Biblia Todo Logo
Bìoball air-loidhne

- Sanasan -




1 பேதுரு 5:9 - Moundadan Chetty

9 ஏசினமேலெ ஒறச்ச நம்பிக்கெ உள்ளாக்களாயி, செயித்தானின பிறவர்த்திக எதிர்த்து நில்லிவா; ஈ லோகாளெ ஏசின நம்பி ஜீவுசா எல்லாரிகும் இந்த்தல புத்திமுட்டு உட்டு ஹளிட்டுள்ளுது நிங்க ஓர்த்தணிவா.

Faic an caibideil Dèan lethbhreac




1 பேதுரு 5:9
24 Iomraidhean Croise  

எந்நங்ங, நீ நம்பிக்கெயாளெ தளராதெ இருக்கு ஹளிட்டு, நா நினங்ங பேக்காயி தெய்வதகூடெ பிரார்த்தனெ கீதிங்; நீ மனசுதிரிஞ்ஞு பந்துகளிஞட்டு நன்ன நம்பா மற்றுள்ளாக்க எல்லாரினும் தைரெபடுசு ஹளி ஹளிதாங்.


நன்னகொண்டு நிங்காக சமாதான கிட்டத்தெ பேக்காயிற்றெ ஆப்புது நா இதன நிங்களகூடெ ஹளிது. ஈ லோகாளெ நிங்காக கஷ்ட உட்டாக்கு. எந்நங்ஙும் தைரெயாயிற்றெ இரிவா; நா ஈ லோகத ஜெயிச்சுகளிஞுத்து” ஹளி ஏசு ஹளிதாங்.


எந்தட்டு அல்லி, ஏசினமேலெ நம்பிக்கெ உள்ளா எல்லாரினும், ஆக்க பீத்திப்பா நம்பிக்கெயாளெ மனசொறப்போடெ இப்பத்தெ சகாசிரு; அந்த்தெ நங்க, ஒந்துபாடு கஷ்ட அனுபோசிட்டே தெய்வராஜெக ஹோப்பத்தெ பற்றுகொள்ளு ஹளியும் ஆக்காக புத்தி ஹளிகொட்டுரு.


அதுமாத்தறல்ல, சாதாரணமாயிற்றெ எல்லா மனுஷரிகும் பொப்பா புத்திமுட்டே நிங்காகும் பொக்கொள்ளு; தெய்வ சத்தியநேரு உள்ளாவனாயி இப்பாஹேதினாளெ, நிங்களகொண்டு தாஙத்தெ ஆப்பா பரீஷணதே நிங்கள ஜீவிதாளெ அனுவதுசுகொள்ளு; தெய்வ அனுவதிசா பரீஷண பொப்பதாப்பங்ங, அதன தாஙத்துள்ளா சக்தியும் தெய்வதென்னெ நிங்காக தக்கு; அல்லிந்த தப்சத்துள்ளா பட்டெயும் தெய்வதென்னெ காட்டிதக்கு.


அந்த்தெ நிங்கள அரிச மாற்றித்தில்லிங்ஙி நிங்கள மனசினாளெ செயித்தானிக சல கொடாக்களாயிப்புரு.


பட்டாளக்காறங் பலிசெ ஹிடுத்திப்பா ஹாற எல்லா சமெயாளெயும் நிங்க தெய்வ நம்பிக்கெயாளெ ஒறப்புள்ளாக்களாயி இரிவா; எந்நங்ஙே பிசாசு கொண்டுபொப்பா கிச்சுஅம்பின ஹாற உள்ளா உபத்தரத தடுப்பத்தெ பற்றுகு.


நா நிங்கள புட்டு தூரதாளெ இத்தங்ஙகூடி நன்ன மனசினாளெ நிங்கள பிஜாரிசிண்டிப்பா ஹேதினாளெ, நிங்க ஏசுக்கிறிஸ்தினமேலெ ஒறெச்ச நம்பிக்கெ உள்ளாக்களாயும், அச்சடக்கத்தோடெயும் நெடிவுதன ஓர்த்து, நா வளரெ சந்தோஷபடுதாப்புது.


ஏனாக ஹளிங்ங, இந்த்தல கஷ்டங்ஙளொக்க பொப்பங்ங, அதனொக்க சகிக்கு ஹளிட்டுள்ளுது தெய்வத இஷ்ட ஹளி நிங்காக கொத்துட்டல்லோ!


ஒந்து பட்டாளக்காறங் யுத்தக்களந்த பின்மாறி ஹோகாதெ யுத்தகீவா ஹாற, நீ நின்ன தெய்வ நம்பிக்கெயாளெ ஒறச்சு நில்லு; எந்தெந்தும் சாயாதிப்பத்துள்ளா நித்திய ஜீவத காத்தாக; ஈ நித்திய ஜீவன தப்பத்தெ பேக்காயாப்புது தெய்வ நின்ன ஊதிப்புது; நீ பலரா முந்தாகும் ஏசின நம்பீனெ ஹளி சாட்ச்சி ஹளித்தெயல்லோ!


எந்நங்ஙும் கிறிஸ்து ஏசினமேலெ நம்பிக்கெ பீத்து, பக்தியாயிற்றெ ஜீவுசத்தெ ஆக்கிருசா எல்லாரிகும் உபத்தர உட்டாக்கு.


