Biblia Todo Logo
Bìoball air-loidhne

- Sanasan -




2 கொரிந்தி 13:5 - Moundadan Chetty

5 நிங்க கிறிஸ்தினமேலெ ஏசு நம்பிக்கெ உள்ளாக்ளாயி இத்தீரெ ஹளி நிங்களே சோதனெ கீதுநோடிவா; அந்த்தெ நிங்க சோதனெகீது நோடிங்ங, கிறிஸ்து நிங்கள ஒளெயெ இத்தீனே இல்லே ஹளி அறியக்கெ.

Faic an caibideil Dèan lethbhreac




2 கொரிந்தி 13:5
50 Iomraidhean Croise  

அதங்ங ஏசு அவனகூடெ, “நன்ன சினேகிசாவாங் நா ஹளா வாக்கின கேளுவாங். நன்ன அப்பனும் அவன சினேகிசுவாங், நானும், அப்பனும் அவனப்படெ பந்து அவனகூடெ இப்பும்.


நா நிங்களகூடெ சேர்ந்நிப்பா ஹாற தென்னெ நிங்களும் நன்னகூடெ சேர்ந்நு இரிவா; முந்திரிசெடிதகூடெ முந்திரிவள்ளி சேர்ந்நு இத்துதில்லிங்ஙி, அது தானே காயெ காப்பத்தெபற்ற; அதே ஹாற தென்னெ நிங்களும், நன்னகூடெ சேர்ந்நு இத்துதில்லிங்ஙி நிங்களகொண்டும் பல உட்டாக.


இந்த்தெ நா ஆக்கள ஒளெயும், நீ நன்ன ஒளெயும் இப்புதுகொண்டு, ஆக்க எல்லாரும் ஒந்தாயி இறட்டெ. அதுகொண்டு நீனாப்புது நன்ன ஹளாயிச்சுது ஹளியும், நீ நன்ன சினேகிசா ஹாற தென்னெ, ஆக்களமேலெயும் சினேக பீத்தித்தெ ஹளியும், ஈ லோகக்காரு மனசிலுமாடுரு.


நா ஆக்கள ஒளெயெ இப்பத்தெகும், நீ நன்னமேலெ சினேக பீத்திப்பா ஹாற தென்னெ, ஆக்களமேலெயும் சினேக பீப்பத்தெ பேக்காயிற்றெ, நா ஆக்களகூடெ நின்னபற்றி கூட்டகூடிதிங்; இனியும் கூட்டகூடுவிங்” ஹளி ஹளிதாங்.


நன்ன சரீரத திந்து, நன்ன சோரெத குடிப்பாவாங் நன்னகூடெ சேர்ந்நு இப்பாங்; நானும் அவனகூடெ சேர்ந்நு இப்பிங்.


தாங் கீவத்தெ ஹோப்புதன அருதட்டும், பிலிப்பின பரீஷண கீவத்தெபேக்காயி இந்த்தெ கேட்டாங்.


தெய்வதபற்றி அறிவத்தெகும், அதன ஏற்றெத்தத்தெகும் ஆக்காக மனசில்லாத்துதுகொண்டு, ஆக்கள ஆசெபிரகார பேடாத்த காரெ கீயட்டெ ஹளி தெய்வ ஆக்கள புட்டுடுத்து.


அந்த்தெ இப்பங்ங, ஏறன ஜீவிதாளெ ஒக்க கிறிஸ்து இத்தீனெயோ, ஆக்கொக்க சொந்த இஷ்டத புட்டு, தெய்வத நீதியாளெ ஆல்ப்மாவின இஷ்டத கீவாக்களாயி இப்புரு.


அதுகொண்டு, ஒப்பொப்பனும் தெய்வதகூடெயும், மனுஷராகூடெயும் உள்ளா நங்கள பெந்த எந்த்தெ ஹடதெ ஹளி சோதனெகீது நோடிட்டுபேக்கு ஈ, தொட்டித திம்பத்தெகும், முந்திரிச்சாறு குடிப்பத்தெகும்.


நங்கள ஜீவிதாளெ உள்ளா கொறவு ஏன ஹளி நங்களே சோதனெ கீதுநோடிட்டு, ஏசின மரணத ஓர்ப்பா பந்தியாளெ பங்குகொண்டங்ங, தெய்வத சிட்ச்செ நங்காக உட்டாக.


