Biblia Todo Logo
Bìoball air-loidhne

- Sanasan -




1 பேதுரு 1:13 - Moundadan Chetty

13 அதுகொண்டு நிங்க ஈ காரெயாளெ சுபோத உள்ளாக்களாயிரிவா; ஏசு கிறிஸ்து பொப்பதாப்பங்ங நிங்காக தப்பா தயவினமேலெ பூரண நம்பிக்கெ உள்ளாக்களாயி, மனசு ஒறப்போடெ இரிவா.

Faic an caibideil Dèan lethbhreac




1 பேதுரு 1:13
35 Iomraidhean Croise  

மொதலாளி ஆக்களகூடெ, ‘நிங்களும் நன்ன முந்திரி தோட்டாக ஹோயிவா, ஞாயமாயிற்றெ உள்ளா கூலி தரக்கெ’ ஹளி ஹளிதாங்.


ஒந்து மொதலாளி, தன்ன கெலசகாறன ஊரினாளெ புட்டட்டு ஒந்து மொதெ ஊரிக ஹோதாங் ஹளி பீத்தணிவா! அவங் ஏது சமெயாளெ திரிச்சு பந்தட்டு ஹடி தட்டிங்ஙும், ஹடி தொறெவத்தெ காத்திப்பா கெலசகாறன ஹாற, நிங்க தயாராயி இரிவா. நிங்கள பொளுக்கு கெட்டு ஹோகாதெ காத்தணிவா.


அதே ஹாற தென்னெ மனுஷனாயி பந்தா நா திரிச்சு பொப்பா ஜினதாளெயும் சம்போசுகு.


அந்த்தெ ஹளாங்; நீ முந்தெ கைகாலு கச்சி, அரேக தோர்த்து கெட்டிண்டு நனங்ங பொளிம்பி தா; நா திந்துகளிஞட்டு நீ ஹோயி திந்தாக ஹளி அவனகூடெ ஹளுவாங்.


எந்த்தெ ஹளிங்ங, குடுத்து கூத்தாடி, பேசித்தர கீதண்டு அசுயபட்டு ஹூலுடிகூடிண்டு, அந்த்தல இருட்டினஹாற உள்ளா சரீரஆசெத நிவர்த்திகீவா காரெ எல்லதனும் புட்டட்டு, ஏசுக்கிறிஸ்தினகொண்டு நங்கள ஜீவிதாளெ பொளகாத்து ஹளி பிஜாரிசி, அதங்ஙேற்ற காரெ கீது சந்தோஷமாயிற்றெ ஜீவிசிவா.


அதுமாத்தறல்ல, ஆ பெகுமானப்பட்டா ஜீவித அனுபோசத்தெ ஹோப்பா தெய்வத மக்க ஏறொக்க ஹளி அறிவத்தெபேக்காயிற்றெ, தெய்வ சிறிஷ்டிசிதா எல்லதும் ஆசெயோடெ காத்தண்டு ஹடதெ.


அதுமாத்தறல்ல, நங்கள எஜமானனாயிப்பா ஏசுக்கிறிஸ்து ஈ பூமிக திரிச்சும் பந்தட்டு நங்கள கூட்டிண்டுஹோப்பாங் ஹளிட்டுள்ளா நம்பிக்கெ பீத்திப்பா நிங்காக தெய்வத ஆல்ப்மாவு ஒந்நங்ஙும் கொறவில்லாத்த வர தந்துஹடதெ.


அதுகொண்டாப்புது ஈக நங்காக நம்பிக்கெ, ஏசு பொப்பத்தெ காத்திப்புது, சினேக ஈ மூரும் அத்தியாவிசெயாயிற்றெ பேக்காத்து; எந்நங்ங ஈ மூறனாளெபீத்து பிரதானப்பட்டுது சினேக தென்னெயாப்புது.


ஒந்து பட்டாளக்காறங் தன்ன அரேக அரெப்பட்டெ கெட்டிப்பா ஹாற, நிங்க எதார்த்த உள்ளாக்களாயும், அவங் தன்ன மாறிக கவச ஹைக்கிப்பா ஹாற, நிங்கள ஜீவிதாளெ சத்தியநேரு உள்ளாக்களாயும் ஜீவிசியணிவா.


அதுகொண்டு கிறிஸ்து மதிப்புள்ளாவானாயி தன்ன ராஜெயாளெ பரிப்பதாப்பங்ங, இந்து ஒப்புறிகும் காணாத்த நிங்கள ஹொசா ஜீவிதாத மதிப்பு அந்து காம்பத்தெ பற்றுகு.


அதுமாத்தறல்ல, நங்கள எஜமானாயிப்பா ஏசுக்கிறிஸ்து தன்ன சக்தியுள்ள தூதம்மாராகூடெ, ஆகாசந்த பொப்பங்ங, ஆக்களகொண்டு கஷ்டப்பட்டா நிங்காகும், நங்களோடெ சேர்ந்து கஷ்ட இல்லாதெ சொஸ்த்தமாயி ஜீவுசத்துள்ளா பாக்கிய கிட்டுகு.


எந்நங்ங நீ எல்லா காரெயாளெயும் ஜாகர்தெயாயிற்றெ இப்பத்தெ நோடிக; கஷ்ட பந்நங்ஙும் சகிச்சாக; ஒள்ளெவர்த்தமானத அருசு; தெய்வ நின்ன ஏல்சிதா கெலசஒக்க ஒயித்தாயி கீயி.


