Biblia Todo Logo
Bìoball air-loidhne

- Sanasan -




அப்போஸ்தலம்மாரு 16:15 - Moundadan Chetty

15 அந்த்தெ அவளும், அவள ஊருகாரு எல்லாரும் ஸ்நானகர்ம ஏற்றெத்திரு; எந்தட்டு அவ நங்களகூடெ, “நா எஜமானனாயிப்பா ஏசினமேலெ நம்பிக்கெ உள்ளாவளாப்புது ஹளி நிங்க பிஜாரிசிதங்ங நன்ன ஊரிக பந்து தங்குக்கு” ஹளி, நங்களகூடெ கெஞ்சி கேட்ட.

Faic an caibideil Dèan lethbhreac




அப்போஸ்தலம்மாரு 16:15
32 Iomraidhean Croise  

தெய்வ ஹளிதா காரெபற்றி கூட்டகூடா ஒந்து பொளிச்சப்பாடித அங்ஙிகரிசாவங்ங பொளிச்சப்பாடிகுள்ளா பல கிட்டுகு; சத்தியநேரு உள்ளாவன அங்ஙிகரிசாவங்ங சத்தியநேரு உள்ளாவங்ங கிட்டா பல கிட்டுகு.


ஆக்க கீதா தெற்று குற்றத ஒக்க அவனகூடெ ஹளிரு; அம்மங்ங யோவானு ஆக்க எல்லாரிகும் யோர்தான் பொளெயாளெ ஸ்நானகர்ம கீதுகொட்டாங்.


அதங்ங அவங் கெலசகாறனகூடெ, ‘நீ இஞ்ஞொம்மெகூடி பாடபக்க ஹோயிட்டு, பட்டெகூடி நிந்திப்பா ஆள்க்காறின ஒக்க நிர்பந்திசி கூட்டிண்டு பா! ஆள்க்காறாகொண்டு நன்ன மெனெ தும்புக்கு.


அம்மங்ங ஆக்க இப்புரு ஏசினகூடெ, நேரஆத்தல்லோ? இருட்டு ஆப்பத்தெ ஆத்தில்லே? நீ இந்து சந்தெக நங்கள ஊரின தங்கிட்டு ஹோக்கெ ஹளி ஏசின நிர்பந்திசி ஊதுரு; அம்மங்ங ஏசு தங்கத்தெபேக்காயி ஆக்களகூடெ ஹோதாங்.


நீனும் நின்ன ஊருகாரு எல்லாரும் தெய்வத சிட்ச்செந்த ரெட்ச்செபடத்துள்ளா வாக்கின அவங் நினங்ங ஹளிதப்பாங்’ ஹளி ஆ தூதங் ஹளிதாயிற்றெ கொர்நேலி நங்காகளகூடெ ஹளிதாங்.


அதங்ங ஆக்க, “நீ எஜமானனாயிப்பா ஏசுக்கிறிஸ்தினமேலெ நம்பிக்கெ பீயி; அம்மங்ங நீனும், நின்ன குடும்பக்காரு எல்லாரும் ரெட்ச்சிக்கப்படுரு” ஹளி ஹளிரு.


ஆ சமெயாளெ, ஆ பிரார்த்தனெமெனெ தலவனாயிப்பா கிறிஸ்பு ஹளாவனும், தன்ன ஊருகாரு எல்லாரும் எஜமானனாயிப்பா ஏசினமேலெ நம்பிக்கெ பீத்துரு; பவுலு கூட்டகூடிதா தெய்வ வஜன கேட்டட்டு, கொரிந்தி பட்டணதாளெ உள்ளா கொறே ஆள்க்காரும் ஏசினமேலெ நம்பிக்கெ பீத்து, ஸ்நானகர்ம ஏற்றெத்திரு.


எந்நங்ங, பிலிப்பு தெய்வ பரண நெடத்தா காரெத பற்றியும், ஏசுக்கிறிஸ்தின பற்றிட்டுள்ளா ஒள்ளெ வர்த்தமானதும் பிரசங்ஙகீவுது ஜனங்ஙளு கேட்டு நம்பி, கொறே ஹெண்ணாகளும் கெண்டாக்களும் ஸ்நானகர்ம ஏற்றெத்திரு.


தேறின நிருத்தத்தெ ஹளிதாங்; அம்மங்ங பிலிப்பும் மந்திரியுங்கூடி, இப்புரும் நீரினாளெ எறங்ஙிரு; எந்தட்டு, பிலிப்பு அவங்ங ஸ்நானகர்ம கீதுகொட்டாங்.


நனங்ங தங்கத்தெகும், இல்லிப்பா சபெக்காரு எல்லாரினும் பிருநுகாறா ஹாற நெடத்திண்டிப்பா காயு ஹளாவனும் நிங்கள கேட்டண்டித்தாங்; ஈ பட்டணதாளெ ஹணகாரெஸ்தனாயிப்பா எரஸ்து ஹளாவனும், அவன தம்ம குவர்த்து ஹளாவனும் நிங்கள கேட்டண்டித்துரு.


நா ஒந்து பொட்டன ஹாற நன்னபற்றி பெருமெ ஹளிதிங்; அதங்ங நிங்கதென்னெ காரண; நன்னபற்றி நிங்கதென்னெயாப்புது பெருமெ ஹளத்துள்ளுது; எந்நங்ங நிங்க, நன்ன பெருமெ ஹளத்தெ பீத்துட்டுரு; தொட்ட அப்போஸ்தலம்மாரு ஹளி, பொள்ளு ஹளிண்டு நெடிவாக்கள காட்டிலும், நா ஒந்நனாளெயும் கொறஞ்ஞாவனல்ல.


