Biblia Todo Logo
Bìoball air-loidhne

- Sanasan -




1 பேதுரு 2:12 - Moundadan Chetty

12 தெய்வத அறியாத்த மற்றுள்ளாக்கள முந்தாக ஒள்ளெ சொபாவ உள்ளாக்களாயி ஜீவிசிவா; ஆக்க நிங்கள தெற்றுகாறாப்புது ஹளி குற்ற ஹளித்தங்கூடி, நிங்க ஒள்ளெ சொபாவத்தோடெகூடி நெடிவுது கண்டட்டு, ஏசு பொப்பதாப்பங்ங ஆக்க தெய்வத பெகுமானிசி புகழ்த்துரு.

Faic an caibideil Dèan lethbhreac




1 பேதுரு 2:12
46 Iomraidhean Croise  

சிஷ்யங் தன்ன குரினஹாற ஆப்புதும், கெலசகாறங் தன்ன மொதலாளி ஹாற ஆப்புதும் ஒள்ளேது தென்னெயாப்புது; மெனெத ஒடமஸ்தனாயிப்பா நன்னே பெயல்செபூலு ஹளி ஹளித்துட்டிங்ஙி, நன்ன மெனெயாளெ இப்பா நிங்கள அதனகாட்டிலி மோசமாயிற்றெ ஹளுறல்லோ?”


நன்ன நம்பி ஜீவுசாஹேதினாளெ ஜனங்ஙளு நிங்கள பரிகாச வாக்கு ஹளிதங்ஙும், உபத்தரிசிதங்ஙும், நிங்களபற்றி இல்லாத்துது ஹளி உட்டுமாடிதங்ஙும், தெய்வ நிங்கள அனிகிருசுகு.


பொளுக்கு எந்த்தெ மற்றுள்ளாக்காக பொளிச்ச கொட்டாதெயோ, அதே ஹாற தென்னெ நிங்கள ஜீவித மற்றுள்ளாக்காக பிரயோஜன உள்ளுதாயிற்றெ இருக்கு; இந்த்தெ நிங்கள ஒள்ளெ பிறவர்த்தி கண்டட்டு, மற்றுள்ளாக்க சொர்க்காளெ இப்பா நிங்கள அப்பன பெகுமானுசுரு.”


ஆள்க்காறொக்க அது கண்டட்டு ஆச்சரியபட்டு “மனுஷம்மாரிக இந்த்தல அதிகாரத தெய்வ கொட்டு ஹடதெயல்லோ!” ஹளி தெய்வத வாழ்த்திரு.


தெய்வ தன்ன ஜனத விடுதலெகீவத்தெ பந்துஹடதெ; அதுகொண்டு இஸ்ரேல்காரு கும்முடா தெய்வத வாழ்த்துவும்.


ஆக்க நிங்களும், நிங்கள மக்களும் நெலதாளெ ஹைக்கி ஒகத்து கொல்லுரு; ஒந்து கல்லினமேலெ இஞ்ஞொந்து கல்லுகூடி இல்லாதெ இதொக்க இடுத்து பொளிச்சு எறிவுரு; ஏனாக ஹளிங்ங, நிங்கள ரெட்ச்செபடுசத்தெபேக்காயி தெய்வ நிங்களப்படெ பந்துதன நிங்க ஏற்றெத்தாத்துது கொண்டு தென்னெயாப்புது” ஹளி ஹளிதாங்.


மனுஷனாயி பந்தா நன்னகூடெ நம்பி இப்பாஹேதினாளெ ஜனங்ஙளு நிங்கள வெருத்தங்ஙும், பரிகாச வாக்கு ஹளிதங்ஙும், மோசக்காறாப்புது ஹளி ஹளிதங்ஙும், நிங்கள ஒதுக்கி பீத்தங்ஙும் தெய்வ நிங்கள அனிகிருசுகு.


அவங் அல்லிந்த ஹோயிகளிஞட்டு ஏசு ஆக்களகூடெ, “மனுஷனாயி பந்நாவங்ங ஈக பெகுமான கிடுத்து, அவனகொண்டு தெய்வாகும் பெகுமான கிடுத்து.


