அப்போஸ்தலம்மாரு 17:31 - Moundadan Chetty31 ஒந்துஜின பொக்கு, ஆ ஜினதாளெ, தாங் தீருமானிசிதா ஏசினகொண்டு எல்லா மனுஷம்மாரினும், தெய்வ நீதியாயிற்றெ ஞாயவிதிக்கு; அந்த்தெ, லோகத ஞாயவிதிப்பத்தெபேக்காயி, தெய்வ ஏசின தெரெஞ்ஞெத்திது நங்க மனசிலுமாடுக்கு ஹளிட்டு, சத்தா ஏசின ஜீவோடெ ஏள்சித்து” ஹளி ஹளிதாங். Faic an caibideil |
அம்மங்ங, எபிக்கூராக்காறாளெயும், ஸ்தோயிக்கக்காறாளெயும் உள்ளா செல பண்டிதம்மாரு, பவுலாகூடெ வாக்குவாத கீதுரு; செலாக்க “ஈ வாயாடி ஏன ஹளத்தெ ஹோதீனெ” ஹளி ஹளிரு; செலாக்க, “இவங் பேறெ ஒந்து தெய்வதபற்றி கூட்டகூடுது ஹளி கண்டாதெ” ஹளி ஹளிரு; அவங் ஏசினபற்றியும், சத்தட்டு ஜீவோடெ ஏளுதனபற்றியும் கூட்டகூடிதுகொண்டு ஆக்க அந்த்தெ ஹளிரு.
அதுகொண்டு ஏசுக்கிறிஸ்து பொப்புதனமுச்செ, நிங்க ஒப்புறினும் குற்றவாளி ஹளி விதிவாட; ஏனாக ஹளிங்ங, இருட்டாளெ மறெஞ்ஞிப்பா ஹாற, ஒப்பொப்பன ஜீவிதாளெயும், உள்ளா குற்றத பொளிச்சாக கொண்டுபொப்பத்தெ கழிவுள்ளாவாங் அவங் ஒப்பனே ஒள்ளு; ஒப்பொப்பனும் ஏது உத்தேசதாளெ ஏனொக்க கீதுரு ஹளிட்டுள்ளுது அறிவாவனும் ஏசுக்கிறிஸ்து தென்னெயாப்புது.