Biblia Todo Logo
Bìoball air-loidhne

- Sanasan -




1 பேதுரு 2:24 - Moundadan Chetty

24 ஹளே ஜீவிதாக நங்க சத்தாக்கள ஹாரும், ஹொசா ஜீவிதாக நங்க ஜீவோடெ இப்பாக்கள ஹாரும் ஜீவுசத்தெபேக்காயிற்றெ, ஏசுக்கிறிஸ்து தன்ன மேலாமேலெ நங்கள தெற்று குற்றத ஒக்க ஏற்றெத்தி குரிசுமரதமேலெ சத்தாங்; அந்த்தெ தன்ன பாசண்டிகொண்டாப்புது நங்க எல்லாரிகும் சுக கிட்டிது.

Faic an caibideil Dèan lethbhreac




1 பேதுரு 2:24
50 Iomraidhean Croise  

எந்தட்டு பிலாத்து ஆக்கள இஷ்டப்பிரகார பரபாசின புட்டுகொட்டாங்; ஏசின சாட்டெவாறாளெ ஹூயிவத்தெ ஹளிட்டு, குரிசாமேலெ தறெச்சு கொல்லத்தெ ஏல்சிகொட்டாங்.


நிங்க வேதபண்டிதம்மாரா காட்டிலும், பரீசம்மாரா காட்டிலும் கூடுதலு சத்தியநேரு உள்ளாக்களாயி ஜீவுசுக்கு; இல்லிங்ஙி நிங்க சொர்க்கராஜெ ஒளெயெ ஹோகாரரு ஹளி நா நிங்களகூடெ ஒறப்பாயிற்றெ ஹளுதாப்புது.


“நங்கள சங்கட்டத ஏசு ஏற்றெத்திதாங்; நங்கள தெண்ணத தன்னமேலெ பரிசிதாங்” ஹளி ஏசாயா பொளிச்சப்பாடி ஹளிதா வாக்கு அந்த்தெ நிவர்த்திஆத்து.


அம்மங்ங பிலாத்து, ஜனங்ஙளா போத்ய பருசத்தெ பேக்காயி, பரபாசின புட்டுகொட்டாங்; ஏசின சாட்டெவாறாளெ ஹுயிது, குரிசாமேலெ தறெப்பத்தெபேக்காயி ஏல்சிகொட்டாங்.


“தெய்வத ஆல்ப்மாவாயிப்பாவாங் நன்னகூடெ இத்தீனெ; ஏனாக ஹளிங்ங, தெய்வசகாய ஆவிசெபடா பாவப்பட்டாக்காக தெய்வத ஒள்ளெவர்த்தமான அருசத்தெபேக்காயி, தெய்வ நன்ன தெரெஞ்ஞெத்தி ஹளாயிச்சிப்புது ஆப்புது; குடுக்கினாளெ குடிங்ஙிப்பாக்க, கஷ்டதாளெ இப்பாக்க எல்லாரினும் ஹிடிபுடுசத்தெகும், கண்ணு காணாத்தாக்காக காழ்ச்செ கொடத்தெகும் தெய்வ நன்ன ஹளாயிச்சிப்புதாப்புது.


பிற்றேஜின ஏசு தன்னப்படெ பொப்புதன யோவானு கண்டட்டு, “இத்தோடெ, ஈ லோக ஜனங்ஙளா தெற்று குற்றத ஒக்க நிவர்த்திகீவத்தெ பொப்பா தெய்வத ஆடுமறி.


அதுகளிஞட்டு பிலாத்து, ஏசின சாட்டெவாறாளெ ஹுயிப்பத்தெ ஹளி ஏல்சிதாங்.


ஏது ராஜெக்காரு ஆதங்ஙும், தெய்வாக அஞ்சி சத்தியநேராயிற்றெ நெடிவாக்க ஏறோ, ஆக்களே தெய்வாக இஷ்ட உள்ளாக்க ஹளி நனங்ங நேராயிற்றெ கொத்துட்டு.


இஸ்ரேல் தேசதாளெயும், எருசலேமாளெயும் ஏசு கீதா எல்லதங்ஙும் நங்க சாட்ச்சிகளாப்புது; எந்நங்ங ஜனங்ஙளு, ஏசின மர குரிசாமேலெ ஆணிதறெச்சு கொந்துரு.


எந்தட்டு ஏசின குரிசுமரதாளெ தறெச்சு, அல்லிந்த எறக்கி, கல்லறெயாளெ அடக்கிரு; இந்த்தெ, ஏசினபற்றி தெய்வத புஸ்தகதாளெ எளிதிப்புது ஒக்க, ஆக்க கீது தீத்துரு.


நிங்க குரிசாமேலெ ஆணிதறெச்சு கொந்தா ஏசின, நங்கள கார்ணம்மாரா தெய்வ, ஜீவோடெ ஏள்சித்து.


அதே ஹாற தென்னெ நிங்களும், தெற்று குற்ற கீவா சொபாவக சத்தட்டு, ஏசுக்கிறிஸ்தினகூடெ சேர்ந்நு தெய்வாகபேக்காயி ஜீவிசிவா.


பண்டு நிங்கள சரீரத, ஏதொக்க தெற்று கீவத்தெ உபயோகிசிறோ, அதொக்க இந்து நீதியுள்ளா காரெ கீவத்தெபேக்காயி தெய்வதகையி ஏல்சிகொடிவா; ஏனாக ஹளிங்ங நிங்க ஏசுக்கிறிஸ்தினகூடெ சத்துகளிஞட்டு, ஏசுக்கிறிஸ்தினகூடெ ஜீவோடெ எத்து ஜீவிசிண்டித்தீரெயல்லோ!


ஏனாக ஹளிங்ங, தெற்று குற்ற கீது நெடதங்ங சாயிவத்தெ ஆக்கு ஹளியும், தெய்வத கருணெ அனிசரிசி நெடதங்ங சத்தியநேரு உள்ளாவனாயிற்றெ மாறக்கெ ஹளியும், நிங்காக கொத்துட்டல்லோ?


நீ ஸ்நானகர்ம ஏற்றெத்ததாப்பங்ங, நானும் நன்ன குற்றாகபேக்காயி ஏசுக்கிறிஸ்தினகூடெ சேர்ந்நு சத்தீனெ ஹளி, ஹளிட்டல்லோ ஸ்நானகர்ம ஏற்றெத்திது; அந்த்தெ இப்பங்ங, நீ திரிச்சும் குற்ற கீவுது எந்த்தெ?


எந்நங்ங இந்து, ஆ ஹளே ஜீவிதந்த விடுதலெஆயி, தெய்வசினேகத கீளேக பந்துட்டுரு! அந்த்தெ ஆப்புது நிங்கள ஜீவித பரிசுத்தமாயிற்றெ ஆப்புது; கடெசிக நிங்காக நித்தியஜீவனும் கிட்டுகு.


அந்த்தல ஹொசா மனுஷன, தெற்று குற்ற சொபாவ அடிமெ மாடாற.


அந்த்தெ தெய்வ நேமத கீளேகும், தெற்று குற்ற கீவா சொபாவத கீளேகும் இத்தா நங்கள ஹளேஜீவித சத்தண்டுஹோதா ஹேதினாளெ, நங்காக ஒந்து ஹொசா ஜீவித கிடுத்து; ஆ ஜீவிதாளெ தெய்வத அனிசரிசி நெடெவத்தெ பேக்காயி பரிசுத்த ஆல்ப்மாவு நங்கள சகாசீதெ.


நா கேட்டு நிங்காக ஹளிதந்தா ஆ ஒள்ளெவர்த்தமானதபற்றி தெய்வத புஸ்தகதாளெ எளிதிப்புது இந்த்தெ ஆப்புது; ஏசுக்கிறிஸ்து நங்கள தெற்று குற்றாகபேக்காயி சத்தாங்;


அதுமாத்தற அல்ல, பேறெ ஒந்து சலதாளெ “அந்த்தெ மோசமாயிற்றுள்ளா காரெ கீது, அசுத்தியாயிற்றெ ஜீவுசாக்கள புட்டு மாறிவா; அம்மங்ங, நா நிங்கள மக்களாயிற்றெ ஏற்றெத்துவிங்” ஹளியும்,


மரதமேலெ தூஙிதாக்க ஒக்க சாப ஹிடுத்தாக்களாப்புது ஹளி தெய்வத புஸ்தகதாளெ எளிதிப்பா ஹாற தென்னெ, கிறிஸ்து நங்காக பேக்காயி சாபத ஏற்றெத்தி, ஆ நேமதாளெ ஹளிப்பா சாபந்த நங்கள ஹிடிபுடிசிதாங்.


ஏனாக ஹளிங்ங, தெய்வத மக்க ஹளிட்டுள்ளா ஆ அந்தசோடெ ஜீவுசதாப்பங்ங, சத்தியநேரு உள்ளாக்களாயும், தெய்வ ஆக்கிருசா ஒள்ளெ காரெ கீவாக்களாயும் ஜீவுசக்கெயல்லோ?


ஏசுக்கிறிஸ்து தப்பா சக்திகொண்டு நிங்க எல்லா ரீதியாளெயும் அனேக ஒள்ளெ காரெ கீவாக்களாவுக்கு அந்த்தெ தெய்வாக பெகுமானும், புகழ்ச்செயும் உட்டாப்பத்தெ பேக்காயிற்றும் நா நிங்காக தெய்வதகூடெ பிரார்த்தனெ கீவுதாப்புது.


எந்த்தெ ஹளிங்ங அதுவரெ நிங்க குற்றக்காறாப்புது ஹளி தீருமானிசத்துள்ளா கொறே நேமங்ஙளு உட்டாயித்து; அந்த்தல நேம எல்லதனும் தன்ன மரணங்கொண்டு குரிசாமேலெ தறெச்சு ஒந்தும் இல்லாதெ மாடிதாங்.