தெய்வத ஆல்ப்மாவு நிங்கள ஒளெயெ தங்கிப்புதுகொண்டு, நிங்க தெய்வத அம்பல ஆப்புது ஹளிட்டுள்ளா சத்திய நிங்காக மனசிலாயிபில்லே?


அதுகொண்டு, நிங்கள சரீர கிறிஸ்தின சரீரதாளெ உள்ளா ஒந்நொந்து பாகங்ஙளாப்புது ஹளிட்டுள்ளுது நிங்காக கொத்துட்டல்லோ! அந்த்தெ இப்பங்ங, கிறிஸ்தின சரீரதாளெ இப்பா ஒந்து பாகத பேசித சரீரதாளெ சேர்சத்தெ பாடுட்டோ? ஒரிக்கிலும் பாடில்லெ.


அதுமாத்தறல்ல, நிங்கள சரீர பரிசுத்த ஆல்ப்மாவு தங்கிப்பா அம்பல ஆப்புது ஹளி நிங்காக கொத்துட்டல்லோ! அதுகொண்டு நிங்கள சரீர நிங்காக சொந்த அல்ல; ஏசுக்கிறிஸ்திக சொந்த ஆப்புது ஹளி ஓர்த்தணிவா!


ஏசின நம்பாக்களாப்புது லோகஜனத பிரசனங்ஙளா தீத்துகொடாக்க ஹளிட்டுள்ளுது நிங்க அறியறோ? சபெக்காரு தென்னெயாப்புது லோகக்காறா பிரசனங்ஙளா தீத்துகொடத்துள்ளா பொருப்பினாளெ உள்ளாக்க; அந்த்தல நிங்க, சிண்ட ஒந்து பிரசனாக பேக்காயி, யோக்கிதெ இல்லாத்த ஆள்க்காறப்படெ ஹோப்புது நாணக்கேடல்லோ?


ஒந்து ஓட்டப்பந்தயதாளெ கொறே ஆள்க்காரு ஓடிதங்ஙும், சம்மான ஒப்பங்ஙே கிட்டுகு ஹளி நிங்காக கொத்துட்டல்லோ! ஆக்க சம்மானகாயிற்றெ ஓடாஹாற, நிங்களும் தெய்வாபேக்காயிற்றெ கெலசகீயிவா.


அதுகொண்டு மற்றுள்ளாக்காக ஒள்ளெவர்த்தமானத அருசா நானே யோக்கிதெ இல்லாத்தாவனாயிற்றெ ஆப்பத்தெ பாடில்லல்லோ? அதுகொண்டாப்புது நா நன்ன சரீரஆசெத, அடக்கி ஒடிக்கி ஜீவுசுது.


எருசலேமாளெ இப்பா தெய்வத அம்பலத ஒளெயெ பிம்மத எந்த்தெ கொண்டு ஹோயி பீப்பத்தெ பற்றுகு? அதே ஹாற தென்னெ தெய்வத அம்பலாக சமமாயிற்றெ இப்பா நங்களும் பிம்மத கும்முடாக்கள சொபாவ நிங்கள ஒளெயெ பொப்பத்தெ பாடுட்டோ? பாடில்லெ; ஏனாக ஹளிங்ங, “நா ஆக்களகூடெ இத்து, ஏகோத்தும் ஆக்கள சகாசீனெ; அதுகொண்டு நானே ஆக்காக தெய்வமாயிற்றெ இத்தீனெ; ஆக்களும் நன்ன மக்களாயிற்றெ இத்தீரெ” ஹளி தெய்வ ஹளி ஹடதெயல்லோ!


அதுகொண்டு இனி நா அல்ல ஜீவிசிண்டிப்புது, கிறிஸ்து ஆப்புது நன்ன ஒளெயெ ஜீவிசிண்டிப்புது; இஞ்ஞி நா ஜீவுசா காலதாளெ ஒக்க நன்ன சினேகிசி, நனங்ஙபேக்காயி ஜீவதந்தா தெய்வத மங்ஙனாயிப்பா கிறிஸ்தின நம்பிண்டு தென்னெயாப்புது ஜீவுசுது.


நன்ன மக்கள ஹாற இப்பா நிங்களகூடெ நா ஹளுது ஏன ஹளிங்ங, கிறிஸ்தின ஹாற நிங்க ஆப்பாவரெட்ட, நா நிங்காகபேக்காயி ஹொட்டெநோம்புலு உள்ளா ஹெண்ணாகள ஹாற ஹிந்திகும் பேதெனெ சகிப்புதாப்புது.


