Biblia Todo Logo
Bìoball air-loidhne

- Sanasan -




1 கொரிந்தி 4:1 - Moundadan Chetty

1 அதுகொண்டு, நானும் அப்பொல்லோவும் ஏற ஹளிட்டுள்ளுது நிங்க மனசிலுமாடுக்கு; தெய்வ இதுவரெ ஏசுக்கிறிஸ்தின ஒளெயெ சொகாரெயாயிற்றெ பீத்தித்தா காரெத ஜனங்ஙளிக அருசா கெலசகாறாப்புது நங்க.

Faic an caibideil Dèan lethbhreac




1 கொரிந்தி 4:1
29 Iomraidhean Croise  

அதங்ங ஏசு ஆக்களகூடெ, “சொர்க்கராஜெத பற்றிட்டுள்ளா மர்மத அறிவத்தெ நிங்காக பாக்கிய கிடுத்து; எந்நங்ங மற்றுள்ளாக்காக ஆ, பாக்கிய கிட்டிபில்லெ.


“ஒந்து மொதலாளி, தன்ன கெலசகாறிக மேல்நோட்டக்காறனாயிற்றெ ஏறன நேமிசுவாங்? ஆக்காக சமே சமேக தீனி கொட்டு நெடத்தா ஒள்ளெ புத்தி உள்ளாவனும், சத்தியநேரு உள்ளாவனுமாயிற்றெ இப்பாவனல்லோ நேமிசுவாங்?


ஏசு ஆக்களகூடெ, “தெய்வராஜெத பற்றிட்டுள்ளா மர்மத அறிவத்தெ நிங்காக பாக்கிய கிடுத்து; எந்நங்ங மற்றுள்ளாக்காக ஈ காரெ ஒக்க கதெமூல ஆப்புது ஹளுது.


அதங்ங எஜமானனாயிப்பா ஏசு, ஒந்து மொதலாளி ஏறன தன்ன கெலசகாரு எல்லாரிகும் மேல்நோட்டக்காறனாயி நேமிசுவாங் ஹளிங்ங, தன்ன கெலசகாரு எல்லாரிகும் சமே சமேக தீனி கொட்டு, தன்ன ஊரு காரெயும், சொத்துமொதுலும் ஒக்க ஒயித்தாயி நோடி நெடத்தி கொடா ஒள்ளெ புத்தி உள்ளாவனும், சத்தியநேரு உள்ளாவனும் ஏறோ,


அதங்ங ஏசு ஆக்களகூடெ, தெய்வராஜெத பற்றிட்டுள்ளா மர்மத அறிவத்தெ நிங்காக பாக்கிய கிடுத்து; எந்நங்ங, நா கீவுது கண்ணாளெ கண்டட்டும், நா ஹளுதன கீயாளெ கேட்டட்டும், அதன அர்த்த மனசிலுமாடாத்த மற்றுள்ளா ஆள்க்காறிக அதன கதெமூல ஆப்புது ஹளுது.”


கூட்டுக்காறே! ஈ சொகாரெ நிங்க மனசிலுமாடிதில்லிங்ஙி, நிங்களே புத்திமான்மாரு ஹளி பிஜாரிசிண்டிப்புரு; ஆ சொகாரெ ஏன ஹளிங்ங, தெய்வ முன்குறிச்சா பொறமெக்காரு எல்லாரும் தெய்வதப்படெ பந்து சேராவரெட்டெ இஸ்ரேலாளெ ஒந்து பாக ஜன கல்லு மனசு உள்ளாக்களாயி இப்புரு,


எந்த்தெ ஹளிங்ங, நங்க கூட்டகூடா தெய்வத பற்றிட்டுள்ளா ஆ புத்தி இதுவரெ மர்மமாயிற்றெ இத்து; எந்த்தெ ஹளிங்ங, லோகாளெ உள்ளா எல்லதனும் உட்டுமாடுதன முச்சே தெய்வ அந்த்தெ தீருமானிசித்து; ஆ புத்தித ஒளெயெ ஆப்புது நங்காக கிட்டத்துள்ளா மதிப்புள்ளா ஜீவிதும் அடங்ஙி இப்புது.


