகும், அதிகாரிமாரிகும் பயங்கர கொழப்ப ஆத்து.
இது கேளதாப்பங்ங ஏரோது ராஜாவிகும், எருசலேம் பட்டணதாளெ உள்ளா எல்லாரிகும் அஞ்சிக்கெ ஹுக்கித்து.
நன்ன நம்புது கொண்டோ, நன்னபற்றி நிங்க மற்றுள்ளாக்காக ஹளிகொடுது கொண்டோ, ஆக்கள பிரார்த்தனெ மெனேகும், ஆக்கள அதிகாரிமாரப்படெகும், நிங்கள ஹிடுத்து கொண்டுஹோப்புரு; ஆ சமெயாளெ, நா ஏன கூட்டகூடுது? எந்த்தெ கூட்டகூடுது? ஹளி நிங்க பேஜார ஹிடிவாட.
இவன இந்த்தே புட்டங்ங எல்லாரும் இவனமேலெ நம்பிக்கெ பீப்புரு; அம்மங்ங ரோமாக்காரு பந்தட்டு, நங்கள அம்பலதும், ஜனங்ஙளினும் நாச மாடுறல்லோ!” ஹளி ஹளிரு.
அந்த்தலாக்கள ஈ ஆசானு ஹளாவாங் அவன மெனெயாளெ புட்டுதீனெ; ஈக்க எல்லாரும் ஏசு ஹளா பேறெ ஒப்பன ராஜாவு ஹளிண்டு, ரோமா ராஜாவின நேமாக எதிராயிற்றுள்ளா காரெ கீதீரெ” ஹளி ஆர்த்துகூக்கிரு.
ஹிந்தெ அதிகாரிமாரு, ஆசானினும், மற்றுள்ளா ஆள்க்காறினும், ஜாமீன்தொகெ பொடிசிட்டு புட்டுட்டுரு.