30 அதுமாத்தறல்ல சத்தா ஏசு ஜீவோடெ எத்துதீனெ ஹளி நங்க பிரசங்ங கீவுதுகொண்டு, நங்கள ஜீவாக ஏது சமெயாளெயும் ஆபத்து உட்டல்லோ?
தோணி ஹோயிண்டிப்பா சமெயாளெ ஏசு தோணியாளெ கெடது ஒறங்ஙத்தெ கூடிதாங்; அம்மங்ங கடலாளெ சுள்ளிகாற்று உட்டாயிட்டு, தோணி நீராளெ முங்ஙத்தெ ஆத்து.
சத்தாக்காக பேக்காயி ஸ்நானகர்ம ஏற்றெத்தாக்களும் இத்தீரெ, ஏனாகபேக்காயி அந்த்தெ கீதீரெ ஹளி கொத்தில்லெ; சத்தாக்க ஜீவோடெ ஏளுதில்லிங்ஙி, ஹிந்தெ ஆக்காகபேக்காயி ஸ்நானகர்ம எத்துது ஏனாக?
நா ஜினோத்தும் சத்து பொளெப்பா ஹாற ஆப்புது ஜீவிசிண்டிப்புது; நன்ன கூட்டுக்காறே! நங்கள ஜீவிதாளெ நங்கள நெடத்திண்டிப்பா ஏசுக்கிறிஸ்து நிங்கள ஜீவிதாளெ கீதண்டிப்பா பிறவர்த்தி ஓர்த்து பெருமெயாயிற்றெ ஹளுதாப்புது; பிரியப்பட்டாக்களே நா ஹளுது சத்திய.
செலாக்க நங்களபற்றி கொத்தித்திங்ஙும், நங்களபற்றி கொத்தில்லாத்தாக்கள ஹாற நெடத்திரு; ஆக்க நங்கள கொடூரமாயிற்றெ ஹுயிதங்ஙும், நங்க சாயாதெ தெய்வாபேக்காயிற்றெ கெலசகீதீனு.
நன்ன கூட்டுக்காறே, கிறிஸ்து குரிசாமேலெ சத்து நங்காக பேக்காயி கீதுதனபற்றி கூட்டகூடுது கொண்டாப்புது நா ஈமாரி கஷ்ட சகிப்புது. அதன நிங்க நம்புக்கு ஹளி ஹளுதன பகர ஈகளும் நா சுன்னத்து கீவுதனபற்றி கூட்டகூடுதாயித்தங்ங நனங்ங யூதம்மாரா ஹகெ ஹொருவாடல்லோ?