முந்தெ முந்தெ, தெய்வ அன்னிய ஜாதிக்காறா சினேகிசி, ஆக்கள எடெந்த எந்த்தெ ஒந்துகூட்ட ஜனத, தனங்ஙபேக்காயி தெரெஞ்ஞெத்தித்து ஹளிட்டுள்ளுதன பற்றி சீமோன்பேதுரு பிவறாயிற்றெ ஹளிதீனெயல்லோ?


ஈகளும், ஈக்க நன்னமேலெ பீத்துகெட்டா ஒந்து குற்றாதும் தெளுசத்தெபற்ற.


அவங் பொப்பதாப்பங்ங, எருசலேமிந்த பந்தா யூதம்மாரு ஒக்க அவன சுத்தூடு நிந்தட்டு, ஆக்களகொண்டு தெளுசத்தெ பற்றாத்த, ஒந்துபாடு கடுத்த குற்றங்ஙளு அவனமேலெ ஹளத்தெகூடிரு.


எந்நங்ங, எல்லா சலாளெயும் உள்ளா ஜனங்ஙளு நீ கூடிப்பா ஹொசா கூட்டாக எதிராயிற்றெ கூட்டகூடுதாயிற்றெ நங்க கேட்டும்; இதனபற்றி நின்ன அபிப்பிராய ஏன ஹளி, நங்காக கேளுக்கு” ஹளி ஹளிரு.


ஒப்பாங் பேடாத்துது கீதங்ங பகராக, பகர நிங்களும் பேடாத்துது கீயிவாட; எல்லா மனுஷரும் ஒள்ளேது ஹளி பிஜாருசா காரெதே கீதண்டிரிவா.


எந்த்தெ ஹளிங்ங, குடுத்து கூத்தாடி, பேசித்தர கீதண்டு அசுயபட்டு ஹூலுடிகூடிண்டு, அந்த்தல இருட்டினஹாற உள்ளா சரீரஆசெத நிவர்த்திகீவா காரெ எல்லதனும் புட்டட்டு, ஏசுக்கிறிஸ்தினகொண்டு நங்கள ஜீவிதாளெ பொளகாத்து ஹளி பிஜாரிசி, அதங்ஙேற்ற காரெ கீது சந்தோஷமாயிற்றெ ஜீவிசிவா.


தெய்வ ஆக்கிருசா இந்த்தல மனசோடெ கிறிஸ்திக பேக்காயி கெலசகீவாக்க ஏறோ ஆக்க தெய்வாக இஷ்டப்பட்டாக்களாயும், ஜனங்ஙளிக இஷ்டப்பட்டாக்களாயும் இப்புரு.


அந்த்தெ கெலசகாறனாயி ஹுட்டிதா ஏசுக்கிறிஸ்து, “அன்னிய ஜாதிக்காறா எடேக நின்ன புகழ்த்துவிங்; நின்னபற்றி சங்கீத பாடுவிங்” ஹளி தெய்வத புஸ்தகதாளெ எளிதிப்பா ஹாற தென்னெ ஏசுக்கிறிஸ்து ஜீவிசிதாங்; அதுகொண்டு பொறமெக்காரும் தெய்வத கருணெ கிட்டிதாக்களாயி, தெய்வத புகழ்த்தத்தெ பேக்காயும் ஆப்புது அந்த்தெ கீதுது.


ஆக்கள மனசினாளெ இப்புதொக்க ஹொறெயெ பொக்கு. அம்மங்ங ஆக்க கவுந்நுபித்து தெய்வத கும்முட்டு, “நேராயிற்றெ நிங்கள எடநடு தெய்வ உட்டு” ஹளி ஹளுரு.


தெய்வ தன்ன தயவுகொண்டு நா, நிங்கள எல்லாரினகூடெயும் நேர்மெயாயிற்றும், சத்தியமாயிற்றும் பளகிதிங் ஹளிட்டுள்ளுதன சந்தோஷமாயிற்றும் ஒறப்பாயிற்றும் ஹளத்தெ பற்றுகு; ஏன ஹளிங்ங, அதாப்புது தெய்வத ஆக்கிரக; அந்த்தெ நா நிங்களகூடெ பளகத்தாப்பங்ங, ஏசினமேலெ நம்பிக்கெ இல்லாத்த ஈ லோக ஜனங்ஙளு தங்கள புத்திமான்மாரு ஹளி பிஜாரிசிண்டு பளகா ஹாற பளகிபில்லெ; தெய்வ எந்த்தெ பளகத்தெ ஹளித்தோ அந்த்தெ தெய்வ சகாயதாளெ ஆப்புது நா நிங்களகூடெ பளகிது.


