Biblia Todo Logo
Bìoball air-loidhne

- Sanasan -




அப்போஸ்தலம்மாரு 10:22 - Moundadan Chetty

22 அதங்ங ஆக்க, “நங்க நூரு பட்டாளக்காறிக தலவனாயி இப்பா கொர்நேலி ஹளாவன ஊரிந்த பந்தாக்களாப்புது; கொர்நேலி தெய்வாக அஞ்சி நெடிவாவனும், சத்திய உள்ளாவனும், யூத ஜனத எடேக ஒள்ளெ ஹெசறு உள்ளா மனுஷனும் ஆப்புது; நீ கூட்டகூடா சத்தியதபற்றி கேளத்தெபேக்காயும், நின்ன கூட்டிண்டுபொப்பத்தெ பேக்காயும், ஒந்து தெய்வதூதங் கொர்நேலிதகூடெ ஹளிதீனெ; அதங்ங பேக்காயிற்றெ ஆப்புது நங்க பந்திப்புது” ஹளி ஹளிரு.

Faic an caibideil Dèan lethbhreac




அப்போஸ்தலம்மாரு 10:22
36 Iomraidhean Croise  

எந்நங்ங ஜோசப்பு சத்தியநேரு உள்ளாவனாயி இத்துதுகொண்டு, மரியாளின நாணங்கெடுசத்தெ பாடில்லெ ஹளிட்டு, ஒப்புறிகும் அருசாதெ அவள ஒழிவுமாடுக்கு ஹளி பிஜாரிசிண்டித்தாங்.


அதுகளிஞட்டு ஆக்க அல்லிந்த திரிஞ்ஞு ஹோப்பதாப்பங்ங, அந்து ராத்திரி தெய்வ ஆக்கள கனசினாளெ பந்தட்டு, “நிங்க ஏரோதினப்படெ ஹோவாட பேறெ பட்டெகூடி ஹோயுடிவா” ஹளி ஹளித்து; அதுகொண்டு ஆக்க பேறெ பட்டெகூடி ஆக்கள ராஜெக ஹோயுட்டுரு.


ஏனாக ஹளிங்ங, யோவானு பரிசுத்தவானும் சத்திய உள்ளாவனும், ஆப்புது ஹளி, ஏரோது அருதட்டு, அவங்ங அஞ்சி, அவங்ங பாதுகாப்பு கொட்டு புட்டித்தாங்; அவன அபிப்பிராய கேட்டு, பல காரியங்ஙளும் நெடத்தி, அவன வாக்கு தால்ப்பரியத்தோடெ கேட்டுபந்நா.


கெண்டன புட்டு பேறெ ஒப்பனகூடெ சூளெத்தர கீவாக்கள ஹாற, தெற்று குற்ற கீது ஜீவுசா ஈ ஜனங்ஙளாளெ ஏரிங்ஙி, ஒப்பாங் நன்னபற்றியும், நன்ன வஜனத பற்றியும் மற்றுள்ளாக்கள முந்தாக கூட்டகூடத்தெ நாணப்பட்டங்ங, மனுஷனாயி பந்தா நா சொர்க்காளெ இப்பா நன்ன அப்பன பெகுமானத்தோடெயும், பரிசுத்த தூதம்மாராகூடெயும் ஈ லோகாக திரிச்சு பொப்பங்ங, அவனபற்றி நன்ன அப்பனகூடெ கூட்டகூடத்தெ நாணப்படுவிங்” ஹளி ஏசு ஹளிதாங்.


ஆ சமெயாளெ சிமியோனு ஹளிட்டு ஒந்து அஜ்ஜங் எருசலேமாளெ இத்தாங். ஆ அஜ்ஜங் சத்தியநேரு உள்ளாவனும், தெய்வத நேமப்பிரகார நெடிவாவனும் ஆயித்தாங்; ஆ அஜ்ஜங் இஸ்ரேல்ஜனத ரெட்ச்சிசத்தெ பொப்பா கிறிஸ்து ஏக பொப்பாங் ஹளி காத்தித்தாங்; பரிசுத்த ஆல்ப்மாவு அவனகூடெ உட்டாயித்து.


அம்மங்ங யூதம்மாரா ஆலோசனெ சங்கதாளெ ஜோசப்பு ஹளிட்டு ஒந்து ஆலோசனெக்காறங் இத்தாங்; அவங் ஒள்ளேவனும், சத்திய நேருள்ளாவனுமாயித்தாங்.


அதுமாத்தற அல்ல! நன்னபற்றியும், நன்ன வஜனத பற்றியும் மற்றுள்ளாக்கள முந்தாக கூட்டகூடத்தெ ஏரிங்ஙி ஒப்பாங் நாணப்பட்டங்ங, மனுஷனாயி பந்தா நா, சொர்க்காளெ இப்பா நன்ன அப்பன பெகுமானத்தோடெயும், பரிசுத்த தூதம்மாராகூடெயும் ஈ லோகாக திரிச்சு பொப்பங்ங அவனபற்றி நன்ன அப்பனகூடெ கூட்டகூடத்தெ நாணப்படுவிங்;


‘நா ஹளாயிச்சாவன அங்ஙிகருசாவாங் நன்ன அங்ஙிகரிசீனெ; நன்ன அங்ஙிகருசாவாங் நன்ன ஹளாயிச்சா தெய்வத அங்ஙிகரிசீனெ’ ஹளி ஒறப்பாயிற்றெ நா நிங்களகூடெ ஹளுதாப்புது” ஹளி ஹளிதாங்.


