16 அம்மங்ங, ‘யோவானு நீரினாளெ ஸ்நானகர்ம கீதுதந்நா; எந்நங்ங நிங்காக பரிசுத்த ஆல்ப்மாவினகொண்டு ஸ்நானகர்ம கிட்டுகு’ ஹளி எஜமானு ஹளிதா வாக்கின ஆ சமெயாளெ நா ஓர்த்திங்.
மனசுதிரிவத்துள்ளா ஸ்நானகர்மத நா நிங்காக நீரினாளெ கீதுதந்நீனெ; எந்நங்ங, ஹிந்தீடு ஒப்பாங் பொப்பாங், அவங் நன்னகாட்டிலும் சக்தி உள்ளாவனாப்புது; நா தாநட்டு அவன காலுமுட்டி கும்முடத்தெகூடி யோக்கிதெ உள்ளாவனல்ல; அவங் நிங்காக பரிசுத்த ஆல்ப்மாவின கொண்டும் கிச்சினகொண்டும் ஸ்நானகர்ம கீதுதப்பாங்.
ஆக்க கீதா தெற்று குற்றத ஒக்க அவனகூடெ ஹளிரு; அம்மங்ங யோவானு ஆக்க எல்லாரிகும் யோர்தான் பொளெயாளெ ஸ்நானகர்ம கீதுகொட்டாங்.
நா நிங்காக நீரினாளெ ஸ்நானகர்ம கீதுதந்நீனெ; அவங் நிங்காக, பரிசுத்த ஆல்ப்மாவினகொண்டு ஸ்நானகர்ம கீதுதப்பாங் ஹளி ஹளிதாங்.
அம்மங்ங ஆப்புது ஆக்க ஏசு ஹளிதா காரெ ஒக்க ஓர்த்து நோடிது.
அம்மங்ங யோவானு ஆக்க எல்லாரினும் நோடிட்டு, “நா நிங்காக நீரினாளெ ஆப்புது ஸ்நானகர்ம கீதுதப்புது; எந்நங்ங நன்னகாட்டிலும் சக்தி உள்ளா ஒப்பாங் ஹிந்தோடெ பந்நீனெ; அவங் கிச்சு கொண்டும் பரிசுத்த ஆல்ப்மாவுகொண்டும் நிங்காக ஸ்நானகர்ம கீதுதப்பாங்; நா அவன காலுமுட்டி கும்முடத்தெகூடி யோக்கிதெ உள்ளாவனல்ல.
அதங்ங யோவானு ஆக்களகூடெ, “நா நீரினாளெ ஸ்நானகர்ம கீதுகொட்டீனெ; நிங்க அறியாத்த ஒப்பாங் நிங்கள நடுவின இத்தீனெ.
அவங் ஏற ஹளி நனங்ஙும் கொத்தில்லாதெ இத்து, எந்நங்ங நீரினாளெ ஸ்நானகர்ம கீதுகொடத்தெ பேக்காயி நன்ன ஹளாய்ச்சா தெய்வ, ‘பரிசுத்த ஆல்ப்மாவு எறங்ஙி ஏறனமேலெ பந்தாதெயோ அவங் தென்னெயாப்புது பரிசுத்த ஆல்ப்மாவினாளெ ஸ்நானகர்ம கீது கொடாவாங்’ ஹளி நன்னகூடெ ஹளித்து.
நிங்காக சகாயகீவத்தெபேக்காயி நன்ன ஹெசறாளெ, நன்ன அப்பாங் ஹளாய்ப்பத்தெ ஹோப்பா பரிசுத்த ஆல்ப்மாவாயி இப்பாவாங் நிங்காக எல்லதனும் படிசிதப்பாங். நா ஹளிதா எல்லதனும் நிங்காக ஓர்மெபடிசியும் தப்பாங்.
இதொக்க சம்போசங்ங, நா நேரத்தெ ஹளிதன நிங்க ஓர்த்து நோடத்தெபேக்காயி ஆப்புது இதொக்க ஹளிது; நேரத்தெ நா நிங்களகூடெ இத்தாஹேதினாளெ ஈ காரெ நிங்களகூடெ ஹளிபில்லெ.”
யோவானு ஜனங்ஙளிக நீரினாளெ ஸ்நானகர்ம கீதுகொட்டாங், எந்நங்ங கொறச்சு ஜினத ஒளெயெ நிங்காக பரிசுத்த ஆல்ப்மாவாளெ ஸ்நானகர்ம கிட்டுகு” ஹளி ஹளிதாங்.
இந்த்தெ அத்வானிசி, பாவப்பட்டாக்கள சகாசுக்கு, ‘பொடுசுதன காட்டிலும் கொடுது ஆப்புது தொட்ட பாக்கிய’ ஹளி, எஜமானனாயிப்பா ஏசு ஹளிதா வாக்கின ஓர்த்து நோடுக்கு ஹளி, ஹளிதந்நி, இந்த்தெ எல்லா விததாளெயும் நா நிங்காக பட்டெகாட்டிதிங்” ஹளி ஹளிதாங்.
சினேகுள்ளா கூட்டுக்காறே, நா நிங்காக எறடாமாத்த பரச கத்து எளிவுது ஏன ஹளிங்ங, ஈ கத்துமூல தெய்வத பற்றிட்டுள்ளா செல காரெ நிங்கள மனசினாளெ நெலெ நிருத்தத்தெ பேக்காயி நிங்கள ஓர்மெபடுசுதாப்புது.