32 எந்த்தெ ஹளிங்ங, ஒப்பாங் பொளிச்சப்பாடு ஹளத்தெ அவன சகாசா ஆல்ப்மாவு, இஞ்ஞொப்பங்ங கூட்டகூடத்தெகும் சகாசீதெ; அதுகொண்டு இஞ்ஞொப்பங்ங எடங்ஙாரு பாராதெ தன்ன அடக்கத்தெகும் பற்றுகு.
அந்தியோக்கியாளெ உள்ளா சபெயாளெ பொளிச்சப்பாடிமாரும், உபதேசிமாரும் இத்துரு; ஆக்களாளெ பர்னபாசும், கருப்பாங் ஹளா சிமியோனும், சிரேனே பாடக்காறனாயிப்பா லூகியும், தேசத கால்பாக பரிச்சண்டித்தா ஏரோதினகூடெ இத்து, தொடுதாதா மனாயீனும், சவுலும் இத்துரு.
அந்த்தெ நிங்க, எல்லாரும் ஒப்பொப்பனே பொளிச்சப்பாடு ஹளாவொள்ளு; அம்மங்ஙே எல்லாரிகும் படிப்பத்தெகும், வளரத்தெகும் பற்றுகொள்ளு.
ஏனாக ஹளிங்ங, தெய்வ, சபெயாளெ கொழப்ப உட்டுமாடாவனல்ல; அதனபகர சமாதான உட்டுமாடாவனாப்புது.
ஏசுக்கிறிஸ்து பந்துகளிஞுத்து ஹளி ஏரிங்ஙி பிரசங்ங கீதித்தங்ஙோ, அல்லா நங்க எளிதிதா கத்தாளெ அந்த்தெ உட்டாயித்து ஹளி ஏரிங்ஙி ஹளிதங்ஙோ, அல்லா தெய்வ ஹளித்து ஹளி ஏதிங்ஙி கள்ளபொளிச்சப்பாடிமாரு ஹளிதங்ஙும் நிங்க பெட்டெந்நு மனசு கலங்ஙி, பெப்றாள ஹிடியாதெ இரிவா.
சினேக உள்ளா கூட்டுக்காறே! தெய்வ நன்னகூடெ ஹளித்து ஹளி பொள்ளு ஹளா கொறே ஆள்க்காரு ஈ லோகாளெ உள்ளுதுகொண்டு, எல்லாரும் ஹளுதன நிங்க நம்பியுடுவாட; ஏனாக ஹளிங்ங, ஆக்க ஏறனகொண்டாப்புது இதொக்க கூட்டகூடுது ஹளி நிங்க பரீஷணகீது நோடுக்கு.
எந்தட்டு ஆ தூதங் நன்னகூடெ, “ஈ வாக்கு ஒக்க நம்பத்தெ பற்றிதும், சத்தியமாயிற்றுள்ளுதும் ஆப்புது; பிரிக சம்போசத்துள்ளா காரெத தன்ன கெலசகாறிக காட்டிகொடத்தெ பேக்காயி, எஜமானனாயிப்பா தெய்வ, தன்ன தூதன ஹளாயிச்சுதீனெ; அதன தன்ன பொளிச்சப்பாடிமாரா கொண்டாப்புது காட்டிகொடத்தெ ஹோப்புது” ஹளி ஹளிதாங்.