நா பிரார்த்தனெ கீவுது ஆக்காக பேக்காயிற்றெ மாத்றல்ல; ஆக்கள வாக்குகொண்டு நன்னமேலெ நம்பிக்கெ பீப்பா எல்லாரிக பேக்காயிற்றும் பிரார்த்தனெ கீவுதாப்புது.


நீ நன்னகூடெ ஹளிதனதென்னெ நா ஆக்களகூடெயும் ஹளிதிங்; ஆக்களும் அதன சீகரிசி, நா நின்னப்படெந்த பந்நாவனாப்புது ஹளிட்டுள்ளா சத்தியத மனசிலுமாடிரு; நீனாப்புது நன்ன ஹளாயிச்சுது ஹளியும் நேராயிற்றெ நம்பிரு.


நன்ன வாக்கு கேட்டு, நன்ன ஹளாய்ச்சாவன நம்பாக்காக நித்திய ஜீவித கிட்டுகு; ஆக்க கீதா தெற்று குற்றாக ஞாயவிதி இல்லெ; அந்த்தலாக்க நேரத்தே சாவிந்த நித்தியஜீவிதாக கடது பந்துட்டுரு ஹளி ஒறப்பாயிற்றெ நா நிங்களகூடெ ஹளுதாப்புது.


மனுஷங்ங ஜீவங் தப்புது தெய்வத ஆல்ப்மாவு தென்னெயாப்புது; மனுஷன சக்தி ஒந்நங்ஙும் பிரயோஜனப்பட; நா நிங்களகூடெ ஹளிதா வாக்கின கொண்டாப்புது தெய்வத ஆல்ப்மாவு நிங்காக ஜீவன தப்புது.


அதங்ங சீமோனு பேதுரு, “எஜமானனே! நங்க ஏறனப்படெ ஹோப்பும்? நித்திய ஜீவித தப்பத்துள்ளா வாக்கு நின்னகையி ஆப்புது இப்புது.


அவனும், அவன குடும்பக்காரு எல்லாரும் தெய்வாக அஞ்சி நெடிவாக்களாயி இத்துரு; ஈ கொர்நேலி, பாவப்பட்ட யூதம்மாரிக தான தர்மகீவாவனாயும், ஏகோத்தும் தெய்வதகூடெ பிரார்த்தனெ கீவாவனாயும் இத்தாங்.


அம்மங்ங பேதுரு தட்டும்பொறந்த கீளேக எறங்ஙிஹோயிட்டு, “நிங்க கேட்டுபந்தா ஆளு நா தென்னெயாப்புது, நிங்க ஏனாகபேக்காயி பந்துது?” ஹளி கேட்டாங்.


அதங்ங கொர்நேலி, “மூறுஜினத முச்செ இதே ஹாற, மத்தினிகளிஞட்டு மூறுமணி சமேக, நன்ன மெனெயாளெ நா பிரார்த்தனெ கீதண்டித்திங்; அம்மங்ங, மின்னா பெள்ளெ துணி ஹைக்கிட்டு ஒப்பாங் நன்ன முந்தாக பந்து நிந்நா.


அதுகொண்டாப்புது நா, நின்னப்படெ பெட்டெந்நு ஆளா ஹளாயிச்சுது. நீ இல்லிக பந்துது ஒள்ளேதாயி ஹோத்து; எஜமானனாயிப்பா ஏசு நின்னகூடெ ஹளுதன ஒக்க கேளத்தபேக்காயி நங்க எல்லாரும் இல்லி தெய்வ சந்நிதியாளெ கூடிபந்துதீனு” ஹளி ஹளிதாங்.


அவங் தோல்கொல்லனாயிப்பா பேறெ ஒந்து சீமோனு ஹளாவன ஊரினாளெ இத்தீனெ; அவன மெனெ கடலோராக ஆப்புது இப்புது” ஹளி ஹளிதாங்.


நீனும் நின்ன ஊருகாரு எல்லாரும் தெய்வத சிட்ச்செந்த ரெட்ச்செபடத்துள்ளா வாக்கின அவங் நினங்ங ஹளிதப்பாங்’ ஹளி ஆ தூதங் ஹளிதாயிற்றெ கொர்நேலி நங்காகளகூடெ ஹளிதாங்.


ஆ சமெயாளெ ஆ பட்டணதாளெ, அனனியா ஹளிட்டு ஒப்பாங் இத்தாங்; அவங், மோசேத தெய்வ நேமப்பிரகார ஒள்ளெ பக்தி உள்ளாவனும், எல்லா யூத ஜனங்ஙளா எடநடுவு ஒள்ளெ ஹெசறு உள்ளாவனாயும் இத்தாங்.