நங்க ஒள்ளெ கெலசகாரு அல்ல ஹளி குற்ற ஹளா ஆள்க்காறிக பேக்காயி நங்க தெய்வதகூடெ பிரார்த்தனெ கீதீனு; நிங்க ஒள்ளேக்களாப்புது ஹளி காட்டத்தெ பேக்காயிற்றெ அல்ல; நிங்க நங்களபற்றி மனசிலுமாடத்தெ பேக்காயிற்றெ ஆப்புது ஹளுது; நிங்க ஒள்ளேது கீது தெய்வத சிட்ச்செந்த தப்புசுக்கு ஹளிட்டாப்புது நங்க பிரார்த்தனெ கீவுது.


அது தெய்வ காம்பா ஹாற மாத்தறல்ல, மனுஷராமுந்தாகும் சத்தியநேராயிற்றெ நெடீக்கு ஹளிட்டுள்ளுதாப்புது நங்கள ஆக்கிர.


எந்நங்ங ஒந்துகாலதாளெ, நங்க எல்லாரும் ஆக்கள ஹாற தென்னெ நங்கள மனசிகும் சரீராகும் இஷ்டப்பட்டா தெற்று குற்றங்ஙளு கீது ஜீவிசிண்டித்தும். அதுகொண்டு மற்றுள்ளாக்கள ஹாற தென்னெ தெய்வத சிட்ச்செக பங்குள்ளாக்களாயி ஜீவிசிண்டித்தும்.


அதுகொண்டு நிங்க, பண்டு நெடதா ஹாற பேடாத்த பட்டெயாளெ நெடெவத்தெபாடில்லெ. மனுஷன நாசாக கொண்டுஹோப்பா ஹளே சொபாவத மாற்றிவா. இதனாப்புது நிங்க ஏசினப்படெந்த படிச்சுது.


நிங்க கிறிஸ்தின ஒள்ளெவர்த்தமானாக ஏற்றா ஹாற மாத்தற நெடதணிவா; நா நிங்களப்படெ பந்தட்டு, நிங்கள கண்டங்ஙும் செரி, நிங்கள நெலவார ஒக்க தூரந்த கேட்டங்ஙும் செரி, ஒள்ளெவர்த்தமானகொண்டு நிங்காக கிட்டிதா நம்பிக்கெத புட்டுடாதெ, நிங்களகூடெ எதிர்த்து ஹளாக்கள முந்தாக நிங்க ஒரிமெ உள்ளாக்களாயி மனசொறச்சு நில்லிவா.


அதுகொண்டு ஏசின நம்பா நன்ன கூட்டுக்காறே! நிங்களகூடெ ஒந்து காரெகூடி நனங்ங ஹளத்துள்ளுது ஏன ஹளிங்ங, ஏகோத்தும் நிங்க ஒள்ளெகாரெயும், சத்தியநேரு உள்ளா காரெயும், தெற்று குற்ற, இல்லாத்த காரெயும், எல்லாரும் இஷ்டப்படா காரெயும் மாத்தற சிந்திசிவா.


அம்மங்ங பொறமெக்காறா முந்தாக நிங்காக ஒள்ளெ ஹெசறு உட்டாக்கொள்ளு; நிங்க ஒந்நங்ஙும் மற்றுள்ளாக்கள கையி நோடிண்டிப்பத்துள்ளா ஆவிசெ இல்லாதெ ஜீவுசக்கெ.


பிறித்தியேகிச்சு ராஜாக்கம்மாரிகும், பரண அதிகாரதாளெ உள்ளா எல்லாரிக பேக்காயும், ஒயித்தாயி பிரர்த்தனெ கீயிவா; அந்த்தெ பிரார்த்தனெ கீவதாப்பங்ங, நங்க சமாதானமாயிற்றும், சொஸ்த்தமாயிற்றும் ஜீவுசக்கெ; எந்நங்ஙே தெய்வத சினேகிசத்தெயும், மனுஷராகூடெ ஒயித்தாயி பரிமாறத்தெகும் நங்காக பற்றுகொள்ளு.


