27 ஈ கத்து எல்லாரிகும் பாசி காட்டுக்கு ஹளி, நங்கள எஜமானனாயிப்பா ஏசின சினேகங்கொண்டு நிங்களகூடெ ஒறப்பாயிற்றெ ஹளுதாப்புது.
எந்நங்ங ஏசு ஒந்தும் ஹளிபில்லெ; அம்மங்ங தொட்டபூஜாரி ஏசினகூடெ, “நீ தெய்வத மங்ஙனாயிப்பா கிறிஸ்து தென்னெயோ? ஜீவனுள்ள தெய்வதமேலெ நீ சத்தியகீது நங்களகூடெ ஹளு” ஹளி கேட்டாங்.
எந்தட்டு, “ஏசுவே! நீ சொர்க்காளெ இப்பா தொட்ட தெய்வத மங்ஙனல்லோ? நன்ன ஏன கீவத்தெ ஹோப்புது? நீ தெய்வத ஓர்த்து, நன்ன பேதெனெ படுசுவாடா!” ஹளி, ஒச்செகாட்டி ஆர்த்தாங்; ஏனாக ஹளிங்ங, ஏசு அவனகூடெ, “பிறித்திகெட்ட பிசாசே! ஈ மனுஷன புட்டு ஹொறெயெ கடது ஹோ!” ஹளி நேரத்தே ஹளித்தாங்.
அந்தத்தஜின சுமாரு நூறா இப்பத்து சிஷ்யம்மாரு அல்லி கூடித்துரு; அம்மங்ங பேதுரு ஆக்கள நடுவின எத்து நிந்தட்டு,
ஆ சமெயாளெ, செல யூத மந்தறவாதிமாரு, தேசவளி ஹோயி பேயித ஓடிசிண்டித்துரு; ஆக்க ஏசின ஹெசறாளெ பேயி ஓடுசத்தெபேக்காயி, தைரெத்தோடெ பேயி ஹிடுத்தித்தா ஒப்பனப்படெ ஹோயிட்டு, “பவுலு கூட்டகூடா ஏசின ஹெசறாளெ கல்பிசீனு, ஹொறெயெ கடது ஹோ!” ஹளி ஹளிரு.
ஈ கத்து நிங்க பாசி களிஞட்டு லவோதிக்கெ சபெயாளெ உள்ளாக்காக பாசத்தெ கொடிவா; அதே ஹாற தென்னெ லவோதிக்க சபெந்த கொட்டாயிப்பா கத்தின நிங்களும் பாசிவா.
அதுமாத்தறல்ல, நிங்க தெய்வராஜெக சொந்தக்காறாயி இப்புதுகொண்டு தெய்வத பெகுமான கிட்டத்தெ ஹுட்டிதாக்களாப்புது; அதுகொண்டு தெய்வாக இஷ்டப்படா ஹாற நெடதணிவா ஹளி, நிங்கள உல்சாகபடிசி, ஒந்து அப்பாங் தன்ன மக்கள நெடத்தா ஹாற நிங்கள ஒயித்தாயி நோடிதும் ஹளி நிங்காக கொத்துட்டல்லோ?
ஈ கத்தினாளெ நங்க எளிதிதந்தா நேமங்ஙளொக்க அனிசரிசி நெடியாத்தாக்கள ஒக்க மனசிலுமாடிட்டு, ஆக்களகூடெ சேராதிரிவா; அந்த்தெ ஆதங்ஙும் ஆக்காக நாண பரட்டெ.
திமோத்தி, நன்ன மங்ஙா! நின்னபற்றி முன்கூட்டி ஹளிப்பா வாக்கிக ஒத்து பொப்பா ஹாற தென்னெ, நானும் நின்னகூடெ ஈ காரியங்ஙளொக்க ஹளுதாப்புது; ஒள்ளெவர்த்தமானாக பேக்காயிற்றுள்ளா யுத்தகீவத்தெ, ஈ வாக்கு நினங்ங ஒந்து ஆயுதமாயிற்றெ இறட்டெ.
நா மக்கதோனியாக ஹோப்பதாப்பங்ங நின்னகூடெ எபேசு பட்டணதாளெ இரு ஹளி ஹளினல்லோ? நீ ஈகளும் அல்லிதென்னெ இரு ஹளி நா நின்னகூடெ ஹளுதாப்புது; ஏனாக ஹளிங்ங, அல்லிப்பா செல ஆள்க்காரு தெய்வ வஜனதாளெ இல்லாத்த பல காரெயும் ஜனங்ஙளிக தெற்றாயிற்றெ ஹளிகொட்டீரெ.
நீ ஒப்பங்ஙும் இச்சபட்ச்ச கீயாதெ, ஈ காரெ ஒக்க அனிசரிசி நெடீக்கு ஹளி, நா தெய்வதும், கிறிஸ்து ஏசினும், தெரெஞ்ஞெத்திதா தூதம்மாரினும் சாட்ச்சியாயிற்றெ நிருத்தி, நின்னகூடெ ஹளுதாப்புது.
தெய்வ ஜனதபற்றி ஒப்புரும் குற்ற ஹளாத்த ஹாற நெடிவத்தெக நீ, ஈ காரெ ஒக்க ஆக்காக ஹளிகொடு.
எல்லாரிகும் ஜீவ கொடா தெய்வ கேளாஹாரும், பொந்தியு பிலாத்தின முந்தாக சத்தியதபற்றி ஒறப்யிற்றெ சாட்ச்சி ஹளிதா ஏசுக்கிறிஸ்து கேளாஹாரும் நா நின்னகூடெ ஹளுது ஏன ஹளிங்ங,
ஈ லோகாளெ ஹணகாறாயிப்பா ஆள்க்காறாகூடெ நீ ஹளபேக்காத்து ஏன ஹளிங்ங; ஆக்க அகங்கார காட்டத்தெ பாடில்லெ; நெலெ நில்லாதெ நசிச்சு ஹோப்பா சொத்துமொதுலின மேலெ நம்பிக்கெ பீயாதெ, நங்கள சந்தோஷாக பேக்காயி எல்லதனும் சம்பூரணமாயி தப்பத்தெ கழிவுள்ளா தெய்வத மாத்தற நம்பி ஜீவுசுக்கு ஹளி ஹளு.
ஜனங்ஙளு எல்லாரினும் பரிப்பத்தெ பேக்காயிற்றெ கிறிஸ்து ஏசு ராஜாவாயிற்றெ திரிச்சு பொப்பதாப்பங்ங, ஜீவோடெ இப்பாக்க, சத்தாக்க எல்லாரினும் ஞாயவிதிப்பாங்; அதுகொண்டு தெய்வதும் கிறிஸ்தினும் சாட்ச்சி பீத்து நா ஹளுது ஏன ஹளிங்ங;
அதுகொண்டு, நன்ன பரிசுத்த கூட்டுக்காறே! தெய்வ தனங்ஙபேக்காயி ஊது தெரெஞ்ஞெத்திதா நிங்களகூடெ, நா ஹளுதேன ஹளிங்ங, அப்போஸ்தலனும், தொட்டபூஜாரியுமாயிற்றெ நங்க அறிசிண்டிப்பா ஏசினபற்றிட்டுள்ளா சிந்தெயாளெ தென்னெ நிங்களும் நெடதணிவா.