18 ஆக்க, ஈ வாக்கு கேளதாப்பங்ங, தர்க்கத நிருத்திட்டு, அன்னிய ஜாதிக்காரும் மனசுதிரிஞ்ஞு, ஜீவுசத்துள்ளா சந்தர்பத ஆக்காக தெய்வ கொட்டுத்து ஹளி ஹளிட்டு, தெய்வத வாழ்த்திரு.
ஆள்க்காறொக்க அது கண்டட்டு ஆச்சரியபட்டு “மனுஷம்மாரிக இந்த்தல அதிகாரத தெய்வ கொட்டு ஹடதெயல்லோ!” ஹளி தெய்வத வாழ்த்திரு.
அன்னிய ஜாதிக்காரும் தெய்வ வஜன ஏற்றெத்திரு ஹளிட்டுள்ளுதன அப்போஸ்தலம்மாரும், யூதேயா தேசதாளெ ஏசின நம்பா கூட்டுக்காரும் அருதுரு.
ஆக்க அல்லி பந்தட்டு, சபெக்காரு எல்லாரினும் கூட்டிபரிசிட்டு, ஆக்களகொண்டு தெய்வ கீதா எல்லா காரெதும், அன்னிய ஜாதிக்காரு எந்த்தெ ஏசினமேலெ நம்பிக்கெ பீத்துரு ஹளிட்டுள்ளுதும் ஒக்க ஆக்காக அறிசிரு.
அந்த்தெ, சபெக்காரு ஆக்கள எருசலேமிக ஹளாயிச்சுபுட்டுரு; ஆக்க ஹோப்பங்ங, பெனிக்கெ, சமாரியா ஹளா நாடுகூடி ஹோயி, அல்லி இப்பாக்களகூடெ அன்னிய ஜாதிக்காரு ரெட்ச்சிக்கப்பட்டா வர்த்தமானத அறிசிரு; அதுகேட்டா கூட்டுக்காரு எல்லாரிகும் ஒள்ளெ சந்தோஷ உட்டாத்து.
ஜனங்ஙளு மனசுதிரிஞ்ஞு தெய்வதப்படெ பொப்புதன பற்றியும், நங்கள எஜமானனாயிப்பா ஏசினமேலெ நம்பிக்கெ பீப்புதன பற்றியும், நா யூதம்மாரிகும், அன்னிய ஜாதிக்காறிகும் அறிசிபந்நி.
அது கேட்டட்டு ஆக்க எல்லாரும் தெய்வத வாழ்த்திரு; எந்தட்டு, ஆக்க அவனகூடெ, “யூதம்மாரா எடெந்த ஏசோ ஆயிர ஆள்க்காரு ஏசினமேலெ நம்பிக்கெ உள்ளாக்களாயி இத்தீரெ; எந்நங்ங, ஆக்க எல்லாரும் மோசே கொட்டா தெய்வ நேமதமேலெ கூடுதலு தால்ப்பரிய உள்ளாக்களாப்புது ஹளி நினங்ங கொத்துட்டல்லோ?
அதுகொண்டு நிங்கள தெற்று குற்ற நீஙத்தெபேக்காயி, மனசுதிரிஞ்ஞு தெய்வதபக்க பரிவா; அம்மங்ங, தெய்வதப்படெந்த நிங்கள ஆல்ப்மாவிக சமாதான தப்பா ஒந்து காலத நிங்காக தந்தட்டு, நிங்காகபேக்காயி தெய்வ முன்கூட்டி நேமிசிதா கிறிஸ்து ஹளா ஏசினும் நிங்காக அயெச்சு தக்கு.
அதுகொண்டாப்புது தெய்வ, நிங்கள பேடாத்த பிறவர்த்தித ஒக்க நிங்கள புட்டு நீக்கி, நிங்கள எல்லாரினும் அனிகிருசத்தெ பேக்காயி தன்ன மங்ஙனாயிப்பா ஏசின ஜீவோடெ ஏள்சி முந்தெ நிங்களப்படெ ஹளாயிச்சிப்புது” ஹளி ஹளிதாங்.
எந்தட்டு, இஸ்ரேல் ஜனங்ஙளு மனசுதிரிவத்தெகும், ஆக்கள தெற்று குற்றாக மாப்பு கொடத்தெகும் பேக்காயி, ஏசின தலவனாயிற்றும், ரெட்ச்செபடுசாவனாயிற்றும் எல்லதனும் மேலேக போசி, தன்ன பலபக்க நிருத்தித்து.
அந்த்தெ ஆதங்ங, ஏன ஹளத்தெ ஹடதெ? யூதம்மாரல்லாத்த பொறமெ ஜாதிக்காரு தெய்வ ஆக்கிருசா ஹாற உள்ளா சத்தியநேரு உள்ளாக்களாயி மாறிது எந்த்தெ ஹளிங்ங, ஏசுக்கிறிஸ்தினகொண்டு தெய்வ ஆக்காக கீதா காரெத நம்பி தெய்வத கும்முட்டுது கொண்டு தென்னெயாப்புது.
அந்த்தெ ஹொசா ஒடம்படியாளெ உள்ளா சத்தியத மனசிலுமாடத்தெ பற்றாதித்தா முண்டு குமுசத நீக்கீனெ; அதுகொண்டு, ஏசு கீதிப்புதன நங்க மனசிலுமாடிட்டு அவன ரூபத ஹாற தென்னெ ஜினோத்தும் மாறீனு; இதனொக்க கீவுது பரிசுத்த ஆல்ப்மாவு தென்னெயாப்புது.
ஒப்பாங் லோகக்காரேக பேக்காயி சங்கடபடுது கொண்டு கடெசிக சாயிவத்தெ எடெயாக்கு; எந்நங்ங, தெய்வாக இஷ்டப்படா ரீதியாளெ ஜீவுசத்தெபேக்காயி சங்கடபட்டங்ங, ரெட்ச்செ கிட்டத்துள்ளா மனமாற்ற உட்டாக்கு; அந்த்தலாக்க சத்தங்ஙும் நித்தியமாயிற்றெ தெய்வதகூடெ ஜீவுசக்கெ.
அந்த்தெ ஆக்க நன்னபற்றிட்டுள்ளா ஈ காரெ ஒக்க கேட்டு அருதட்டு தெய்வத பெகுமானிசிரு.