அப்போஸ்தலம்மாரு 15:25 - Moundadan Chetty25-26 அதுகொண்டு, நங்கள எஜமானனாயிப்பா ஏசுக்கிறிஸ்தின கெலசாகபேக்காயி, தங்கள ஜீவதகூடி ஏல்சிகொடத்தெ துணிஞ்ஞா, நங்கள பிரியப்பட்டா பவுலினும், பர்னபாசினும், ஆக்களகூடெ தெரெஞ்ஞெத்திதா செல ஆள்க்காறினும் நிங்களப்படெ ஹளாயிக்கு ஹளி, நங்க மனசுபீத்து தீருமானிசிதும். Faic an caibideil |
தெய்வ நன்னகூடெ இத்து, நா கீவுதன ஒக்க அனுகிரிசி தந்தாதெ ஹளிட்டுள்ளுதன பிரதானப்பட்ட மூப்பம்மாராயிப்பா யாக்கோபு, பேதுரு, யோவானு ஹளாக்க ஒக்க மனசிலுமாடித்துரு; அதுகொண்டு நன்னும், பர்னபாசினும் ஆக்கள கூட்டதாளெ கூட்டுகெலசகாறாயிற்றெ பலக்கையி தந்து சீகரிசிரு; அந்த்தெ ஆக்க, நீனும், பர்னபாசும் அன்னிய ஜாதிக்காறா எடேக ஒள்ளெவர்த்தமான அறிசிவா; நங்க இஸ்ரேல்காறா எடேக ஒள்ளெவர்த்தமான அருசக்கெ ஹளி ஹளிரு.
எந்நங்ங அவன நீ அடிமெத ஹாற அல்ல, ஒந்து அடிமெத காட்டிலும் பிரயோஜன உள்ளாவனாயிற்றெ ஆப்புது காணபேக்காத்து; ஏனாக ஹளிங்ங ஈக அவங் ஏசின நம்பா ஒந்து பிரியப்பட்டாவனாப்புது; அவங் நனங்ங ஒந்து பிரியப்பட்டாவனாப்புது; அதனகாட்டிலும் நினங்ங பிரியப்பட்டவனாப்புது; ஏனாக ஹளிங்ங, அவங் ஏசின நம்புதுகொண்டும் நின்ன அடிமெ ஆயிப்புதுகொண்டு நினங்ங வளரெ பிரயோஜன உள்ளாவனாயிப்பாங்.