1 கொரிந்தி 1:21 - Moundadan Chetty21 எந்த்தெ ஹளிங்ங, மனுஷங் தொட்டுதாயிற்றெ பிஜாரிசிண்டிப்பா அறிவினாளெ ஈ லோகாளெ இப்பா மனுஷரு தெய்வத மனசிலுமாடத்தெ பற்ற ஹளி தெய்வ மனசிலுமாடித்து; அதுகொண்டு மனுஷரா காழ்ச்செயாளெ பொட்டத்தரமாயிற்றெ காம்பா ஒள்ளெவர்த்தமானத நம்பாக்கள ரெட்ச்சிசித்தெ தெய்வ தீருமானிசிது. Faic an caibideil |
ஆ சமெயாளெ ஏசு பரிசுத்த ஆல்ப்மாவின சந்தோஷதாளெ, “அப்பா! ஆகாச, பூமி எல்லதங்ஙும் எஜமானனாயிற்றெ இப்பாவனே! ஈ காரெ ஒக்க நீ புத்திமான்மாரிகும், படிப்பறிவு உள்ளாக்காகும் காட்டிகொடாதெ, சிப்பி மக்கள ஹாற இப்பா ஈக்காக காட்டி கொட்டுதுகொண்டு நினங்ங நண்ணி ஹளுதாப்புது; அப்பா! இந்த்தெ ஒக்க நெடிவுது நினங்ங இஷ்ட உள்ளா காரெ தென்னெயாப்புது” ