12 அதுமாத்தறல்ல, நங்கள கையாளெ கெலசகீது, கஷ்டப்பட்டு சம்பாரிசீனு; ஜெகள கேட்டங்ஙும், ஆக்கள அனிகிரிசீனு; ஆள்க்காரு நங்கள உபத்தரிசிங்ஙும் சகிச்சண்டித்தீனு.
நன்ன நம்பி ஜீவுசாஹேதினாளெ ஜனங்ஙளு நிங்கள பரிகாச வாக்கு ஹளிதங்ஙும், உபத்தரிசிதங்ஙும், நிங்களபற்றி இல்லாத்துது ஹளி உட்டுமாடிதங்ஙும், தெய்வ நிங்கள அனிகிருசுகு.
எந்நங்ங, நா நிங்களகூடெ ஹளுதேன ஹளிங்ங, நிங்கள சத்துருக்களா சினேகிசிவா; நிங்காக உபத்தர கீதாவங்ங பேக்காயி தெய்வதகூடெ பிரார்த்தனெ கீயிவா.
அம்மங்ங ஏசு, “அப்பா! ஈக்க கீயிவுது ஏன ஹளி ஈக்காகே கொத்தில்லெ; அதுகொண்டு ஈக்கள ஷெமீக்கு” ஹளி ஹளிதாங்; எந்தட்டு ஆக்க ஏசின உடுப்பு ஏறங்ங பொக்கு ஹளி சீட்டு குலுக்கி எத்தியண்டுரு.
நிங்களமேலெ சாப ஹாக்காக்கள அனிகிரிசிவா; நிங்கள ஹச்சாடிசி, உபத்தர கீவா ஆள்க்காறிக பேக்காயி பிரார்த்தனெ கீயிவா.
‘கெலசகாறங் தன்ன எஜமானின காட்டிலும் தொட்டாவனல்ல’ ஹளி நா நிங்களகூடெ ஹளிதா வாக்கின மனசினாளெ பீத்தணிவா; ஆக்க நன்னே உபத்தரிசிதுட்டிங்ஙி, நிங்களும் உபத்தருசுரு; நன்ன வாக்கின அனிசரிசித்தங்ங, நிங்கள வாக்கினும் அனிசரிசிப்புரு.
ஆக்க இப்புரும் கூடார உட்டுமாடா கெலசகாறாயித்துரு; பவுலும் தன்ன வருமானாக பேக்காயி, அதே கெலசத கீவாவனாயி இத்தாஹேதினாளெ, அவனும் ஆக்களகூடெ தங்கி கெலசகீதண்டித்தாங்.
நனங்ஙும், நன்னகூடெ இத்தா ஆள்க்காறிகும் அந்தந்தத்த ஆவிசெக பேக்காயி, ஈ கையி தென்னெயாப்புது கெலசகீதுது ஹளி நிங்க எல்லாரிகும் கொத்துட்டு.
ஹிந்தெ அவங் முட்டுகாலுஹைக்கிட்டு “தெய்வமே ஈக்க கீவா ஈ பாவத, ஈக்களமேலெ ஹொருசாதிருக்கு” ஹளி, ஒச்செகாட்டி பிரார்த்தனெ கீதாங்; அம்மங்ங அவன ஜீவ ஹோத்து.
நிங்கள உபதருசாக்கள சாபஹாக்குவாட; ஆக்கள அனிகிரிசியுடிவா.
ஆ ஏசின சினேகந்த புட்டு, ஏதனகொண்டு நங்கள பிரிப்பத்தெ பற்றுகு? நங்கள ஜீவிதாளெ பொப்பா கஷ்டங்கொண்டோ, மனசு பேதெனெ கொண்டோ, மற்றுள்ளாக்க உபத்தருசுதுகொண்டோ, தீனிக இல்லாத்த பஞ்சகொண்டோ, ஹாக்கத்தெ துணிமணி இல்லாத்துதுகொண்டோ, நாச மோசங்கொண்டோ, சாவுகொண்டோ ஏதனகொண்டு பிரிப்பத்தெ பற்றுகு?
பர்னபாசும், நானும் மாத்தற காணிக்கெ ஹணத பொடுசாதெ கூலிகெலச கீது திந்நணுக்கு ஹளி ஏது நேமதாளெ ஆப்புது எளிதிப்புது?
