8 அதுகொண்டு, நிங்க ஜாகர்தெயாயிற்றெ இத்தணிவா; ஏனாக ஹளிங்ங நிங்க தெய்வாகபேக்காயி கீதுதங்ஙுள்ளா பல நஷ்டப்படத்தெ பாடில்லெ; அதங்ஙுள்ளா பூரண சம்மான நிங்காக கிட்டுக்கு, அதாப்புது நங்கள ஆசெ.
ஏசு ஆக்களகூடெ, “ஒப்பனும் நிங்கள பட்டெ தெரிசாதெ இருக்கிங்ஙி நிங்க ஜாகர்தெயாயிற்றெ இத்தணிவா.
எந்நங்ங நிங்க ஜாகர்தெயாயிற்றெ இத்தணிவா! இதொக்க நா நிங்காக நேரத்தே ஹளிதந்து ஹடதெ.”
நிங்க ஜாகர்தெயாயிற்றெ இத்தணிவா; ஏனாக ஹளிங்ங, செல ஆள்க்காரு நிங்கள ஹிடுத்து யூதம்மாரா சங்காக ஏல்சிகொடுரு; ஆக்கள பிரார்த்தனெ மெனெயாளெபீத்து நிங்கள ஹுயிவுரு; நன்ன நம்பா ஹேதினாளெ நிங்கள கவர்னறா முந்தாகும், ராஜாவின முந்தாகும், சாட்ச்சியாயிற்றெ நிருத்துரு.
அதங்ங ஆ ராஜாவு, ‘ஐது தொட்ட பட்டணாக நின்னும் தலவனாயிற்றெ நேமிசக்கெ’ ஹளி ஹளிதாங்.
அம்மங்ங ஏசு ஆக்களகூடெ, “கொறே ஆள்க்காரு பந்தட்டு, நன்ன ஹெசறு ஹளிண்டு, ஈ லோக நாசாப்பத்தெ ஹோத்தெ ஹளி நிங்களஒக்க ஏமாத்துரு; அதுகொண்டு நிங்க அந்த்தலாக்கள நம்பாதெ ஜாகர்தெயாயிற்றெ நெடதணிவா.
கூயிவாவங்ங ஒள்ளெ கூலி கிட்டுகு; அவங் கூயிது கொண்டுபொப்புது தென்னெயாப்புது நித்திய ஜீவிதாகுள்ளா ஜன; அதுகொண்டு பத்த பித்தாவனும் கூயிவாவனும்கூடி ஒந்தாயி சந்தோஷபடுரு.
அதுகளிஞட்டு, ஒப்பங்ஙும் இஷ்டில்லாத்த ஹாற ஜீவிசிண்டித்தா நானும், அவன கண்டிங்.
அந்த்தெ ஒப்பாங் கீதா கெலச ஆ கிச்சிந்த தப்பிசி, நெலெ நில்லுதாயித்தங்ங, அவங் கீதா கெலசாகுள்ளா கூலி அவங்ங கிட்டுகு.
நட்டாவனும், நீரு ஹுயிதாவனும் கீதா கெலசாகுள்ளா கூலி பொடுசா கெலசகாருதால?
கிறிஸ்தின நம்பிதுகொண்டு, நிங்க சகிச்சா கஷ்டப்பாடு ஒக்க பொருதெ ஆத்து ஹளி பிஜாரிசீரே? தீர்ச்செயாயிற்றும் அது பொருதெ ஆக.
நா நிங்காக தெய்வதபற்றி மனசிலுமாடிதப்பத்தெ பேக்காயி ஆமாரி கஷ்ட பட்டிங். அதொக்க பொருதெ ஆயிண்டுஹோத்தோ? ஹளி அஞ்சிண்டிப்புதாப்புது.
ஏன ஆதங்ங செரி, இதுவரெ நங்க எந்த்தெஒக்க தெய்வகாரெபற்றி படிச்சு நெடதனோ அதே ஹாற தென்னெ இனியும் நெடதணுக்கு.
பண்டத்த கால ஒம்மெ ஓர்த்துநோடிவா! நிங்காக தெய்வத பற்றிட்டுள்ளா பொளிச்ச கிட்டிதா காலதாளெ கஷ்டம், புத்திமுட்டு ஒக்க தைரெத்தோடெ சகிச்சுறல்லோ!
அதுகொண்டு, நிங்காகுள்ளா ஆ தைரெத புட்டுடுவாட; தெய்வ அதங்ங ஒந்துபாடு பல தக்கு.
நிங்களாளெ ஒப்புரும் தெய்வத தயவின நஷ்டப்படுசாதெ இப்பத்தெ நிங்க தம்மெலெ ஜாகர்தெயாயிற்றெ நோடியணிவா; மற்றுள்ளாக்களமேலெ வெருப்பு பாராதெயும் நோடியணிவா; அதுகொண்டு பலர் கெட்டுஹோகாதிப்பத்தெகும் ஜாகர்தெயாயிற்றெ நோடியணிவா.
நா பிரிக பொப்பத்தெ ஹோதீனெ! நினங்ஙுள்ளா கிரீடத பேறெ ஒப்புரும் கொண்டுஹோகாதெ நோடிக! நினங்ங கிட்டிதன முறிக்கி ஹிடுத்தாக.