Biblia Todo Logo
Bìoball air-loidhne

- Sanasan -




அப்போஸ்தலம்மாரு 10:3 - Moundadan Chetty

3 ஒந்துஜின, ஹகலு மூறுமணி சமெயாளெ அவங் ஒந்து தரிசன கண்டாங்; ஆ தரிசனதாளெ, தெய்வத தூதங் ஒப்பாங் கொர்நேலி! ஹளி தன்ன ஊளுது ஒயித்தாயி கண்டாங்.

Faic an caibideil Dèan lethbhreac




அப்போஸ்தலம்மாரு 10:3
23 Iomraidhean Croise  

மூறுமணி சமேக ஏசு, “ஏலீ! ஏலீ! லாமா சபக்தானி?” ஹளி ஒச்செகாட்டி ஊதாங்; அதன அர்த்த ஏன ஹளிங்ங “நன்ன தெய்வமே! நன்ன தெய்வமே! நீ நன்ன கைபுட்டுது ஏனாக?” ஹளியாப்புது.


அம்மங்ங தெய்வ ஹளாயிச்சா ஒந்து தூதங், சாம்பிராணி ஹொகசா திம்பத பலபக்க பந்து நிந்தித்துது சகரியங் கண்டாங்.


அம்மங்ங பெட்டெந்நு, தொட்ட ஒந்துகூட்ட தூதம்மாரு சொர்க்கந்த எறங்ஙி பந்தட்டு, “சொர்க்காளெ இப்பா தெய்வாக பெகுமான உட்டாட்டெ; ஈ பூமியாளெ தெய்வத கருணெ கிட்டிதா எல்லாரிகும் சமாதான கிட்டட்டெ” ஹளி தெய்வத வாழ்த்தி பாடிரு.


அம்மங்ங பேதுரு, தாங் கண்டா தரிசனத பற்றிட்டுள்ளா அர்த்த ஏனாயிக்கு ஹளி ஆலோசிண்டித்தாங்; ஆ சமெயாளெ, கொர்நேலி ஹளாயிச்சா ஆள்க்காரு சீமோனின மெனெ அன்னேஷி கண்டுஹிடுத்தட்டு, ஆ மெனெத பாகுலிக பந்து நிந்துரு.


பேதுரு ஹிந்திகும், ஆ தரிசனத பற்றி அந்த்தெ ஆலோசிண்டிப்பங்ங, பரிசுத்த ஆல்ப்மாவு அவனகூடெ, “அத்தோல! மூறு ஆள்க்காரு நின்ன கேட்டண்டு பந்துதீரெ.


அதங்ங கொர்நேலி, “மூறுஜினத முச்செ இதே ஹாற, மத்தினிகளிஞட்டு மூறுமணி சமேக, நன்ன மெனெயாளெ நா பிரார்த்தனெ கீதண்டித்திங்; அம்மங்ங, மின்னா பெள்ளெ துணி ஹைக்கிட்டு ஒப்பாங் நன்ன முந்தாக பந்து நிந்நா.


ஆக்க யாத்றெகீது, பிற்றேஜின யோப்பா பட்டணத அரியெ எத்திரு; ஆக மத்தினி ஹன்னெருடு மணி சமெ ஆயித்து; அம்மங்ங பேதுரு, பிரார்த்தனெ கீவத்தெபேக்காயி ஆ மெனெத தட்டும்பொறாக ஹத்தி ஹோதாங்.


அந்த்தெ கொர்நேலியும், தன்ன ஊரின ஒந்து தெய்வதூதங் நிந்திப்புதாயிற்றும், தெய்வதூதங் அவனகூடெ, ‘நீ யோப்பாக ஆளா ஹளாயிச்சு பேதுரு ஹளா சீமோனின ஊளு.


ஏனாக ஹளிங்ங, நன்ன சொந்தமாடிதாவனும், நா கும்முடாவனுமாயிப்பா தெய்வத தூதங் ஒப்பாங், நென்னெ ராத்திரி நன்ன அரியெபந்து நிந்தட்டு,


ஒந்துஜின பேதுரும், யோவானுங்கூடி பிரார்த்தனெ கீவத்தெபேக்காயி, மத்தினி களிஞு மூறுமணி சமெயாளெ அம்பலாக ஹோதுரு.


எந்நங்ங தெய்வதூதங், ராத்திரி ஜெயிலுபாகுலா தொறது ஆக்கள ஹொறெயெ கொண்டுபந்தட்டு,


ஆ சமெயாளெ தமஸ்காளெ அனனியா ஹளிட்டு, ஏசின சிஷ்யங் ஒப்பாங் இத்தாங். எஜமானு, அவன முந்தாக தரிசனமாயிற்றெ பந்தட்டு, “அனனியா” ஹளி ஊதாங்; அதங்ங அவங், “எஜமானனே ஏனாப்புது” ஹளி கேட்டாங்.


அம்மங்ங அவங் நெலதாளெ பித்தாங். “அம்மங்ங சவுலு! சவுலு! நீ ஏனாக நன்ன பேதெபனெடுசுது” ஹளி அவனகூடெ கூட்டகூடா ஒந்து ஒச்செத கேட்டாங்.


தூதம்மாரு எல்லாரும் தெய்வாக சேவெகீவா ஆவிகளாப்புது; ரெட்ச்சிக்கப்படத்துள்ளா ஆள்க்காறிக சகாயகீவத்தெபேக்காயி தெய்வ ஹளாய்ச்சா ஆவிகளாப்புது ஆக்க.


அந்த்தெ தெய்வ தன்ன மங்ஙங்ங, தூதம்மாராகாட்டிலும் தொட்ட ஹெசறு கொட்டுதுகொண்டு, அவங் தூதம்மாராகாட்டிலும் ஏற்றும் தொட்டாவனாயி இத்தீனெ.


Lean sinn:

Sanasan


Sanasan