நீ ஒந்து பாலேகாறனாயி இப்புதுகொண்டு ஒப்பனும் நின்ன நிசார மாடா ஹாற நெடியாதெ; நீ மற்றுள்ளாக்கள முந்தாக எந்த்தெ கூட்டகூடுது, எந்த்தெ பரிமாருது, எந்த்தெ சினேகிசுக்கு, எந்த்தெ தெய்வத நம்புக்கு, தெற்று, குற்ற கீயாதெ எந்த்தெ ஜீவுசுக்கு ஹளிட்டுள்ளா எல்லா காரெயாளெயும் தெய்வ நம்பிக்கெ உள்ளாக்காக முன்மாதிரியாயிற்றெ ஜீவிசி காட்டு.


ஒள்ளெ பிறவர்த்தி கீது, ஒள்ளெ ஹெசறு எத்திதாவளும் ஆயிருக்கு; ஏதொக்க ஹளிங்ங, மக்கள சாங்க்குது, அன்னியம்மாரா சீகருசுது, பரிசுத்தம்மாரா காலு கச்சுது, கஷ்டதாளெ இப்பாக்கள சகாசுது இந்த்தெ உள்ளா ஒள்ளெ சொபாவ உள்ளாக்களாயிருக்கு.


நங்காக பேக்காயி தெய்வதகூடெ பிரார்த்தனெ கீதணிவா; ஒள்ளெ மனசாட்ச்சி உள்ளாக்களாயி எல்லா காரெயாளெயும் யோக்கியமாயிற்றெ நெடீக்கு ஹளி ஆக்கிருசுதுகொண்டு, நங்காக ஒந்து குற்ற இல்லாத்த மனசாட்ச்சி உட்டு ஹளி நங்காக ஒறப்பு உட்டு.


ஹணதமேலெ கூடுதலு அத்தியாக்கிர காட்டாதெ ஜீவிசிவா! நிங்காக உள்ளுதனாளெ திருப்தியாயிற்றெ ஜீவுசத்தெ நோடிவா! ஏனாக ஹளிங்ங, “நா ஒரிக்கிலும் நின்ன கைபுடுதில்லெ; நா நின்ன புட்டட்டு ஹோப்புதில்லெ” ஹளி தெய்வ ஹளிதீனெயல்லோ!


மற்றுள்ளாக்கள முந்தாக நிங்க அறிவுள்ளாக்க ஹளி எந்த்தெ காட்டுக்கு ஹளிங்ங ஒள்ளெ காரெ கீது, தாழ்மெயாயிற்றெ ஜீவிசி காட்டிவா.


அந்த்தெ நிங்க ஒள்ளேது கீவுதுகொண்டு புத்தி இல்லாத்தாக்கள பாயெ அடெப்புதாப்புது தெய்வத இஷ்ட.


ஒப்பங்ங உபதேச கீவத்துள்ளா வரத தெய்வ தந்துத்துட்டிங்ஙி, ஆ வரதாளெ உள்ளா ஹாற உபதேசகீயிக்கு; ஒப்பங்ங சகாய கீவத்துள்ளா வரத தெய்வ தந்துத்துட்டிங்ஙி, தெய்வ தந்தா பெலப்பிறகார சகாசட்டெ; நிங்க அந்த்தெ கீவதாப்பங்ங கிட்டா பெகுமான ஒக்க ஏசுக்கிறிஸ்தினகொண்டு தெய்வாக கொடிவா; தெய்வ ஒப்பங்ஙே எல்லா விததாளெயும் சக்தியும், பெகுமானும் எந்தெந்தும் உட்டாட்டெ; ஆமென்.


இதொக்க சம்போசத்துள்ளுதுகொண்டு நிங்க எந்த்தெ பக்தியாயிற்றும், பரிசுத்தமாயிற்றும் ஜீவுசுக்கு?


Lean sinn:

Sanasan


Sanasan