4 எருசலேமாளெ கஷ்டதாளெ இப்பா தெய்வஜனாக சகாசிகொடா காரெயாளெ நங்காகும் ஒந்து சந்தர்ப தரிவா ஹளி ஆக்க நங்களகூடெ ஒந்துபாடு கெஞ்சி கேட்டுரு.
பாவப்பட்டா ஒப்பாங் நன்ன சிஷ்யனாயி இப்புதுகொண்டு, அவன அங்ஙிகரிசி, அவங்ங ஒந்து கிளாசு நீரு குடிப்பத்தெ கொட்டங்கூடி அதங்ஙுள்ளா பல அவங்ங கிட்டுகு ஹளி நா சத்தியமாயிற்றெ ஹளுதாப்புது” ஹளி ஹளிதாங்.
சொர்க்காளெ இப்பா நன்ன அப்பன வாக்கு கேட்டு, அதனபிரகார ஜீவுசாக்க ஏறோ ஆக்க தென்னெயாப்புது நனங்ங திங்கெயாடுரும், தம்மந்தீரும், அவ்வெயுமாயிற்றெ இப்பாக்க” ஹளி ஹளிதாங்.
அம்மங்ங ராஜாவு ஆக்களகூடெ, ‘ஈ லோகாளெ இப்பா பாவப்பட்ட ஜனமாயிப்பா நன்ன அண்ணதம்மந்தீரா ஹாரும், நன்ன அக்க திங்கெயாடிறின ஹாற இப்பா ஜனங்ஙளிக நிங்க ஏனொக்க கீதுகொட்டுறோ அதொக்க நனங்ங கீதுதங்ங சமமாப்புது’ ஹளி ஒறப்பாயிற்றெ ஹளுவாங்.
பாவப்பட்டாக்க ஏகளும், நிங்கள அரியெதென்னெ இத்தீரெ; நிங்காக மனசு உள்ளா சமெயாளெ ஒக்க, ஆக்காக உபகாரகீயக்கெ; எந்நங்ங, நா ஏகளும் நிங்களகூடெ இப்புதில்லல்லோ?
அம்மங்ங அந்தியோக்கியாளெ, ஏசின நம்பா கூட்டுக்காறாளெ எல்லாரும், ஆக்காக்கள கழிவு அனிசரிசி, யூதேயாளெ இப்பா ஏசின நம்பா ஆள்க்காறிக சகாயகீவத்தெபேக்காயி ஹண அயெச்சு கொடுக்கு ஹளி தீருமானிசிரு.
அந்த்தெ அவளும், அவள ஊருகாரு எல்லாரும் ஸ்நானகர்ம ஏற்றெத்திரு; எந்தட்டு அவ நங்களகூடெ, “நா எஜமானனாயிப்பா ஏசினமேலெ நம்பிக்கெ உள்ளாவளாப்புது ஹளி நிங்க பிஜாரிசிதங்ங நன்ன ஊரிக பந்து தங்குக்கு” ஹளி, நங்களகூடெ கெஞ்சி கேட்ட.
நா கொறேவர்ஷ களிஞட்டு, நங்கள கூட்டுக்காறிகுள்ளா சகாய ஹணத, ஆக்களகையி ஏல்சி கொடத்தெகும், தெய்வாக ஹரெக்கெ களிப்பத்தெகும்பேக்காயிற்றெ நா ஈகளாப்புது எருசலேமிக பந்திப்புது.
ஏனாகபேக்காயி ஹளிங்ங, யூதேயா தேசதாளெ இப்பா ஏசின நம்பாத்த ஆள்க்காறா கையிந்த நா தப்சத்தெ பேக்காயிற்றும், எருசலேமாளெ இப்பா தெய்வ ஜனங்ஙளிக ஹணத கொண்டு ஹோயி கொடத்தெகும், அதன ஆக்க பூரண மனசோடெ ஏற்றெத்தத்தெ பேக்காயும் பிரார்த்தனெ கீயிவா.
எருசலேமாளெ பஞ்ச உட்டாயிப்புதுகொண்டு, ஏசின நம்பா ஜனங்ஙளிக கொடத்துள்ளா ஹண சகாயத பற்றி, ஹளத்துள்ளுது ஏன ஹளிங்ங, நா கலாத்தி சபெக்காறிக ஹளிதா அபிப்பிராய தென்னெயாப்புது கொரிந்தி சபெக்காறாயிப்பா நிங்களகூடெயும் ஹளுது.
கூட்டுக்காறே! ஒந்து காரெகூடி நிங்களகூடெ ஹளத்துட்டு; ஸ்தேவானின ஊருகாறா பற்றி நிங்காக கொத்துட்டல்லோ! அகாயா தேசதாளெபீத்து ஆக்களாப்புது முந்தெ முந்தெ, ஏசினமேலெ நம்பிக்கெ பீத்தாக்க; ஆக்க ஏசின நம்பா ஜனத சகாசத்தெ பேக்காயி தங்கள தென்னெ ஏல்சிகொட்டாக்களாப்புது.
ஏசின நம்பாக்காக சகாய கீவத்துள்ளா ஹண பிரிப்புதன பற்றி, நா நிங்காக இனி எளிவத்துள்ளா ஆவிசெ இல்லெ.
எந்நங்ங ஆக்க, பாவப்பட்டாக்கள சகாசத்தெ நிங்க மறதுடுவாட ஹளி மாத்தற நங்களகூடெ ஹளிரு; ஆ காரெ கீவத்தெ நனங்ங பண்டே தால்ப்பரிய தென்னெயாப்புது.
அதுகொண்டு ஒள்ளெ காரெ கீவத்துள்ளா சந்தர்ப கிட்டங்ஙஒக்க, எல்லாரிகும் ஒள்ளேது கீயிவா; பிறித்தியேகிச்சு ஏசின நம்பி ஜீவுசா குடும்பக்காரு எல்லாரிகும் ஒள்ளேது கீயிக்கு.
ஒள்ளெ பிறவர்த்தி கீது, ஒள்ளெ ஹெசறு எத்திதாவளும் ஆயிருக்கு; ஏதொக்க ஹளிங்ங, மக்கள சாங்க்குது, அன்னியம்மாரா சீகருசுது, பரிசுத்தம்மாரா காலு கச்சுது, கஷ்டதாளெ இப்பாக்கள சகாசுது இந்த்தெ உள்ளா ஒள்ளெ சொபாவ உள்ளாக்களாயிருக்கு.
தெய்வாகபேக்காயி நிங்க ஏமாரி கஷ்டப்பட்டு கெலசகீதுரு ஹளிட்டுள்ளுதும், தெய்வஜனாக பேக்காயி தெய்வ சினேகத்தோடெ உபகார கீதுரு ஹளிட்டுள்ளுதும், அது ஈகளும் கீதண்டித்தீரெ ஹளிட்டுள்ளுதும் தெய்வ மறெவுதில்லெ; ஏனாக ஹளிங்ங தெய்வ நீதியுள்ளாவனாயி இத்தீனெ.