பவுலு ஏற, அப்பொல்லோ ஏற ஹளிகூடி நிங்காக இனியும் மனசிலாயிபில்லே? ஏசுக்கிறிஸ்தின பற்றிட்டுள்ளா ஒள்ளெவர்த்தமானத நிங்களகூடெ அருசத்தெகும், அதன நம்பத்தெகும் பேக்காயி தெய்வ நிங்களப்படெ ஹளாயிச்சா கெலசகாறல்லோ?


நங்களபற்றி பலதும் ஹளி நாணங்கெடிசிதங்ஙும், திரிச்சு ஆக்களகூடெ சினேகத்தோடெ கூட்டகூடீனு; எந்நங்ங மனுஷரு நங்கள, ஈ லோகாளெ இப்பா குப்பெத ஹாறம், எல்லாரும் தொடத்து எறிவா ஹளேதுணித ஹாரும் பிஜாரிசீரெ.


அந்த்தெ தெய்வ கொட்டா கெலசத கீவாக்க சத்தியநேரு உள்ளாக்களாயும் இருக்கல்லோ!


ஆக்க கிறிஸ்தின கெலசகாறாதங்ங, நா ஆக்களகாட்டிலும் ஒயித்தாயி கெலச கீவாவனாப்புது; ஈகளும் புத்தியில்லாத்தாக்க பெருமெ ஹளா ஹாற தென்னெ நானும் ஹளுது; கிறிஸ்திக பேக்காயி நா ஆக்களகாட்டிலும் கூடுதலு கஷ்டப்பட்டு கெலசகீதிங்; பல தவணெ நன்ன ஜெயிலாளெ ஹைக்கிரு; நன்ன ஒந்துபாடு ஹூலு ஹுயித்துரு; பல தவணெ சாவின கண்டாவனாப்புது நா.


அந்த்தெ நா பெருமெ ஹளிதங்ஙும், அது புத்திகொறவல்ல; ஏனாக ஹளிங்ங, நா ஹளுது சத்திய தென்னெயாப்புது; எந்நங்ஙும், நன்ன பாயெந்த கேளா வாக்கினும், நன்ன காம்புதனும் காட்டிலும், நன்னபற்றி ஒப்புரும் பெருமெ பிஜாருசத்தெ பாடில்லெ ஹளிட்டு நா பெருமெ ஹளத்தெ நில்லுதில்லெ.


எந்நங்ங, நங்க நங்களபற்றிட்டுள்ளா பெருமெத ஹளுதில்லெ; ஏசினபற்றிட்டுள்ளா பெருமெயாப்புது ஹளுது; ஏனாக ஹளிங்ங, அவனாப்புது நங்கள எஜமானு, நங்க அவன கெலசகாறாயி இத்தீனு.


எந்த்தெ ஹளிங்ங, நங்க ஏன கீதங்ஙும், ஏன கூட்டகூடிதங்ஙும் தெய்வாக இஷ்டப்பட்டா ஹாற கீதீனு; அதுகொண்டு நங்க கஷ்ட, புத்திமுட்டு, எல்லதனும் மனசொறப்போடெ தாஙிண்டு நெடதீனு.


நங்களகொண்டு இதுவரெ மனசிலுமாடத்தெ பற்றாதித்தா தன்ன கருணெத தன்ன மங்ஙனாயிப்பா ஏசுக்கிறிஸ்தினகொண்டு நங்க அறீக்கு ஹளிட்டுள்ளுதாப்புது தன்ன மனசிக சந்தோஷ ஆதுது.


அதுமாத்தறல்ல, நா ஒள்ளெவர்த்தமான அருசதாப்பங்ங அதனாளெ ஹளிப்பா சொகாரெத மனசிலுமாடத்தெகும், தைரெயாயிற்றெ கூட்டகூடத்தெ பேக்காயும் பிரார்த்தனெ கீயிவா.


