31 அவங் நன்னகூடெ, ‘கொர்நேலி! நின்ன பிரார்த்தனெ தெய்வ கேட்டுத்து; நீ பாவப்பட்ட ஆள்க்காறிக கீதா தானதர்மத தெய்வ ஓர்த்து ஹடதெ.
தூதங் அவனகூடெ, “சகரியா நீ அஞ்சுவாட! தெய்வ நின்ன பிரார்த்தனெ கேட்டுத்து; நின்ன ஹிண்டுறிக ஒந்து கெண்டுமைத்தி ஹுட்டுகு; ஆ மைத்திக யோவானு ஹளி ஹெசறு பீயி.
அதங்ங கொர்நேலி, “மூறுஜினத முச்செ இதே ஹாற, மத்தினிகளிஞட்டு மூறுமணி சமேக, நன்ன மெனெயாளெ நா பிரார்த்தனெ கீதண்டித்திங்; அம்மங்ங, மின்னா பெள்ளெ துணி ஹைக்கிட்டு ஒப்பாங் நன்ன முந்தாக பந்து நிந்நா.
அதுகொண்டு நீ, பேதுரு ஹளா சீமோனின ஊளத்தெ பேக்காயி, யோப்பா பட்டணாக ஆளா ஹளாயெ; அவங் கடலோராக ஜீவுசா தோல்கொல்லனாயிப்பா சீமோனின ஊரின தங்கி இத்தீனெ’ ஹளி ஹளிதாங்.
கொர்நேலி, தூதன சூந்நுநோடி அஞ்சிட்டு, “எஜமானனே! ஏனாப்புது” ஹளி கேட்டாங்; அம்மங்ங தூதங் அவனகூடெ, “நின்ன பிரார்த்தனெயும், நீ கீதா தானதர்மங்ஙளும் தெய்வ கண்டுஹடதெ.
நன்ன செலவிக பேக்காயி நிங்க எப்பாப்பிராத்தின கையிகொட்டு புட்டுது ஒக்க, அவங் நன்னகையி கொண்டு தந்நா; நா ஈக திருப்தியாயிற்றெ இத்தீனெ; அதனாளெ பாக்கியும் ஹடதெ. நிங்க அயெச்சா ஈ காணிக்கெ ஒக்க தெய்வாக இஷ்டப்பட்டா, ஒள்ளெ வாசனெ உள்ளா ஹரெக்கெ ஆப்புது.
தெய்வாகபேக்காயி நிங்க ஏமாரி கஷ்டப்பட்டு கெலசகீதுரு ஹளிட்டுள்ளுதும், தெய்வஜனாக பேக்காயி தெய்வ சினேகத்தோடெ உபகார கீதுரு ஹளிட்டுள்ளுதும், அது ஈகளும் கீதண்டித்தீரெ ஹளிட்டுள்ளுதும் தெய்வ மறெவுதில்லெ; ஏனாக ஹளிங்ங தெய்வ நீதியுள்ளாவனாயி இத்தீனெ.
அம்மங்ங, ஆ நாக்கு ஜீவியும், இப்பத்துநாக்கு மூப்பம்மாரும் ஆடுமறியாயிப்பாவன முந்தாக கவுந்நு பித்துரு; ஆக்க எல்லாரின கையாளெ வீணெயும், சாம்பிராணி ஹொகசா கரண்டியும் பீத்தித்துரு; தெய்வஜனத பிரார்த்தனெ ஆப்புது ஆ சாம்பிராணி கரண்டி.