12 அந்த்தெ நிங்க, இல்லாத்த ஆள்க்காறிக சகாய கீவுதுகொண்டு ஆக்கள கொறவும் நீஙுகு; அந்த்தெ அதன பொடுசா ஆள்க்காறொக்க தெய்வாக நண்ணி ஹளத்தெகும் எடெயாக்கு.
அதுகொண்டு, நிங்களும் நங்காக பேக்காயி பிரார்த்தனெ கீதணிவா ஹளி ஹளுதாப்புது; ஏனாக ஹளிங்ங, ஒந்துபாடு ஆள்க்காரு நங்காக பேக்காயி பிரார்த்தனெ கீவதாப்பங்ங, தெய்வ நங்களமேலெ தயவுகாட்டி காத்துஹடதெ; அதங்ஙபேக்காயி, ஆக்களும் தெய்வாக நண்ணி ஹளுறல்லோ!
ஏசுக்கிறிஸ்து கஷ்டப்பட்டா ஹாற தென்னெ, அவங்ஙபேக்காயி கெலசகீவா நங்களும் கஷ்டப்பட்டீனு; அதுகொண்டு, ஏசுக்கிறிஸ்தின கஷ்டதாளெ அவன பெலப்படிசிதா தெய்வ, தன்ன குடும்பக்காறாயி இப்பா நங்களும், நங்கள கஷ்டத எடெந்த தொடர்ந்நு பெலப்படிசிண்டு இத்தீனெ.
எருசலேமாளெ கஷ்டதாளெ இப்பா தெய்வஜனாக சகாசிகொடா காரெயாளெ நங்காகும் ஒந்து சந்தர்ப தரிவா ஹளி ஆக்க நங்களகூடெ ஒந்துபாடு கெஞ்சி கேட்டுரு.
ஏசின நம்பாக்காக சகாய கீவத்துள்ளா ஹண பிரிப்புதன பற்றி, நா நிங்காக இனி எளிவத்துள்ளா ஆவிசெ இல்லெ.
நிங்க நன்ன சகாசத்தெ பேக்காயி எப்பாப்பிராத்தின நன்னப்படெ ஹளாயிச்சுரல்லோ! அவன நா ஈக நிங்களப்படெ திரிச்சு ஹளாயிப்புது ஒள்ளேது ஹளி பிஜாருசுதாப்புது; அவனபற்றி ஹளுக்கிங்ஙி, அவங் நனங்ங ஒந்து கூடெஹுட்டிதா தம்மன ஹாரும், ஒந்து பட்டாளக்காறன ஹாரும் நன்னகூடெ இத்து கெலச கீவாவனாப்புது.
ஒப்பங்ங அவன அத்தியாவிசெக உள்ளுதொக்க இத்தட்டும், தன்ன ஹாற உள்ளா இஞ்ஞொப்பன கஷ்டத அருது சகாசத்தெ மனசில்லிங்ஙி, அந்த்தலாவன ஒளெயெ தெய்வ சினேக உட்டு ஹளி எந்த்தெ ஹளத்தெ பற்றுகு?