நா நிங்கள எடேக தெய்வத கெலச கீவத்தெபேக்காயி, நன்ன செலவிகுள்ளா ஹணத மற்றுள்ளா சபெக்காறா கையிந்த பொடிசிட்டாப்புது செலவுகீதுது; அந்த்தெ நிங்காக பேக்காயிற்றெ நா ஆக்களகையிந்த நிர்பந்திசி பொடிசிதிங்; அதோ நா கீதா குற்ற?
இசுஜின கட்டண்டித்தாவாங் இனி கள்ளத்தெ பாடில்லெ; அதனபகர அவங், ஒயித்தாயி கெலசகீது சம்பாரிசி, இல்லாத்தாக்காகும் சகாசத்தெ மனசுள்ளாவனாயி ஜீவுசட்டெ.
அதுமாத்தறல்ல, நிங்கள ஒப்புறினும் புத்திமுடுசத்தெ பாடில்லெ ஹளிட்டு, இரும் ஹகலும் கஷ்டப்பட்டு கெலச கீதண்டு தெய்வத ஒள்ளெவர்த்தமான நிங்காக அறிசிதும் ஹளிட்டுள்ளுது நிங்காக கொத்துட்டல்லோ?
நங்கள தீனிக பேக்காயி நிங்கள ஒப்புறினும் புத்திமுடுசத்தெ பாடில்லெ ஹளிட்டு, நங்க இரும், ஹகலும் கஷ்டப்பட்டு கெலசகீதும் ஹளி, நிங்காக கொத்துட்டல்லோ! நங்க கெலசகீயாதெ ஏறன கையிந்தெங்ஙி பொருதெ பொடிசி திந்து ஹடதெயோ?
நங்க ஜீவோடெ இப்பா தெய்வதமேலெ நம்பிக்கெ பீத்திப்புதுகொண்டு, கஷ்டப்பாடும், புத்திமுட்டும் சகிச்சு தெய்வாகபேக்காயி கெலசகீதீனு; ஈ தெய்வ எல்லா மஷரினும், பிறித்தியேகிச்சு தன்ன நம்பா எல்லாரினும் காப்பாவனும் ஆப்புது.
தன்னமேலெ ஆமாரி குற்ற ஹளிட்டும், அதங்ங திரிச்சு ஒந்தும் ஹளிபில்லெ; தன்ன கஷ்டப்படுசதாப்பங்ங பகராக நா அந்த்தெ கீவிங் இந்த்தெ கீவிங் ஹளி ஒந்தும் ஹளிபில்லெ; ஞாயமாயிற்றெ விதிப்பத்தெ கழிவுள்ளா தெய்வதகையி தன்ன ஏல்சிகொட்டாங்.
ஒள்ளெ காரெ மாத்தற கீது ஜீவுசுதுகொண்டு நிங்காக ஒந்துபாடு புத்திமுட்டு பந்நங்ஙும், அதங்ங நிங்க அஞ்சத்துள்ளா ஆவிசெயும் இல்லெ; அது ஓர்த்து பேஜார படத்தெகும் இல்லெ; ஏனாக ஹளிங்ங, தெய்வ நிங்கள அனிகிருசுகு.
பகராக பகர துஷ்டத்தர கீயாதிரிவா; பகராக பகர பேடாத்த வாக்கு கூட்டகூடாதிரிவா; அதன பகராக ஆக்கள அனிகிரிசியுடிவா; ஏனாக ஹளிங்ங, தெய்வ நிங்கள அனிகிருசத்தெ பேக்காயி ஊதிப்பா ஹேதினாளெ நிங்க மற்றுள்ளாக்கள அனிகிரிசிவா.
தெய்வதகையி நிங்கள ஏல்சிகொட்டு, ஒள்ளெ காரெ மாத்தற கீதட்டுங்கூடி, நிங்காக கஷ்ட பந்துதுட்டிங்ஙி, அது சத்தியநேரு உள்ளாவனாயிப்பா தெய்வத இஷ்ட தென்னெயாப்புது.
எந்நங்ங தெய்வதூதம்மாரிக தலவனாயிப்பா மிகாவேலுகூடி மோசேத ஹளாவன சவத பற்றி செயித்தானு அவனகூடெ தர்க்கிசங்ங, அவங் செயித்தானு கீவா தெற்றின பற்றி அவன ஜாள்கூடத்தெயோ, வாக்கு ஹளத்தெயோ நில்லாதெ, “தெய்வ நின்ன கைகாரெ கீதங்கு” ஹளி மாத்தற ஹளிதொள்ளு.