18 அதுகொண்டு நங்க நிங்களப்படெ பருக்கு ஹளிண்டித்தும்; ஒந்து எருடு பரச நானே நிங்களப்படெ பருக்கு ஹளியொக்க பிஜாரிசிதிங்; எந்நங்ங செயித்தானு நங்கள பொப்பத்தெ புடாதெ தடுத்தூட்டாங்.
அம்மங்ங ஏசு அவனகூடெ, “தூர பாஙி ஹோ செயித்தானே! ‘நின்ன எஜமானனாயிப்பா தெய்வத காலிகமாத்தற பித்து கும்முடத்தெ பாடொள்ளு’ ஹளி தெய்வத புஸ்தகதாளெ எளிதி ஹடதெயல்லோ?” ஹளி ஹளிதாங்.
எந்நங்ங நன்ன கூட்டுக்காறே, பொறமெக்காறா எடேக நா ஒள்ளெவர்த்தமான அறிசிதுகொண்டு பலரும் ஏசின ஏற்றெத்தி பல உள்ளாக்களாயிப்பா ஹாற தென்னெ, நிங்கள எடேகும் பல காணுக்கு ஹளி ஆக்கிரிசிட்டு, பல தவணெ நா நிங்களப்படெ பருக்கு ஹளி பிஜாரிசிதிங்; எந்நங்ங, அதங்ங ஏனோ தடச உட்டாத்து.
அதுகொண்டாப்புது நா நிங்களப்படெ பந்தட்டு ஒள்ளெவர்த்தமான அருசத்தெ தடச உட்டாதுது.
அதே ஹாற தென்னெ பவுலு ஹளா நானும் நன்ன கையாளே கத்து எளிதி, நிங்கள வாழ்த்துதாப்புது.
நா தெசலோனியாளெ இப்பா சமெயாளெகூடி நிங்க, எருடு பரச நன்ன ஆவிசெக சகாசிரு.
ஜெயிலாளெ இப்பா நன்ன ஓர்த்து பிரார்த்தனெ கீயிவா; தெய்வத கருணெ நிங்காக ஏகோத்தும் உட்டாயிறட்டெ ஹளி பவுலு ஹளா நா நன்னகையாளெ இதொக்க எளிதி நிங்களகூடெ அன்னேஷண ஹளுதாப்புது.
நா எளிவா எல்லா கத்தினாளெயும் கையெளுத்து ஹவுக்கா ஹாற, ஈ கத்தினாளெயும் கையெளுத்து ஹவுக்குதாப்புது.
நினங்ங பொப்பத்துள்ளா கஷ்டத பிஜாரிசி நீ அஞ்சுவாட; நின்னகூடெ இப்பா செலாக்கள பரீஷண கீவத்தெபேக்காயி, செயித்தானு ஆக்கள ஜெயிலாளெ ஹிடுத்து ஹவுக்குவாங்; ஹத்துஜின நீ கஷ்டப்படுவெ; எந்நங்ஙும், நீ சாயிவட்ட நம்பிக்கெ உள்ளாவனாயி இரு; அம்மங்ங, ஜீவகிரீடத ஹாற உள்ளா ஜீவித நினங்ங தப்பிங்.