மனசொறப்புள்ளாக்களாயி தம்மெலெ தம்மெலெ ஒந்தே சினேக உள்ளாக்களாயிருக்கு ஹளிட்டுள்ளுதாப்புது நன்ன ஆசெ. அதுமாத்தறல்ல தெய்வ சொகாரெயாயிற்றெ பீத்தித்தா அறிவாயிப்பா ஏசுக்கிறிஸ்தினபற்றி நிங்க எல்லாரும் அறீக்கு ஹளிட்டுள்துளும் தென்னெயாப்புது நன்ன ஆக்கிர; ஈ ஏசினபற்றி அறிவத்தெ பற்றிது நிங்காக கிட்டிதா தொட்ட ஒந்து சொத்து ஆப்புது.


நா ஈக ஜெயிலாளெ இப்புது ஓர்த்து நனங்ஙபேக்காயி பிரார்த்தனெ கீயிவா; இதுவரெ சொகாரெயாயிற்றெ இத்தா தெய்வத காரெ ஒக்க ஜனங்ஙளாகூடெ கூட்டகூடா ரீதியாளெ ஒயித்தாயி கூட்டகூடத்தெ பேக்காயும், அதங்ஙுள்ளா தடச ஒக்க மாறத்தெ பேக்காயும் நனங்ஙபேக்காயிற்றெ தெய்வதகூடெ பிரார்த்தனெ கீயிவா. ஆ சொகாரெத பற்றி ஹளிதுகொண்டல்லோ நா ஜெயிலாளெ இப்புது.


தெய்வபக்தி பற்றிட்டுள்ளா மர்ம ஹளுது ஏமாரி தொட்டுது ஹளிட்டுள்ளுதங்ங ஒந்து சம்செயும் இல்லெ; கிறிஸ்து ஏசு ஈ லோகாளெ மனுஷனாயி பந்நா; கிறிஸ்து நீதி உள்ளாவனாப்புது ஹளி பரிசுத்த ஆல்ப்மாவு காட்டிதந்துத்து; தூதம்மாரும் ஏசின கண்டுரு; யூதம்மாரல்லாத்த அன்னிய ஜாதிக்காறாகூடெ ஏசினபற்றி அறிவத்தெ பற்றித்து; ஈ லோக ஜனங்ஙளு எல்லாரும் ஏசின நம்பிரு; தெய்வ பெகுமானத்தோடெ ஏசின சொர்க்காக கொண்டுஹோத்து.


சபெயாளெ ஹொஸ்தாயி பந்தா ஒப்பன மேல்நோட்டக்காறனாயிற்றெ நேமிசத்தெ பாடில்லெ; ஏனாக ஹளிங்ங, அவங்ங ஆ பொருப்பு கிட்டிகளிவங்ங, நானாப்புது தொட்டாவாங் ஹளிட்டுள்ளா அகங்கார உள்ளாவனாயி செயித்தானிக கிட்டிதா அதே சிட்ச்செயாளெ குடுங்ஙத்தாக்கு.


தெய்வ ஆக்காக மனசிலுமாடி கொட்டா நம்பிக்கெத சுத்த மனசாட்ச்சியோடெ காத்து நெடதணுக்கு.


ஏனாக ஹளிங்ங, சபெயாளெ உள்ளா மேல்நோட்டக்காறங் தெய்வத கெலசகீவத்தெ தகுதி உள்ளாவனாயிற்றெ இருக்கிங்ஙி, அவன மற்றுள்ளாக்க குற்ற ஹளாத்த ஹாற நெடீக்கு; அகங்கார இல்லாத்தாவனாயும், முன்கோப இல்லாத்தாவனாயும், சாராக குடியத்தாவனாயும், ஹூலூடி கூடத்தாவனாயும், பளெஞ்ஞ பட்டெயாளெ சம்பாருசாத்தாவனாயும் இருக்கு.


தெய்வ நிங்களமேலெ கருணெ காட்டி பலவித வரங்ஙளு நிங்காக தந்துஹடதெ; அதுகொண்டு, ஆ வரத நிங்க ஒயித்தாயி உபயோகபடிசி தம்மெலெ தம்மெலெ சகாய கீயிவா.


Lean sinn:

Sanasan


Sanasan