36 ஜெயிலு காவலுகாறங் அதன பவுலிக அறிசிட்டு, “அதிகாரிமாரு நிங்கள புட்டுடத்தெ ஹளி போலிஸ்காறா ஹளாயிச்சுதீரெ; அதுகொண்டு நிங்க சமாதானத்தோடெ ஹொறட்டு ஹோயிவா” ஹளி ஹளிதாங்.
ஏசு அவளகூடெ, “மகா, நீ நன்னமேலெ பீத்திப்பா நம்பிக்கெ தென்னெ நின்ன சுகமாடிது; நீ சமாதானமாயிற்றெ ஊரிக ஹோ; நின்ன தெண்ண ஒக்க மாறி சுகாயிரு” ஹளி ஹளிதாங்.
நா நிங்காக சமாதானத பீத்தட்டு ஹோதீனெ, நன்ன சமாதானத நா நிங்காக தந்நீனெ. நா நிங்காக தப்பா சமாதான ஈ லோக தப்பா சமாதானத ஹாற உள்ளுதல்ல; நிங்க மனசங்கட படாதெயும், அஞ்சாதெயும் இரிவா.
அந்த்தெ ஆக்க இப்புரும், செல ஆழ்ச்செ ஆக்களகூடெ தங்கி இத்துரு; அதுகளிஞட்டு ஆ சபெக்காரு, எருசலேமாளெ உள்ளா அப்போஸ்தலம்மாரப்படெ ஆக்க இப்புறின சமாதானத்தோடெ திரிச்சு ஹளாயிச்சுரு.
அந்த்தெ ஆக்கள, கொறே ஹூலு ஹுயிது களிஞட்டு, ஜெயிலாளெ ஹைக்கி பத்ரமாயிற்றெ காவலு காத்தணுக்கு ஹளி, ஜெயிலு காவல்காறனகூடெ ஹளிட்டு ஹோதுரு.
ஜெயில் காவலுகாறங் ஒறக்கு தெளுது எத்து நோடங்ங, எல்லா ஹடியும் தொறதிப்புது கண்டட்டு, கெட்டிஹைக்கித்தா ஆள்க்காரு ஒக்க தப்பிசி ஓடிப்புரு ஹளி பிஜாரிசிட்டு, தன்னத்தானே பெட்டி, சாயிவத்தெ பேக்காயி, தன்ன வாளு ஊரிதாங்.
பொளாப்பங்ங அதிகாரிமாரு, ஆக்கள புட்டுடத்தெ ஹளு ஹளி, ஜெயிலு காவலுகாறனப்படெ போலிஸ்காறா ஹளாயிச்சுரு.