நிங்களாளெ ஒப்பொப்பனும் அவாவாங் கீவா காரெ ஒள்ளேதோ, பேடாத்துதோ ஹளி சிந்திசிநோடுக்கு; அவங் கீதுது ஒள்ளேதாயித்தங்ங அவங்ங சந்தோஷபடக்கெ. அதல்லாதெ தாங் கீதுதன மற்றுள்ளாவங்ங ஒத்து நோடிட்டு, அவனகாட்டிலி நா கீதுதாப்புது செரி ஹளி பெருமெ ஹளத்தெபேக்காயி கீவத்தெபாடில்லெ.


நிங்க ஏசுக்கிறிஸ்தினமேலெ பீத்திப்பா நம்பிக்கெகொண்டு, கிறிஸ்து நிங்கள மனசினாளெ இப்பத்தெ பேக்காயிற்றும், ஒந்து மர எந்த்தெ மண்ணாளெ பேரு ஹிடுத்து ஒறச்சு நிந்தாதெயோ அதே ஹாற தென்னெ, நிங்க தெய்வதமேலெயும், மற்றுள்ளாக்கள மேலெயும் காட்டா சினேதாளெ ஒறச்சு இருக்கு ஹளி நா பிரார்த்தனெ கீவுதாப்புது.


அது எந்த்தெ ஹளிங்ங ஏசுக்கிறிஸ்தின பற்றிட்டுள்ளா ஆ ஒள்ளெவர்த்தமானத புட்டுடாதெ கடெசிவரெட்டும் நம்பிக்கெயோடெ ஒறச்சு நிந்நங்ங, நிங்க தெய்வதகூடெ பெந்த உள்ளாக்களாயிற்றெ இப்பத்தெ பற்றுகு; ஈ ஒள்ளெவர்த்தமான தென்னெயாப்புது பூமியாளெ உள்ளா எல்லா மனுஷரிகும் அறிசிபொப்புது; பவுலு ஹளா நானும் ஆ கெலச தென்னெயாப்புது கீதண்டிப்புது.


எந்த்தெ ஹளிங்ங, ஈ லோகாளெ உள்ளா எல்லா ஜாதிக்காறிகும் ஏசுக்கிறிஸ்தினகொண்டு தெய்வதகூடெ பெந்த உள்ளாக்களாயிற்றெ இப்பத்துள்ளா பாக்கிய கிட்டீதல்லோ? ஈ ஒள்ளெவர்த்தமான இந்துவரெட்ட சொகாரெயாயிற்றெ தென்னெ உட்டாயித்து; எந்நங்ங தெய்வ அதன இந்துள்ளா சபெக்காறிக அருசத்தெ ஆக்கிரிசிது கொண்டு, ஆ தெய்வதகூடெ சேரத்துள்ளா பாக்கிய நிங்காகும் கிடுத்தல்லோ? அது எத்தஹோற தொட்ட பாக்கிய.


அதுமாத்தற அல்லாதெ, கிறிஸ்து ஹளிதன கேட்டு நெடிவத்துள்ளா பாக்கிய கிட்டிது ஓர்த்து தெய்வாக நண்ணி ஹளிவா; தெய்வ நம்பிக்கெயாளெ ஒறப்புள்ளாக்களாயி கிறிஸ்தின சொபாவதாளெ வளர்ச்செ உள்ளாக்களாயி இரிவா.


எந்நங்ஙும் ஹெண்ணாக ஏசுக்கிறிஸ்தின நம்பிண்டு மற்றுள்ளாக்களகூடெ சினேகத்தோடெயும், சுபோதத்தோடெயும், பரிசுத்தத்தோடெயும் பரிமாறி ஜீவிசிதுட்டிங்ஙி மக்கள ஹெத்து, ரெட்ச்சிக்கப்படுரு.


சன்னே, சம்பிரே ஹளாக்க இப்புரும் மோசேகூடெ எதிர்த்து நிந்தா ஹாற தென்னெ, ஈக்களும் கிறிஸ்தின சத்தியமாயிற்றுள்ளா உபதேசாக எதிர்த்து நில்லாக்களாப்புது; ஈக்க அசுத்த மனசுள்ளாக்களும், தெய்வ நம்பிக்கெயாளெ தோற்றாக்களும் ஆப்புது.