நீதி உள்ளாக்களும், அனீதி உள்ளாக்களும், சத்தங்ங ஜீவோடெ ஏளுது உட்டு ஹளி, ஈக்க தெய்வதமேலெ நம்பிக்கெ பீத்திப்பா ஹாற தென்னெ, நானும் நம்பிக்கெ பீத்துஹடதெ.


அதுகொண்டு கூட்டுக்காறே! நிங்கள எடெந்த ஏளு ஆளா தெரெஞ்ஞெத்திவா; ஆக்க பரிசுத்த ஆல்ப்மாவு நெறெஞ்ஞாக்களும், அறிவுள்ளாக்களும் ஒள்ளெ ஹெசறு எத்திதாக்களும் ஆயிருக்கு; ஆக்கள தீனி பொளும்பா கெலசாகபேக்காயி ஏற்பாடு கீயிவா.


ஏனாக ஹளிங்ங, “தெய்வத நம்பாவாங் சத்தியநேரு உள்ளாவனாயி ஜீவுசுவாங்” ஹளி எளிதி ஹடதெயல்லோ? ஒப்பாங் ஒள்ளெவர்த்தமானத நம்பி, ஆ நம்பிக்யாளெ வளரதாப்பங்ங தெய்வத நீதி அவங்ங கிட்டீதெ.


இதொக்க தெய்வதகொண்டு மாத்தற ஆப்பா காரெ ஆப்புது; ஆ தெய்வ தென்னெயாப்புது, கிறிஸ்தினகொண்டு நங்கள எல்லாரினும் தன்னகூடெ சமாதானமாயிற்றெ இப்பத்தெ மாடிப்புது; எந்நங்ங, ஈக ஜனங்ஙளா தெய்வதகூடெ சமாதானமாயிற்றெ இப்பத்தெ மாடா கெலசதும் தெய்வ நங்களகையி ஏல்சிஹடதெ.


சபெயாளெ உள்ளா மேல்நோட்டக்காறங் பொறமெக்காரு மதிப்பா ஹாற நெடீக்கு; அம்மங்ங சீத்தெ ஹெசறு உட்டாகாதெயும், செயித்தானின கெணியாளெ குடுங்ஙாதெயும் இப்பத்தெ பற்றுகு.


நன்ன நம்பி ஜீவுசாக்க, நன்னகூடெ சத்தியநேரோடெ ஜீவுசுரு; நன்ன நம்பாதெ, பின்மாறி ஹோப்பாவன நனங்ங இஷ்டே இல்லெ” ஹளி எளிதி ஹடதெ.


அந்த்தல நம்பிக்கெ உள்ளாக்களாயி இத்துது கொண்டாப்புது நங்கள கார்ணம்மாரிக ஒள்ளெ ஹெசறு கிட்டிது.


அதுமாத்தறல்ல, சொர்க்காளெ ஹெசறு எளிதிப்பா தெலெக்குட்டி மக்கள கூட்டதாளெ ஆப்புது நிங்க பந்து எத்திப்புது; எல்லாரின தெய்வும், எல்லாரினும் ஞாயவிதிப்பாவனுமாயிப்பா தெய்வதப்படெயும் ஆப்புது நிங்க பந்து எத்திப்புது; குற்ற கொறவு இல்லாத்தாக்களாயும், தெகெஞ்ஞாக்களாயும் தெய்வ மாற்றிதா ஒந்துபாடு நீதிமான்மாரா ஆல்ப்மாவினப்படெகும் ஆப்புது, நிங்க பந்து சேர்நிப்புது.


பண்டு இத்தா பரிசுத்த பொளிச்சப்பாடிமாரு முன்கூட்டி ஹளிதா வாக்கினும், அப்போஸ்தலம்மாராயிப்பா நங்களகொண்டும் எஜமானனும், ரெட்ச்சகனுமாயிப்பா ஏசுக்கிறிஸ்து ஹளிதா வாக்கின ஓர்த்துநோடிவா.


தேமந்திரி ஹளாவன பற்றி எல்லாரும் அவங் சத்தியநேரு உள்ளாவனாப்புது ஹளி ஹளீரெ; அது செரிதென்னெ ஆப்புது; நங்கள அபிப்பிராயும் அதுதென்னெ ஆப்புது; நங்க ஹளுது பொள்ளல்ல ஹளி நினங்ங கொத்துட்டல்லோ?


தெய்வத அரிச ஹளா பாத்தறதாளெ ஹுயிது பீத்திப்பா நீருகூட்டாத்த சாராகத ஹாற உள்ளா தெய்வத அரிசத குடுத்தே களிக்கு; அந்த்தெ, பரிசுத்த தூதம்மாரா முந்தாகும், ஆடுமறியாயிப்பாவன முந்தாகும், தெய்வ ஆக்கள கிச்சினாளெயும், கெந்தகதாளெயும் ஹைக்கி சிட்ச்சிசுகு.


Lean sinn:

Sanasan


Sanasan