ஒப்பாங் ஓட்டப்பந்தயதாளெ ஒயித்தாயி ஓடாஹாற நானும் தெய்வ ஏல்சிதா காரெ ஒக்க ஒயித்தாயி கீதிங்; இஞ்ஞி கீவத்துள்ளுது ஒந்தும் இல்லெ; நா ஏசுக்கிறிஸ்தினோடுள்ளா நம்பிக்கெத செரியாயிற்றெ அனிசரிசிதிங்.


ஈ நம்பிக்கெயாளெ ஆக்க ராஜாக்கம்மாரா ஜெயிச்சுரு; சத்தியநேரோடெ ஜீவிசிரு; தெய்வ வாக்கு ஹளித்துதன பொடிசிரு; சிங்கத பாயெ கெட்டிரு.


எல்லா மக்காக கிட்டா சிட்ச்செதென்னெ நிங்காகும் கிட்டிப்புது; ஆ சிட்ச்செ இல்லிங்ஙி நிங்க தெய்வத சொந்த மக்களல்ல; பேசித மக்கள ஹாற இப்புரு.


அதுகொண்டு நிங்க, தெய்வதபக்க நிந்தட்டு செயித்தானின எதிர்த்து நிந்நங்ங, அவங் நிங்கள புட்டு ஓடி ஹோயுடுவாங்.


கடெசி காலதாளெ கிட்டத்தெ ஹோப்பா ஆ சொத்தின ஓர்த்து நிங்க சந்தோஷப்பட்டங்கூடி, கொறச்சு கால பல உபத்தரங்கொண்டு கஷ்ட சகிப்பத்தெ வேண்டிபொக்கு.


ஏனாக ஹளிங்ங ஏசுக்கிறிஸ்தும் நிங்காகபேக்காயி ஒள்ளேது கீது கஷ்டத சகிச்சு ஜீவிசி காட்டிதந்துதீனல்லோ! கிறிஸ்து ஜீவிசிதா ஹாற தென்னெ நிங்களும் கஷ்டங்ஙளு சகிச்சு ஜீவிசிவா; அதங்ங பேக்காயாப்புது தெய்வ நிங்கள ஊதிப்புது.


ஒள்ளெ காரெ மாத்தற கீது ஜீவுசுதுகொண்டு நிங்காக ஒந்துபாடு புத்திமுட்டு பந்நங்ஙும், அதங்ங நிங்க அஞ்சத்துள்ளா ஆவிசெயும் இல்லெ; அது ஓர்த்து பேஜார படத்தெகும் இல்லெ; ஏனாக ஹளிங்ங, தெய்வ நிங்கள அனிகிருசுகு.


ஏனாக ஹளிங்ங கிறிஸ்து பட்டா பாடினாளெ நனங்ஙும் ஒந்து பங்கு கிடுத்து ஹளி ஓர்த்து நிங்க சந்தோஷபடிவா; அம்மங்ங கிறிஸ்து பெகுமானத்தோடெ பொப்பா சமெயாளெ நிங்காக இனியும் சந்தோஷபடக்கெ.


நிங்கள கூட்டுக்காறனாயிப்பா யோவானு எளிவுது ஏன ஹளிங்ங, நிங்க ஏசினகூடெ சேர்ந்நு ஜீவுசாஹேதினாளெ, கஷ்ட சகிச்சா ஹாற தென்னெ, நானும் கஷ்ட சகிச்சாவனாப்புது; ஆ கஷ்டதாளெ நிங்காக உட்டாயித்தா மனசொறப்பினாளெயும், தெய்வ பரிப்பா ராஜேகபேக்காயி காத்திப்பா நானும் பங்குள்ளாவனாப்புது; நா தெய்வத வாக்கின அறிசி, ஏசினபற்றி சாட்ச்சி ஹளிதுகொண்டு, பத்மோஸ் ஹளா தீவிக நன்ன நாடுகடத்திரு.


அம்மங்ங ஆக்க எல்லாரிகும் நீண்ட பெள்ளெ உடுப்பு கொட்டட்டு, “கொறச்சு கால பொருத்திரிவா; நிங்கள கொந்தா ஹாற தென்னெ, நிங்களகூடெ இத்து தெய்வாகபேக்காயி கெலசகீதா ஆள்க்காறினும், ஆக்கள கூடெஹுட்டிதா ஆள்க்காறினும், லோகக்காரு கொல்லுரு; ஆ, கால நிவர்த்தி ஆப்பாவரெட்ட நிங்க பொருத்து இரிவா” ஹளி ஹளித்து.


அதங்ங நா, “எஜமானனே! அது நினங்ங அறியக்கெயல்லோ?” ஹளி ஹளிதிங்; அதங்ங அவங், “ஈக்கொக்க வளரெ பயங்கர உபத்தரந்த கடதுபந்தாக்களாப்புது; ஆடுமறியாயிப்பாவன சோரெயாளெ ஆக்கள துணித கச்சி பொளிசிதாக்களாப்புது” ஹளி ஹளிதாங்.


Lean sinn:

Sanasan


Sanasan