ஆக்கள தலவங் ஹளிது நேருதென்னெயாப்புது; அதுகொண்டு ஆக்க தெய்வ நம்பிக்கெயாளெ ஒறச்சு நில்லத்தெபேக்காயி, நீ ஆக்கள ஒயித்தாயி ஜாள்கூடு.


ஆக்க தெய்வ நம்பிக்கெ உள்ளாக்களாப்புது ஹளி ஹளியண்டீரெ; எந்நங்ங ஆக்கள ஜீவிதாளெ அதன காம்பத்தெ பற்றுதில்லெ; அந்த்தலாக்க அருவருப்பு ஆதாக்களும், அனிசரணெ கெட்டாக்களும், ஒள்ளெ காரெ ஒந்நனும் கீவத்தெ யோக்கிதெ இல்லாத்தாக்களும் ஆப்புது.


வைசிக தொட்ட கெண்டாக்க, எல்லா காரெயாளெயும் சாந்தசொபாவ உள்ளாக்ளாயி இருக்கு ஹளியும், மற்றுள்ளாக்க மதிப்பா ஹாற நெடீக்கு ஹளியும், சுபோத உள்ளாக்களாயி இருக்கு ஹளியும், தெய்வ நம்பிக்கெயாளெயும், சினேகதாளெயும், பொருமெயாளெயும் தெகெஞ்ஞாக்களாயி நெடீக்கு ஹளி புத்தி ஹளிகொடு.


நிங்களாளெ ஒப்புரும் தெய்வத தயவின நஷ்டப்படுசாதெ இப்பத்தெ நிங்க தம்மெலெ ஜாகர்தெயாயிற்றெ நோடியணிவா; மற்றுள்ளாக்களமேலெ வெருப்பு பாராதெயும் நோடியணிவா; அதுகொண்டு பலர் கெட்டுஹோகாதிப்பத்தெகும் ஜாகர்தெயாயிற்றெ நோடியணிவா.


அதுகொண்டு, தெய்வத சொஸ்த்ததெ உள்ளா தேசாக ஹோப்புரு ஹளிட்டுள்ளா வாக்கொறப்பின தெய்வ நங்காக தந்திப்பங்ங, அதன கைபுடாதிருக்கிங்ஙி, நிங்க பின்மாறாதெ ஜாகர்தெயாயிற்றெ இத்தணிவா.


எந்நங்ங அதனாளெ பொரும் தொட்டம்பாடிமுள்ளும், காடும் மொளெப்புதாயித்தங்ங, ஆ நெல ஒந்நங்ஙும் கொள்ளாத்துதும், சாப ஹிடுத்துதும் தென்னெ ஆப்புது; ஹிந்தெ ஆ நெலத அவசான கிச்சுகொடுது தென்னெ ஆயிக்கு.


ஈ லோகக்காரெயாளெ ஆசெபீத்து ஜீவுசாவாங், தெய்வாக இஷ்டில்லாத்த சூளெத்தரத ஹாற உள்ளா குற்ற ஆப்புது கீவுது ஹளி நிங்காக கொத்தில்லே? அதுகொண்டு ஈ லோகக்காரெயாளெ ஆசெபீப்பாவாங் தெய்வாக ஹகெகாறனாப்புது.


ஏசினமேலெ ஒறச்ச நம்பிக்கெ உள்ளாக்களாயி, செயித்தானின பிறவர்த்திக எதிர்த்து நில்லிவா; ஈ லோகாளெ ஏசின நம்பி ஜீவுசா எல்லாரிகும் இந்த்தல புத்திமுட்டு உட்டு ஹளிட்டுள்ளுது நிங்க ஓர்த்தணிவா.


அதுகொண்டு, நீ ஏது நெலெந்த தெற்றி ஹோதுது ஹளி ஆலோசிநோடு; நீ மனசுதிரிஞ்ஞு பா; நீ நேரத்தெ கீதண்டித்தா ஹாற ஈகளும் கீயி; நீ மனசுதிரிஞ்ஞு பந்துதில்லிங்ஙி, நா நின்னப்படெ பந்தட்டு, நின்ன நெலபொளுக்கு தண்டின நின்னப்படெந்த நீக்கியுடுவிங்.


Lean sinn:

Sanasan


Sanasan