2 கொரிந்தி 3:3 - Moundadan Chetty3 நங்க கீவா கெலசங்கொண்டு, நிங்கள ஜீவிதாளெ உட்டாதா மாற்ற காமங்ங, கிறிஸ்து ஒந்து கத்து எளிதிங்ங எந்த்தெ உட்டாக்கோ, அந்த்தெ தென்னெயாப்புது இப்புது; ஆ கத்து மஷிகொண்டு எளிதிப்புதல்ல; அது ஜீவனுள்ளா தெய்வத ஆல்ப்மாவின கொண்டாப்புது எளிதிப்புது; அது மோசேக தெய்வ கல்லாளெ எளிதி கொட்டா ஹாறம் அல்ல, அது மனுஷரா மனசினாளெ ஆப்புது எளிதிப்புது. Faic an caibideil |
மனுஷராகூடெ கீதா ஹொசா ஒடம்படித பற்றி ஜனங்ஙளிக ஹளிகொடத்தெ தெய்வ தென்னெயாப்புது நங்கள யோக்கிதெ உள்ளாக்களாயிற்றெ மாடிப்புது; ஆ ஒடம்படி நேரத்தெ மோசெதகொண்டு எளிதித்தா ஒடம்படித ஹாற உள்ளுதல்ல; ஏனாக ஹளிங்ங, நேரத்தெ எளிதிப்பா ஒடம்படிகொண்டு தெற்று கீவா ஆள்க்காறிக சாவுதென்னெ கிட்டுகொள்ளு; எந்நங்ங, ஈ ஹொசா ஒடம்படிகொண்டு பரிசுத்த ஆல்ப்மாவின சகாயதாளெ நித்திய ஜீவித கிட்டுகு.
தெய்வ கல்லாளெ எளிதி மோசேதகையி கொட்டா நேமத, அவங் இஸ்ரேல் ஜனங்ஙளப்படெ கொண்டு பொப்பங்ங, அவன முசினிமேலெ ஒந்துபாடு பொளிச்ச உட்டாயித்து; அதுகொண்டு, அவன முசினித ஆக்களகொண்டு நோடத்தே பற்றிபில்லெ; எந்நங்ங, ஆ பொளிச்ச கொறச்சு கொறச்சே மறெஞ்ஞண்டு ஹோத்து; அதே ஹாற தென்னெ தெய்வ நேமத அனிசருசத்தெ மனசில்லாத்தாக்களும் சாயிவத்தெ வேண்டிபந்துத்து.
எருசலேமாளெ இப்பா தெய்வத அம்பலத ஒளெயெ பிம்மத எந்த்தெ கொண்டு ஹோயி பீப்பத்தெ பற்றுகு? அதே ஹாற தென்னெ தெய்வத அம்பலாக சமமாயிற்றெ இப்பா நங்களும் பிம்மத கும்முடாக்கள சொபாவ நிங்கள ஒளெயெ பொப்பத்தெ பாடுட்டோ? பாடில்லெ; ஏனாக ஹளிங்ங, “நா ஆக்களகூடெ இத்து, ஏகோத்தும் ஆக்கள சகாசீனெ; அதுகொண்டு நானே ஆக்காக தெய்வமாயிற்றெ இத்தீனெ; ஆக்களும் நன்ன மக்களாயிற்றெ இத்தீரெ” ஹளி தெய்வ ஹளி ஹடதெயல்லோ!
எந்நங்ங கிறிஸ்தின சோரெ அந்த்தெ உள்ளுதல்ல; ஆ சோரெ, ஜீவனுள்ள தெய்வத நங்க கும்முடத்தெபேக்காயி, நங்கள நாசமாடா பிறவர்த்திந்த நங்கள மனசாட்ச்சித திரிச்சு, கூடுதலாயி சுத்தமாடீதெ; ஏனாக ஹளிங்ங கிறிஸ்து, நித்தியமாயிற்றுள்ளா பரிசுத்த ஆல்ப்மாவினகொண்டு, தன்னதென்னெ தெய்வாகபேக்காயி குற்ற இல்லாத்த ஹரெக்கெயாயிற்றெ ஏல்சிகொட்டுதீனெ.