நிங்கள ஜீவித ஏசுக்கிறிஸ்தினகூடெ பெந்த உள்ளுதாயிற்றெ இப்பதாப்பங்ங, இதுவரெ கீதண்டித்தா லோகபரமாயிற்றுள்ளா சம்பிரதாய சடங்ஙிக ஒக்க சத்தாக்களல்லோ நிங்க? ஹிந்தெ ஏனாக அதன எத்தத்தெ பாடில்லெ, இதன முட்டத்தெ பாடில்லெ, செலதன திம்பத்தெபாடில்லெ ஹளிட்டுள்ளா சமுதாய ஆஜாரப்பிரகார நெடிவுது?


ஏனாக ஹளிங்ங லோகபரமாயிற்றுள்ளா நிங்கள ஹளேஜீவித கிறிஸ்தினகூடெ சத்தண்டுஹோத்து; ஜீவோடெ எத்தா நிங்கள ஹொசா ஜீவிதாக ஏசுக்கிறிஸ்தினகொண்டு ஆப்புது ஜீவங் கிட்டிது.


அந்த்தெ, தெய்வத இஷ்டங்கொண்டு, ஏசுக்கிறிஸ்து தன்னதென்னெ ஒந்தேபரஸ ஹரெக்கெ களிச்சாங்; அதுகொண்டு நங்க பரிசுத்தம்மாராயிற்றெ ஆதும்.


அதுகொண்டாப்புது கிறிஸ்து ஈ லோகாக பொப்பதாப்பங்ங, “நீ ஹரெக்கெயும், வழிபாடும் இஷ்டப்படாவனல்ல; ஒந்து சரீர நனங்ங தந்தித்தெ.


நொண்டி, நொண்டி நெடிவா நிங்கள காலு உணுக்காதெ ஒயித்தாவுக்கிங்ஙி, ஒள்ளெ பட்டெயாளெ நெடிவா.


இந்த்தல தொட்டபூஜாரியாப்புது நங்காக பற்றிதாவாங்; அவங் பரிசுத்தமுள்ளாவனும், கள்ளகபட இல்லாத்தாவனும், தெற்று குற்ற கீயாத்தாவனும், குற்றக்காறா கூட்டதாளெ நில்லாத்தாவனும், சொர்க்கதாளெ தொட்ட மதிப்புள்ளா பதவி உள்ளாவனும் ஆப்புது.


அதே ஹாற தென்னெயாப்புது கிறிஸ்தும் ஒந்துபாடு ஜனத தெற்று குற்றத நீக்கத்தெ ஒந்தேபரஸ தன்னதென்னெ ஹரெக்கெ களிச்சிப்புது; எந்நங்ங அவங் ஹிந்திகும் ஈ லோகாக பொப்பாங்; அந்த்தெ பொப்புது, தெற்று குற்ற நீக்கத்தெ பேக்காயி அல்ல; தனங்ஙபேக்காயி காத்திப்பா ஜனத ரெட்ச்செபடுசத்தெபேக்காயி ஆப்புது.


அதுகொண்டு நிங்கள தெற்று குற்றத நிங்க தம்மெலெ சம்சி, தம்மெலெ தம்மெலெ தெய்வதகூடெ பிரார்த்தனெ கீயிவா; அம்மங்ங நிங்கள தெண்ண ஒக்க மாறி சுக ஆக்கு; இப்பிரகார சத்தியநேருள்ளாவன ஒறப்புள்ளா பிரார்த்தனெ பலிக்கு.


கிறிஸ்து சத்தியநேருள்ளுளாவனாயி தென்னெ ஜீவிசிதாங் ஹளிட்டுள்ளுது நிங்காக கொத்துட்டல்லோ? அதுகொண்டு கிறிஸ்தின ஹாற தென்னெ சத்தியநேரு உள்ளாக்களாயி ஜீவுசாக்க ஒக்க தெய்வதகொண்டு ஹுட்டிதாக்களாப்புது.


நன்ன மக்கள ஹாற இப்பாக்களே! ஏசுக்கிறிஸ்து தெய்வ நேமத மீறாதெ எந்த்தெ ஈ லோகாளெ ஜீவிசினோ, அதே ஹாற ஜீவுசாக்களாப்புது சத்தியநேரு உள்ளாக்க; ஈ காரெயாளெ ஒப்புரும் நிங்கள ஏமாத்தாதெ இருக்கிங்ஙி, நிங்க ஜாகர்தெயாயிற்றெ இத்தணிவா.


ஆ பொளெ, பட்டணத நடுவுகூடி ஓடிண்டித்து; அதன எருடுகரெ ஓராகும் கொறே மர உட்டாயித்து; அதனமேலெ மாசந்தோரும் ஹன்னெருடு விதமாயிற்றுள்ளா பழ காக்கு; ஆ பழ திம்பாக்க எந்தெந்துமாயிற்றெ ஜீவிசிண்டிப்புரு; அதன எலெஒக்க ஜனங்ஙளா தெண்ண மாற்றத்துள்ளா மத்து ஆயித்து.


Lean sinn:

Sanasan


Sanasan