1 தெசலோனி 1:5 - Moundadan Chetty5 ஏனாக ஹளிங்ங, நங்க ஏசினபற்றிட்டுள்ளா ஒள்ளெவர்த்தமானத நிங்களகூடெ ஹளத்தாப்பங்ஙே, ஆ வாக்கு நேருதென்னெயாப்புது ஹளிட்டுள்ளுது, பரிசுத்த ஆல்ப்மாவு தன்ன சக்திகொண்டு நிங்காக மனசிலுமாடி தந்துத்தல்லோ? அதுமாத்தற அல்ல, நங்க நிங்களப்படெ இப்பதாப்பங்ங, எந்த்தெஒக்க நிங்களகூடெ பரிமாறிதும் ஹளிட்டுள்ளுதும் நிங்காக கொத்துட்டல்லோ? Faic an caibideil |
மனுஷராகூடெ கீதா ஹொசா ஒடம்படித பற்றி ஜனங்ஙளிக ஹளிகொடத்தெ தெய்வ தென்னெயாப்புது நங்கள யோக்கிதெ உள்ளாக்களாயிற்றெ மாடிப்புது; ஆ ஒடம்படி நேரத்தெ மோசெதகொண்டு எளிதித்தா ஒடம்படித ஹாற உள்ளுதல்ல; ஏனாக ஹளிங்ங, நேரத்தெ எளிதிப்பா ஒடம்படிகொண்டு தெற்று கீவா ஆள்க்காறிக சாவுதென்னெ கிட்டுகொள்ளு; எந்நங்ங, ஈ ஹொசா ஒடம்படிகொண்டு பரிசுத்த ஆல்ப்மாவின சகாயதாளெ நித்திய ஜீவித கிட்டுகு.
“நீ எருசலேமிக ஹோக்கு” ஹளிட்டுள்ளா சிந்தெ தெய்வ நன்ன மனசினாளெ காட்டிதந்துத்து; அதுகொண்டாப்புது நா அல்லிக ஹோதுது; அன்னிய ஜாதிக்காறாகூடெ ஒள்ளெவர்த்தமான அருசதாப்பங்ங ஏனொக்க ஹளிதிங் ஹளிட்டுள்ளுதன பற்றி, அல்லிப்பா சபெ மூப்பம்மாராகூடெ மாத்தற பிவறாயிற்றெ கூட்டகூடிதிங்; ஏனாக ஹளிங்ங, நா நேரத்தெ கீதுதும் ஈக கீதண்டிப்புதும் ஒக்க பொருதெ ஆக்கோ ஹளிட்டுள்ளா அஞ்சிக்கெ உட்டாயித்து.
மனசொறப்புள்ளாக்களாயி தம்மெலெ தம்மெலெ ஒந்தே சினேக உள்ளாக்களாயிருக்கு ஹளிட்டுள்ளுதாப்புது நன்ன ஆசெ. அதுமாத்தறல்ல தெய்வ சொகாரெயாயிற்றெ பீத்தித்தா அறிவாயிப்பா ஏசுக்கிறிஸ்தினபற்றி நிங்க எல்லாரும் அறீக்கு ஹளிட்டுள்துளும் தென்னெயாப்புது நன்ன ஆக்கிர; ஈ ஏசினபற்றி அறிவத்தெ பற்றிது நிங்காக கிட்டிதா தொட்ட ஒந்து சொத்து ஆப்புது.
ஆக்க ஈ காரெ ஒக்க ஒயித்தாயி கண்டுஹிடுத்து அறிசிது, ஆ காலதாளெ ஜீவிசிதா ஜனங்ஙளிக பேக்காயிற்றெ அல்ல; நிங்காக பேக்காயிற்றெ ஆப்புது; சொர்க்கந்த பந்தா அதே பரிசுத்த ஆல்ப்மாவினகொண்டு தென்னெயாப்புது நங்களும் ஒள்ளெவர்த்தமானமாயிற்றெ நிங்களகூடெ இந்தும் அறிசிண்டிப்புது; இதன ஒக்க காம்பத்தெபேக்காயி தெய்வ தூதமாருகூடி கொதிச்சண்டு இத்தீரெ.