1 யோவானு 2:5 - Moundadan Chetty5 தெய்வ நேமத தன்ன ஜீவிதாளெ கைக்கொண்டு நெடிவாவன ஒளெயெ, தெய்வசினேக பூரணமாயிற்றெ உட்டாக்கு; நேராயிற்றெ அவங்ங தெய்வதகூடெ பெந்த உட்டு ஹளிட்டுள்ளுதன இதனாளெ அறியக்கெ. Faic an caibideil |
அந்த்தெ ஒப்பன ஜீவிதாளெ தெய்வ சினேக பெருகதாப்பங்ங, ஏசு பொப்பா ஜினத பற்றிட்டுள்ளா அஞ்சிக்கெ அவங்ங உட்டாக; ஏனாக ஹளிங்ங, தெய்வ சினேக உள்ளாவனாயி ஜீவுசா ஒப்பங்ஙும் சிட்ச்செத பற்றிட்டுள்ளா அஞ்சிக்கெ உட்டாக; எந்நங்ங, தெய்வ எல்லிங்ஙி நன்ன சிட்சிசியுடுகோ? ஹளி அஞ்சிண்டிப்பாவாங் தெய்வசினேகத பற்றி பூரணமாயிற்றெ மனசிலுமாடத்தெ களியாத்தாவனாப்புது.