30 அந்த்தெ ஆக்க எல்லாரும் அந்தியோக்கியாக பந்து, சபெக்காறா கூட்டிபரிசிட்டு கத்து கொட்டுரு.
ஸ்தேவானின கொந்தா சமெயாளெ, உட்டாதா உபத்தரங்கொண்டு, ஏசின நம்பா ஆள்க்காரு, பெனிக்கி நாடிகும், சைப்ரஸ்தீவிகும், அந்த்தெ அந்தியோக்கியா பட்டணவரெட்டும் செதறிஹோதுரு; அந்த்தெ ஆக்க அல்லி ஹோயிட்டு, யூதம்மாராகூடெ மாத்தற ஒள்ளெவர்த்தமான அறிசிரு; பேறெ ஒப்புறிகும் அறிசிபில்லெ.
செதறி ஹோதா ஆள்க்காறாளெ சைப்ரஸ் தீவுகாரும், சிரேனே பட்டணக்காரும் இத்துரு; ஆக்க அந்தியோக்கியா பட்டணாக பந்தட்டு, அல்லி இப்பா கிரீக்கம்மாகூடெ ஏசினபற்றிட்டுள்ளா ஒள்ளெவர்த்தமானத பிரசங்ஙகீதுரு.
ஆ காலதாளெ எருசலேமிந்த செல பொளிச்சப்பாடிமாரு அந்தியோக்கியாக பந்துரு.
அம்மங்ங அப்போஸ்தலம்மாரும், மூப்பம்மாரும், சபெக்காரு எல்லாருங்கூடி, கூட்டுக்காறாளெ செலாக்கள தெரெஞ்ஞெத்தி பவுலு, பர்னபாசினகூடெ அந்தியோக்கியாக ஹளாய்ப்புது ஒள்ளேது ஹளி தீருமானிசிட்டு, சபெயாளெ விஷேஷப்பட்டாக்களாயித்தா பர்சபா ஹளா யூதாவினும், சீலாவினும் தெரெஞ்ஞெத்திரு.
ஆ கத்து பாசி கேட்டட்டு அதனாளெ கிட்டிதா சமாதானங்கொண்டு, ஆக்க எல்லாரும் சந்தோஷபட்டுரு.
ஹிந்தெ, ஆக்க ஒந்நொந்து பட்டணாகும் ஹோப்பங்ங, அப்போஸ்தலம்மாரும், மூப்பம்மாரும், எருசலேமாளெ பீத்து தீருமானிசிதா காரியங்ஙளு ஒக்க அனிசருசுக்கு ஹளி, அல்லிப்பா சபெக்காறிக பிவறாயிற்றெ ஹளிபந்துரு.
ஈக ஏன கீவுது ஹளி கொத்தில்லெ? நீ இல்லிக பந்திப்புது அருதட்டு, யூதம்மாரு தீர்ச்செயாயிற்றும் ஒத்துகூடுரு.
பவுலா கூட்டிண்டு ஹோதாக்க செசரியா பட்டணாக பந்தட்டு, கவர்னறா கையி கத்து கொட்டட்டு, பவுலினும் அவன முந்தாக நிருத்திரு.
அதுகொண்டு ஹன்னெருடு அப்போஸ்தலம்மாரும் சபெக்காரு எல்லாரினும் ஊதுபரிசிட்டு, “நங்க, தெய்வ வஜன உபதேசகீயாதெ, தீனி பொளும்பா காரெயாளெ கூடுதலு சிர்திசுது செரியல்ல.