நா தெய்வாக இஷ்டப்பட்டா ஹாற ஜீவிசிதுகொண்டு ஜெயிப்பாக்காக கொடா ஒந்து கிரீட தெய்வ நனங்ஙபேக்காயி பீத்துஹடதெ; ஜனங்ஙளா ஞாயமாயிற்றெ விதிப்பா தெய்வ அவசான ஜினதாளெ அதன நனங்ங தக்கு; நனங்ங மாத்தறல்ல, ஏசு பொப்பா ஜின எந்த ஹளி ஆக்கிரகத்தோடெ காத்திப்பா எல்லாரிகும் கொடுகு.


அதுகொண்டு, நிங்காகுள்ளா ஆ தைரெத புட்டுடுவாட; தெய்வ அதங்ங ஒந்துபாடு பல தக்கு.


எந்நங்ங கிறிஸ்து தெய்வத மங்ஙனாயிப்புதுகொண்டு, தெய்வத மெனெயாளெ இப்பா எல்லா ஜனதும் நெடத்தா காரெயாளெ தொட்டாவனாயிற்றும், சத்தியநேரு உள்ளாவனாயிற்றும் இத்தீனெ; அதுகொண்டு, கிறிஸ்திக பேக்காயி காத்திப்பாக்களாயும், ஆ தைரெத்தோடெயும், நங்க ஜீவிசிதங்ங, நங்கதென்னெ தெய்வத மெனெக்காறாயிற்றெ இப்பாக்க.


காத்திப்பா ஈ காரெ, நங்கள ஆல்ப்மாவிக எந்த்தெ உட்டாக்கு ஹளிங்ங, கப்பலின ஒறசி நிருத்தத்துள்ளா ஒந்து நங்கூரத ஹாற உள்ளுதாப்புது; அதுமாத்தறல்ல, சொர்க்காளெ இப்பா தெய்வத அம்பலதாளெ இப்பா தெரெசீலெத ஆச்செபக்க உள்ளா மகா பரிசுத்த சலதாளெ நங்களகொண்டு ஹோயி நிருத்துதும் ஆப்புது.


அதே ஹாற தென்னெயாப்புது கிறிஸ்தும் ஒந்துபாடு ஜனத தெற்று குற்றத நீக்கத்தெ ஒந்தேபரஸ தன்னதென்னெ ஹரெக்கெ களிச்சிப்புது; எந்நங்ங அவங் ஹிந்திகும் ஈ லோகாக பொப்பாங்; அந்த்தெ பொப்புது, தெற்று குற்ற நீக்கத்தெ பேக்காயி அல்ல; தனங்ஙபேக்காயி காத்திப்பா ஜனத ரெட்ச்செபடுசத்தெபேக்காயி ஆப்புது.


நிங்காக தெய்வத தயவினாளெ கிட்டிதா ரெட்ச்செத பற்றி பொளிச்சப்பாடிமாரு நேரத்தே பொளிச்சப்பாடு ஹளிரு; ஆக்க அதனொக்க ஒயித்தாயி தெண்டி அன்னேஷி நோடதாப்பங்ங,


எந்நங்ங ஏசின நம்பி நிங்க கீவா ஒள்ளெ காரெதபற்றி ஏரிங்ஙி கேள்வி கேட்டங்ங, ஆக்களகூடெ உத்தர ஹளத்தெ ஏகோத்தும் தயாராயிரிவா; அந்த்தெ உத்தர ஹளத்தாப்பங்ங சாந்தமாயிற்றும், மரியாதெயோடும் உத்தர ஹளிவா; எந்நங்ங தெய்வத பற்றிட்டுள்ளா அஞ்சிக்கெ நிங்கள மனசினாளெ ஏகோத்தும் உட்டாயிருக்கு; எந்நங்ங நிங்கள மனசாட்ச்சி நிங்கள குற்ற ஹளாத்த ரீதியாளெ ஆக்களகூடெ கூட்டகூடிவா; அம்மங்ங நிங்களபற்றி குற்ற ஹளா ஆள்க்காரு நாணப்பட்டு ஹோப்புரு.


எல்லதங்ஙும் முடிவு ஆயிஹோத்து; அதுகொண்டு நிங்க ஏகோத்தும் சொந்த ஆசெத அடக்கி, சுபோத உள்ளாக்களாயி, தெய்வதகூடெ பிரார்த்தனெ கீதண்டிரிவா.


தெய்வத எதார்த்தமாயிற்றுள்ளா தயவின பற்றி நிங்காக அருசத்தெகும், நிங்கள சந்தோஷப்படுசத்தெகும் பேக்காயி சத்தியநேரோடெ நெடிவா நன்ன தம்ம சில்வானின கொண்டு ஈ கத்து நா எளிசிது; அதுகொண்டு தெய்வத தயவினாளெ ஒறச்சு நிந்நணிவா; தெய்வ நம்பிக்கெயாளெ ஒறப்புள்ளா அவங் நனங்ங தம்மன ஹாற ஆப்புது.


நிங்கள சத்துருவாயிப்பா செயித்தானு கச்சிகீறா சிங்கத ஹாற நிங்கள நாசமாடத்தெ நோடீனெ; அதுகொண்டு வளரெ சிர்தெ உள்ளாக்களாயும், சுபோத உள்ளாக்களாயும் நெடதணிவா.


ஆ நம்பிக்கெ உள்ளா எல்லாரும், ஏசுக்கிறிஸ்து பரிசுத்தனாயிற்றெ இப்பா ஹாற தென்னெ ஆக்களும் தங்கள பரிசுத்தமாடிண்டு ஜீவுசுக்கு.


Lean sinn:

Sanasan


Sanasan