20 நீ ஒந்நங்ஙும் சம்செபடாதெ ஆக்களகூடெ ஹோயிக; நா தென்னெயாப்புது ஆக்கள இல்லிக அயெச்சு புட்டுது” ஹளி அவனகூடெ ஹளித்து.
எந்தட்டு ஏசு ஆக்களகூடெ, “நிங்க லோகமுழுவனும் ஹோயி, சகல ஜாதிக்காறிகும் நன்னபற்றிட்டுள்ளா ஒள்ளெவர்த்தமானத அறிசிவா.
அம்மங்ங பேதுரு தட்டும்பொறந்த கீளேக எறங்ஙிஹோயிட்டு, “நிங்க கேட்டுபந்தா ஆளு நா தென்னெயாப்புது, நிங்க ஏனாகபேக்காயி பந்துது?” ஹளி கேட்டாங்.
‘நீ ஒந்நங்ஙும் சம்செபடாதெ ஆக்களகூடெ ஹோ!’ ஹளி பரிசுத்த ஆல்ப்மாவு நன்னகூடெ ஹளித்து; அல்லிந்த ஈ கூட்டுக்காறாயிப்பா ஆறு ஆள்க்காறாகூடெ நானும், ஆ மனுஷன ஊரிக ஹோதும்.
பரிசுத்த ஆல்ப்மாவு ஹளிதா ஹாற தென்னெ, பர்னபாசும் சவுலும் செலுக்கியா பட்டணாக பந்தட்டு, அல்லிந்த கப்பலுஹத்தி சைப்ரஸ் தீவிக ஹோதுரு.
அதுகளிஞட்டு தெய்வத தூதங் ஒப்பாங் பிலிப்பினகூடெ, “நீ இல்லிந்த ஹொறட்டு எருசலேமிந்த காஸா பட்டணாக ஹோப்பா மருபூமித காடுபட்டெகூடி ஹோ” ஹளி ஹளிதாங்.
அதங்ங எஜமானு, “நீ அவனப்படெ ஹோ, அவங் அன்னிய ஜாதிக்காறிகும், ராஜாக்கம்மாரிகும், இஸ்ரேல் ஜனங்ஙளிகும் நன்னபற்றி அருசத்தெபேக்காயி, நா அவன தெரெஞ்ஞெத்திப்புது ஆப்புது.
அம்மங்ங அனனியா ஆ ஊரிக ஹோயி, அவனமேலெ கையிபீத்தட்டு, “தம்மா சவுலு! நீ பந்தா பட்டெயாளெ தரிசனமாயிற்றெ கண்டா எஜமானனாயிப்பா ஏசு, நினங்ங திரிச்சும் முந்தளத்த ஹாற கண்ணு காம்பத்தெகும், நீ பரிசுத்த ஆல்ப்மாவாளெ நெறெவத்தெகும் பேக்காயி நன்ன ஹளாய்ச்சுதீனெ” ஹளி ஹளிதாங்.
எந்நங்ங, தனங்ங அறிவு பேக்கு ஹளி தெய்வதகூடெ கேளாவாங், தெய்வ நனங்ங தக்கோ? தாரோ? ஹளி சம்செபட்டு கேளத்தெ பாடில்லெ; அந்த்தெ சம்செபட்டு கேளாவன மனசு, காற்றடிப்பா பக்க சாயிவா மரத ஹாற உள்ளுதாப்புது.