4 அல்லி இப்பாக்க, மனுஷம்மாரிக மனசிலுமாடத்தெ பற்றாத்த பாஷெத கூட்டகூடுதன, அவங் கேட்டாங்.
அம்மங்ங ஏசு அவனகூடெ, இந்து நீ தீர்ச்செயாயிற்றெ நன்னகூடெ பரதீசாளெ இப்பெ ஹளி ஹளிதாங்.
ஆக்க நீரிந்த கரெ ஹத்ததாப்பங்ங, தெய்வால்ப்மாவு பிலிப்பின கொண்டு ஹோயுடுத்து; மந்திரி ஹிந்தெ அவன கண்டுபில்லெ; எந்நங்ங அவங், கூடுதலு சந்தோஷத்தோடெ பட்டெகூடி ஹோதாங்.
லோகாளெ மனுஷரு கூட்டகூடா எல்லாவித பாஷெயாளெ நா கூட்டகூடிதங்ஙும், தூதம்மாரு கூட்டகூடா பாஷெயாளெ கூட்டகூடிதங்ஙும், சினேக இல்லாதெ நா கூட்டகூடுதொக்க பிச்சளெ பாத்தறத தட்டா ஒச்செத ஹாற தென்னெ உட்டாக்கொள்ளு.
ஏசுக்கிறிஸ்தினமேலெ நம்பிக்கெ உள்ளா ஒப்பன நனங்ங கொத்துட்டு; ஹதனாக்கு வர்ஷதமுச்செ தெய்வ அவன மூறாமாத்த ஆகாசட்ட கொண்டுஹோத்து; அவங், ஈ சரீரத்தோடெ ஹோதனோ, சரீர இல்லாதெ ஹோதனோ ஹளி நனங்ங கொத்தில்லெ; எந்நங்ங தெய்வாக கொத்துட்டு.
அதுகளிஞட்டு ஜீவோடெ இப்பா நங்கள மேலெந்த மோட பலிச்சு எத்தியங்கு; அந்த்தெ நங்களும், ஆக்களகூடெ சேர்ந்நம்மு; அந்த்தெ நங்க எல்லாரும் ஏகோத்தும் எஜமானனகூடெ ஜீவுசுவும்.
அம்மங்ங ஆ ஹெண்ணு, எல்லா நாடினும் இரும்பு கோலாளெ ஹுயிது ஒடிக்கி, பரிப்பத்துள்ளா ஒந்து கெண்டுமைத்தித ஹெத்தா; அவள மைத்தித ஹாவு முணுங்ஙாத்த முச்செ, பெட்டெந்நு ஒந்து தூதங் பந்தட்டு தெய்வதப்படெகும், தெய்வத சிம்மாசனத முந்தாகும், ஆ மைத்தித கொண்டுஹோதாங்.
சபெக்காறாகூடெ பரிசுத்த ஆல்ப்மாவு ஹளுதன கேளாக்க சிர்திசி கேளிவா; தெய்வத தோட்டதாளெ இப்பா ஜீவங் தப்பா மரத பழத திம்பத்துள்ளா அதிகார, நா ஜெயிப்பாக்காக கொடுவிங்.