26 அந்த்தெ அவன காலா கீளேக கொண்டுபொப்பத்துள்ளா கடெசி சத்துரு ஏற ஹளிங்ங, சாவு தென்னெயாப்புது.
ஏனாக ஹளிங்ங, ஆக்க சாயாத்த தூதம்மாரா ஹாற தென்னெ இப்புரு; ஆக்க ஜீவோடெ எத்துதுகொண்டு தெய்வத மக்களாயி தென்னெ இப்புரு.
எந்நங்ங நங்கள ரெட்ச்சகனாயிப்பா கிறிஸ்து ஏசு ஈக ஈ லோகாக பந்துதுகொண்டு, ஆ கருணெ ஏன ஹளிட்டுள்ளுது தெய்வ நங்காக காட்டிதந்துத்து; ஏசுக்கிறிஸ்து, நங்களமேலெ உள்ளா சாவின அதிகாரத நாசமாடிட்டு, ஒள்ளெவர்த்தமானத கொண்டு நித்திய ஜீவன நங்காக காட்டிதந்நா.
அதுகொண்டு, தெய்வ தன்ன மக்களாயிற்றெ ஏற்றெத்திதாக்க ஒக்க சரீரும், சோரெயும் உள்ளாக்களாயி இப்புதுகொண்டு, ஏசும், ஆக்கள ஹாற தென்னெ மாறிதாங்; எந்நங்ங, அவங் தன்ன சாவினாளெ, சாவினமேலெ அதிகாரியாயிப்பா செயித்தானின ஜெயிச்சாங்.
அதுகளிஞட்டு, கடலும், தன்ன ஒளெயெ சத்தாக்கள கணக்கின ஏல்சிகொட்டுத்து; அதே ஹாற தென்னெ சாவும், பாதாளும் அவெயாளெ சத்தாக்கள கணக்கின ஒக்க, அவெ ஏல்சிகொட்டுத்து; ஆக்க ஒப்பொப்பங்ஙும் ஆக்காக்கள பிறவர்த்திகுள்ளா தீர்ப்பு கிடுத்து.
அதுகளிஞட்டு, சாவினும், பாதாளதும் கிச்சுகடலாளெ எருதுரு; ஈ கிச்சுகடலு தென்னெயாப்புது எறடாமாத்த சாவு.
ஆக்கள கண்ணீரு ஒக்க, தெய்வ தொடத்து மாற்றுகு; இனி ஆக்கள எடநடுவு மரண உட்டாக; துக்க உட்டாக; அளுமொறெயும் உட்டாக; சங்கடம் உட்டாக; பண்டத்துது ஒக்க மாறி ஹோயுடுத்து” ஹளி ஹளித்து.