32 அதுகொண்டு நீ, பேதுரு ஹளா சீமோனின ஊளத்தெ பேக்காயி, யோப்பா பட்டணாக ஆளா ஹளாயெ; அவங் கடலோராக ஜீவுசா தோல்கொல்லனாயிப்பா சீமோனின ஊரின தங்கி இத்தீனெ’ ஹளி ஹளிதாங்.
அதுகளிஞட்டு ஆக்க, ஏசின காய்பா ஹளாவனப்படெந்த கவர்னறா கொட்டாராக கூட்டிண்டுஹோதுரு; அம்மங்ங பொளப்செரெ ஆயித்து; பஸ்கா தீனி திம்புதன முச்செ அசுத்தி ஆப்பத்தெபாடில்லெ ஹளிட்டு, ஆக்க கொட்டாரத ஒளெயெ ஹுக்கிபில்லெ.
அம்மங்ங அவ ஏசினகூடெ, “நீ ஒந்து யூதனாயிப்பங்ங, சாமாரியக்கார்த்தியாயிப்பா நன்னகூடெ குடிப்பத்தெ நீரு கேளக்கெயோ?” ஹளி கேட்டா. ஏனாக ஹளிங்ங, யூதம்மாரும், சாமாரியக்காரும் தம்மெலெ ஒந்து எடவாடும் இல்லெ ஆயித்து.
அவங் நன்னகூடெ, ‘கொர்நேலி! நின்ன பிரார்த்தனெ தெய்வ கேட்டுத்து; நீ பாவப்பட்ட ஆள்க்காறிக கீதா தானதர்மத தெய்வ ஓர்த்து ஹடதெ.
அதுகொண்டாப்புது நா, நின்னப்படெ பெட்டெந்நு ஆளா ஹளாயிச்சுது. நீ இல்லிக பந்துது ஒள்ளேதாயி ஹோத்து; எஜமானனாயிப்பா ஏசு நின்னகூடெ ஹளுதன ஒக்க கேளத்தபேக்காயி நங்க எல்லாரும் இல்லி தெய்வ சந்நிதியாளெ கூடிபந்துதீனு” ஹளி ஹளிதாங்.
அதுகொண்டு நீ ஈகளே யோப்பா பட்டணாக ஆளா அயெச்சட்டு, பேதுரு ஹளா சீமோனின ஊதண்டு பா.
நீனும் நின்ன ஊருகாரு எல்லாரும் தெய்வத சிட்ச்செந்த ரெட்ச்செபடத்துள்ளா வாக்கின அவங் நினங்ங ஹளிதப்பாங்’ ஹளி ஆ தூதங் ஹளிதாயிற்றெ கொர்நேலி நங்காகளகூடெ ஹளிதாங்.
ஈ காரெபற்றி, ஆக்க கொறேநேர சர்ச்செ கீதுரு; அம்மங்ங சீமோன்பேதுரு எத்துநிந்து ஆக்களபக்க நோடிட்டு, “கூட்டுக்காறே! நன்ன பாயாளெ ஒள்ளெவர்த்தமான அறிசி, அதன அன்னிய ஜாதிக்காரும் கேட்டு நம்பத்தெபேக்காயி, நிங்களாளெ ஒப்பனாயிப்பா நன்ன, கொறச்சுகாலத முச்செ தெய்வ தெரெஞ்ஞெத்தி ஹடதெ ஹளிட்டுள்ளுது நிங்காக கொத்துட்டு.
அந்து ராத்திரி, மக்கதோனியா தேசக்காறனாயிப்பா ஒப்பாங் பந்தட்டு, “நீ மக்கதோனியாக பந்தட்டு, நங்கள சகாசுக்கு” ஹளி கெஞ்சிகேளா ஹாற, பவுலு ஒந்து கனசு கண்டாங்.
அதுகளிஞட்டு, பேதுரு யோப்பாளெ உள்ளா தோல்கொல்லனாயிப்பா சீமோனு ஹளாவன ஊரினாளெ கொறேஜின தங்கி இத்தாங்.
அவங் அஞ்சிபெறெச்சட்டு, “எஜமானனே! நா ஏன கீயிக்கு?” ஹளி கேட்டாங்; அதங்ங எஜமானு, “நீ எத்து பட்டணாக ஹோ; அல்லிபீத்து நீ ஏன கீயிக்கு ஹளி, ஹளிதப்புரு” ஹளி ஹளித்து.