13 ஏசின நம்பா நன்ன கூட்டுக்காறே! காயீனினஹாற இப்பா ஈ லோகக்காரு, நிங்கள வெருப்பதாப்பங்ங, அதுகண்டு நிங்க ஆச்சரியபடத்தெ இல்லெ.
நன்ன ஹேதினாளெ நிங்க எல்லாரிகும் சத்துருக்களாப்புரு; இதொக்க சகிச்சு, கடெசிவரெட்ட நெலெ நில்லாவானே ரெட்ச்செபடுவாங்.
“இதொக்க களிவதாப்பங்ங, நன்ன ஹேதினாளெ எல்லா ஜாதிக்காரும் நிங்கள வெருப்புரு; ஆக்க நிங்கள உபத்தரகீது கொல்லத்தெபேக்காயி ஏல்சிகொடுரு.
நன்ன ஹேதினாளெ நிங்க எல்லாரிகும் சத்துருக்களாப்புரு; இதொக்க சகிச்சு, கடெசிவரெட்ட தெய்வ நம்பிக்கெயாளெ ஒறெச்சு நில்லாவனே ரெட்ச்செபடத்தெ பற்றுகொள்ளு.”
நிங்க நன்ன நம்புதுகொண்டு, எல்லாரும் நிங்கள வெருப்புரு.
மனுஷனாயி பந்தா நன்னகூடெ நம்பி இப்பாஹேதினாளெ ஜனங்ஙளு நிங்கள வெருத்தங்ஙும், பரிகாச வாக்கு ஹளிதங்ஙும், மோசக்காறாப்புது ஹளி ஹளிதங்ஙும், நிங்கள ஒதுக்கி பீத்தங்ஙும் தெய்வ நிங்கள அனிகிருசுகு.
பிரார்த்தனெ மெனெந்த நிங்கள ஹொறெயெ தள்ளுரு; நிங்கள கொல்லுதொக்க தெய்வாகபேக்காயி கீவா கெலச ஆப்புது ஹளி பிஜாருசா கால பொக்கு.
நன்னகொண்டு நிங்காக சமாதான கிட்டத்தெ பேக்காயிற்றெ ஆப்புது நா இதன நிங்களகூடெ ஹளிது. ஈ லோகாளெ நிங்காக கஷ்ட உட்டாக்கு. எந்நங்ஙும் தைரெயாயிற்றெ இரிவா; நா ஈ லோகத ஜெயிச்சுகளிஞுத்து” ஹளி ஏசு ஹளிதாங்.
நின்ன வாக்கின நா ஆக்காக ஹளிகொட்டிங். நா ஈ லோகக்காறனல்லாத்த ஹாற ஆக்களும் ஈ லோகக்காறல்ல. அதுகொண்டாப்புது ஈ லோகக்காரு ஆக்கள வெருப்புது.
அதுகொண்டு ‘ஹொஸ்தாயிற்றெ ஹிந்திகும் ஹுட்டுக்கு’ ஹளி நா ஹளிதனபற்றி நிங்க அதிசயப்படுவாடா.
எந்த்தெ ஹளிங்ங, லோகக்காறிக நிங்களமேலெ ஹகெ உட்டாக; ஆக்க கீவா காரெ ஒக்க ஹொல்லாத்துது ஹளி நா ஹளுதுகொண்டு ஆக்க நன்னமேலெ ஹகெ பீத்துதீரெ!
பேதுரு அது கண்டட்டு ஆக்களகூடெ, “இஸ்ரேல் ஜனங்ஙளே நிங்க இது கண்டு ஆச்சரியபடுது ஏக்க? நங்கள சொந்த சக்தியாளெயும், பக்தியாளெயும் நங்க இவன நெடெவத்தெ மாடிதும் ஹளி பிஜாருசுது ஏக்க?
ஏனாக ஹளிங்ங, மனுஷன சொந்த ஆசெ, இஷ்ட இதொக்க தெய்வத இஷ்டாக எதிராயிற்றெ உள்ளுதாப்புது; அதுகொண்டு சொந்த இஷ்டப்பிரகார நெடிவாக்க தெய்வ நேமத அனிசரிசி நெடியரு.
எந்நங்ஙும் கிறிஸ்து ஏசினமேலெ நம்பிக்கெ பீத்து, பக்தியாயிற்றெ ஜீவுசத்தெ ஆக்கிருசா எல்லாரிகும் உபத்தர உட்டாக்கு.
ஈ லோகக்காரெயாளெ ஆசெபீத்து ஜீவுசாவாங், தெய்வாக இஷ்டில்லாத்த சூளெத்தரத ஹாற உள்ளா குற்ற ஆப்புது கீவுது ஹளி நிங்காக கொத்தில்லே? அதுகொண்டு ஈ லோகக்காரெயாளெ ஆசெபீப்பாவாங் தெய்வாக ஹகெகாறனாப்புது.
அம்மங்ங, ஆ தூதங் நன்ன நோடிட்டு, “நீ ஆச்சரியபடுது ஏக்க? அவள பற்றிட்டுள்ளா சொகாரெயும், அவள ஹொத்தண்டு ஹோப்பா மிருகத பற்றிட்டுள்ளா சொகாரெயும் ஏன ஹளி, நா நினங்ங ஹளிதரக்கெ; ஆ மிருகாக ஏளு தெலெயும், ஹத்து கொம்பும் ஹடதெயல்லோ!