20 ஈ லட்ச்சணதாளெ நிங்க ஏசுக்கிறிஸ்தின மரணத ஓர்ப்பா பந்திகும், சபெயாளெ கூடிபந்தீரெ.
ஆக்க எல்லாரும் ஒந்தாயிகூடி அப்போஸ்தலம்மாரா உபதேசதாளெ நெலச்சு இத்துரு; ஹிந்தெ ஊருவளி ஹோயி பிரார்த்தனெ கீதண்டும், ஏசு ஏனாகபேக்காயி சத்துது ஹளிட்டுள்ளுதன ஓர்மெகாயிற்றெ தொட்டி முருத்து, திந்தும் குடுத்தும் பந்துரு.
ஆக்க எல்லாரும் ஒந்தே மனசுள்ளாக்களாயி, எந்தும் அம்பலதாளெ பந்து கூடுரு; ஊருவளி ஹோயி, ஒந்தாயிகூடி பிரார்த்தனெகீது, தொட்டி முருத்து திந்து குடுத்து, கள்ளகபட இல்லாத்த மனசோடெ,
அதுமாத்தறல்ல, நிங்க ஒந்தாயி கூடிபொப்பா சமெயாளெ ஒக்க தம்மெலெ தம்மெலெ பேடாத்த காரெ ஆப்புது கூடுதலு கீவுது; அதங்ஙபேக்காயி, நா நிங்கள பாராட்டுது எந்த்தெ?
நிங்கள எடேக ஏறொக்க தெய்வத இஷ்டப்பிரகார நெடதீரெ, ஏறொக்க அந்த்தெ தெய்வத இஷ்டப்பிரகார நெடிவுதில்லெ ஹளிட்டுள்ளா பிரிவு உட்டாதங்ஙும் சாரில்லெ ஹளி பிஜாருசுதாப்புது.
அந்த்தெ நிங்க கூடிபொப்பா சலதாளெ, ஒப்பனகாட்டிலி ஒப்பாங் முந்தெ எத்து ஹோயிட்டு, திம்பத்தெ ஒந்து இல்லாத்தாக்கள நோடிசிண்டு திந்தீரம்ப?
செலாக்க சபெ ஆராதனெக ஹோகாதிப்பா ஹாற நங்க இப்பத்தெ பாடில்லெ; ஒந்தாயிகூடி ஒப்பன ஒப்பாங் உல்சாகிசுக்கு; கடெசி கால ஆப்பத்தெ ஆத்து அதுகொண்டு இனியும் கூடுதலு உல்சாகிசுவும்.
அந்த்தலாக்க நிங்கள ஏமாத்தி, கொறச்சுநேர கிட்டா சரீர சுகாக பேக்காயி சந்தோஷபடாக்களாப்புது; அந்த்தலாக்க நிங்களகூடெ பளகுதுகொண்டு பெள்ளெ முண்டாளெ பற்றிதா கறெத ஹாற இத்தீரெ; அதுகொண்டு ஆக்க கீதா அன்னேயாக உள்ளா கூலி சிட்ச்செதென்னெ ஆப்புது.
ஏசின மரணத ஓர்த்து தீனிதிம்பா நிங்களகூடெ, அந்த்தலாக்களும் தெய்வாக அஞ்சிக்கெ இல்லாதெ தீனிதிந்து, பெள்ளெ முண்டாமேலெ கறெபற்றிதா ஹாற இத்தீரெ; ஆக்க மளெ ஹுயாதெ காற்றிக பறந்நண்டு ஹோப்பா மோடத ஹாற உள்ளாக்களும் ஆப்புது; அந்த்தலாக்க பறிச்சு நட்டா ஒணக்கு மரத ஹாற உள்ளாக்களும் ஆப்புது.