4 ஏனாக ஹளிங்ங, தம்மெலெ தம்மெலெ சினேகிசுக்கு ஹளிட்டுள்ளா தெய்வ நேமத மீறி நெடிவாக்க ஒக்க தெற்று குற்ற கீவாவாக்களாப்புது; தெய்வ நேமத மீறுதே தொட்ட குற்ற ஆப்புது.
ஈ நேமதாளெ இப்பா எல்லதனாளெயும் ஒந்து சிண்ட காரெ ஆதங்ஙும் அதன கைகொள்ளாதெ மனுஷரிக படிசிகொட்டுதுட்டிங்ஙி அவங் சொர்க்கராஜெயாளெ எல்லாரினகாட்டிலும் மதிப்பு இல்லாத்தாவனாப்புது; எந்நங்ங அதனாளெ இப்பா எல்லதனும் கைக்கொண்டு செரியாயிற்றெ படிசிகொடாவாங் சொர்க்காளெ எல்லாரினகாட்டிலும் மதிப்புள்ளாவனாயி இப்பாங்.
அம்மங்ங பவுலு அவனகூடெ, “சுண்ண உஜ்ஜிதா மெள்ளெ ஹாற இப்பா நினங்ங, தெய்வ சிட்ச்செ தக்கு; தெய்வ நேமப்பிரகார நன்ன விசாரணெகீவத்தெ குளுதிப்பா நீ, ஆ நேமாக எதிராயிற்றெ நன்ன ஹூயிவத்தெ ஹளக்கே?” ஹளி கேட்டாங்.
நங்க எந்த்தல குற்றக்காரு ஹளிட்டுள்ளுதன ஹளிதப்பத்தெ மாத்தறே நேமாக களிகொள்ளு; எந்நங்ங ஆ நேமதகொண்டு நங்கள சத்தியநேரு உள்ளாக்களாயி மாற்றத்தெ பற்ற.
தெய்வ நேம ஹளிட்டுள்ளா ஒந்து சம்பவ இல்லிங்ஙி தெற்று குற்றம் இல்லெயல்லோ? தெற்று குற்ற இல்லிங்ஙி தெய்வத சிட்ச்செயும் இல்லெயல்லோ?
நா நிங்களப்படெ திரிச்சும் பொப்பதாப்பங்ங நன்ன தெய்வ நிங்கள முந்தாக தெலெ தாத்தத்தெ மாடுகோ? ஹளி அஞ்சீனெ; ஏனாக ஹளிங்ங, பண்டு குற்ற கீதாக்களாளெ ஒந்துபாடு ஆள்க்காரு, ஆ ஹளே அசுத்தியாளெயும், பேசித்தரதாளெயும், சூளெத்தரதாளெயும் இப்புது கண்டு, நா அளத்தெவேண்டிபொக்கோ ஹளி அஞ்சிண்டிப்புதாப்புது.
ஏசினமேலெ நம்பிக்கெ பீத்து கீவா பிரார்த்தனெ கொண்டு தெண்ணகாறங் சுக ஆப்பாங்; அவங் ஏனிங்ஙி தெற்று குற்ற கீதித்தங்கூடி ஏசு அவன ஷெமீக்கு.
தெய்வாக இஷ்டில்லாத்த காரெ கீவுதொக்க குற்ற தென்னெயாப்புது; எந்நங்ஙும் சாவுள்ளா நரகாக கொண்டுஹோகாத்த செல குற்றங்ஙளும் உட்டு.