4 கொர்நேலி, தூதன சூந்நுநோடி அஞ்சிட்டு, “எஜமானனே! ஏனாப்புது” ஹளி கேட்டாங்; அம்மங்ங தூதங் அவனகூடெ, “நின்ன பிரார்த்தனெயும், நீ கீதா தானதர்மங்ஙளும் தெய்வ கண்டுஹடதெ.
நா நிங்களகூடெ ஒறப்பாயிற்றெ ஹளுதாப்புது; லோகாளெ எல்லி ஒக்க ஒள்ளெவர்த்தமான அறிசீரெயோ, அல்லி ஒக்க இவ நன்னமேலெ தைல ஹுயிதுதன பற்றி அருசுரு; இவள ஓர்மேக பேக்காயி ஈ காரெத கூட்டகூடுரு” ஹளி ஏசு சிஷ்யம்மாராகூடெ ஹளிதாங்.
அம்மங்ங மரியா தெய்வதூதங் கூட்டகூடிது கேட்டு அஞ்சிட்டு, இதன அர்த்த ஏனாயிக்கு ஹளி ஆச்சரியபட்டு சிந்திசிண்டித்தா.
ஈ ஹெண்ணாக ஆக்கள கண்டு அஞ்சிட்டு, தெலெ தாத்திண்டு நிந்தித்துரு; அம்மங்ங ஆக்க இப்புரும், “ஜீவோடெ இப்பாவன நிங்க சத்தாக்கள எடநடுவு தெண்டுது ஏனாக?” ஹளி கேட்டுரு.
அவங் நன்னகூடெ, ‘கொர்நேலி! நின்ன பிரார்த்தனெ தெய்வ கேட்டுத்து; நீ பாவப்பட்ட ஆள்க்காறிக கீதா தானதர்மத தெய்வ ஓர்த்து ஹடதெ.
அவங், ஒந்து சலாளெ குளுதட்டு, பவுலு கூட்டகூடுதன சிர்திசி கேட்டண்டித்தாங்; பவுலு அவன சிர்திசி நோடிட்டு, காலு சுகஆப்பத்துள்ளா நம்பிக்கெ அவங்ங உட்டு ஹளி கண்டாங்.
அம்மங்ங நா, ‘எஜமானனே! நா ஏனாப்புது கீயபேக்காத்து?’ ஹளி கேட்டிங்; அம்மங்ங எஜமானு நன்னகூடெ, ‘நீ எத்தட்டு, தமஸ்கு பட்டணாக ஹோ; நீ ஏன கீயிக்கு ஹளி அல்லிபீத்து நின்னகூடெ ஹளிதப்புரு’ ஹளி ஹளித்து.
பேதுரும் யோவானும் அவன சூன்சி நோடிட்டு, “நங்கள பக்க நோடு” ஹளி ஹளிரு.
நன்ன செலவிக பேக்காயி நிங்க எப்பாப்பிராத்தின கையிகொட்டு புட்டுது ஒக்க, அவங் நன்னகையி கொண்டு தந்நா; நா ஈக திருப்தியாயிற்றெ இத்தீனெ; அதனாளெ பாக்கியும் ஹடதெ. நிங்க அயெச்சா ஈ காணிக்கெ ஒக்க தெய்வாக இஷ்டப்பட்டா, ஒள்ளெ வாசனெ உள்ளா ஹரெக்கெ ஆப்புது.
ஏகோத்தும் நிங்க தெய்வதகூடெ பிரார்த்தனெ கீயிவா; நிங்கள ஆவிசெயங்ஙளு ஒக்க தெய்வதகூடெ ஹளிவா; அந்த்தெ நிங்க பிரார்த்தனெ கீவதாப்பங்ங தெய்வாக நண்ணி உள்ளாக்களாயிப்புரு.
அதுகொண்டு, நிங்க நன்மெ கீவத்தெகும், தான தர்ம கீவத்தெகும் மறதுடுவாட! இந்த்தல ஹரெக்கெ ஆப்புது தெய்வாக இஷ்ட.
தெய்வாகபேக்காயி நிங்க ஏமாரி கஷ்டப்பட்டு கெலசகீதுரு ஹளிட்டுள்ளுதும், தெய்வஜனாக பேக்காயி தெய்வ சினேகத்தோடெ உபகார கீதுரு ஹளிட்டுள்ளுதும், அது ஈகளும் கீதண்டித்தீரெ ஹளிட்டுள்ளுதும் தெய்வ மறெவுதில்லெ; ஏனாக ஹளிங்ங தெய்வ நீதியுள்ளாவனாயி இத்தீனெ.
தூதன கையாளெ இத்தா சாம்பிராணித ஹொகெ, தெய்வஜனத பிரார்த்தனெயும்கூடி தெய்வத முந்தாக மேலேக பொந்தித்து.