நா அந்த்தெ நெடிவத்துள்ளா காரண ஏசுக்கிறிஸ்தின சினேகங்கொண்டு தென்னெயாப்புது; ஏனாக ஹளிங்ங, எல்லாரிக பேக்காயும் ஏசுக்கிறிஸ்து ஒப்பனே சத்துதுகொண்டு, நங்க அவங்ஙபேக்காயிற்றெ சத்தங்ஙும் சாரில்லெ ஹளி ஜீவுசுக்கு.


அதுகொண்டு ஒள்ளெ காரெ கீவத்துள்ளா சந்தர்ப கிட்டங்ஙஒக்க, எல்லாரிகும் ஒள்ளேது கீயிவா; பிறித்தியேகிச்சு ஏசின நம்பி ஜீவுசா குடும்பக்காரு எல்லாரிகும் ஒள்ளேது கீயிக்கு.


தெய்வத இஷ்டப்பிரகார ஏசுக்கிறிஸ்திக அப்போஸ்தல கெலச கீவத்தெபேக்காயி பவுலு ஹளா நன்ன தெய்வ ஹளாய்ச்சிப்புது கொண்டு, எபேசு பட்டணாளெ கிறிஸ்து ஏசினமேலெ நம்பிக்கெ பீத்து ஜீவிசிண்டிப்பா பரிசுத்தம்மாரிக எளிவா கத்து ஏன ஹளிங்ங,


நிங்க எல்லாரும் நன்ன மனசினாளெ உள்ளாக்களாப்புது; நிங்களபற்றிட்டுள்ளா நன்ன சிந்தெ தெற்றல்ல ஹளியாப்புது நா பிஜாருசுது; ஏனாக ஹளிங்ங, நா ஒள்ளெவர்த்தமான அருசதாப்பங்ங ஜனங்ஙளு ஒக்க அது தெற்றாப்புது ஹளி நன்னகூடெ தர்க்கிசிரு; எந்நங்ங நா புட்டுகொட்டுபில்லெ; நா அறிசிது செரிதென்னெயாப்புது ஹளி ஹளிதிங்; ஆ சமெயாளெயும் ஒள்ளெவர்த்தமான அறிசிதுகொண்டு நா ஜெயிலாளெ இப்பங்ஙகூடி நிங்களாப்புது நன்ன சகாசிது; தெய்வ கருணெ காட்டிது கொண்டாப்புது நங்காக இந்த்தெ ஒக்க கீவத்தெ பற்றிது.


அதுகொண்டு நீ, நங்க இப்புரும் தெய்வத கெலச கீவாக்களாப்புது ஹளி பிஜாரிசி, நன்ன சீகருசா ஹாற தென்னெ அவனும் சீகரிசீக.


மற்றுள்ளாக்கள சீகரிசத்தெகும், ஆக்காக திம்பத்தெ குடிப்பத்தெ மாடிகொடத்தெகும் மறதுடுவாட! அந்த்தெ செலாக்க அறியாதெ தூதம்மாராகூடிங் சீகரிசி, தீனிமாடி கொட்டு சந்தோஷபடிசிதீரெ.


தெய்வத எதார்த்தமாயிற்றுள்ளா தயவின பற்றி நிங்காக அருசத்தெகும், நிங்கள சந்தோஷப்படுசத்தெகும் பேக்காயி சத்தியநேரோடெ நெடிவா நன்ன தம்ம சில்வானின கொண்டு ஈ கத்து நா எளிசிது; அதுகொண்டு தெய்வத தயவினாளெ ஒறச்சு நிந்நணிவா; தெய்வ நம்பிக்கெயாளெ ஒறப்புள்ளா அவங் நனங்ங தம்மன ஹாற ஆப்புது.


ஏசு ஹளிகொட்டுதன அல்லாதெ, ஏரிங்ஙி ஒப்பாங் இதாப்புது தெய்வகாரெ ஹளி பேறெ ஒந்நன ஹளிண்டு பந்நங்ங, நிங்க அந்த்தலாவன வாக்கு கேளுவாட; அந்த்தலாவன சீகருசத்தெகூடி பாடில்லெ.


நன்ன சினேக உள்ளா கூட்டுக்காறனே! ஏசின நம்பா எல்லாரிகும் நீ சகாய கீதுகொட்டெ ஹளி நா அருதிங்; ஆக்களாளெ பிறித்தியேகிச்சு நினங்ங பரிஜெ இல்லாத்த ஆள்க்காறிககூடி, நீ சகாய கீதுகொட்டெ ஹளி நா அருதிங்; இல்லி சபெகூடதாப்பங்ங பந்தாக்க ஈ காரெபற்றி ஒக்க நன்னகூடெ ஹளிரு; தெய்வ இஷ்டப்படா ஹாற உள்ளா அந்த்தல சகாயத நீ ஆக்காக ஏகோத்தும் கீதண்டிரு.


ஏனாக ஹளிங்ங, ஆக்களோடெகூடி தெய்வத பற்றிட்டுள்ளா சத்தியத அருசா கெலசதாளெ நங்களும் பங்குள்ளாக்களாயி இப்புதுகொண்டு, அந்த்தல ஆள்க்காறிக நங்க தாரளமாயிற்றெ சகாசுக்கு.


Lean sinn:

Sanasan


Sanasan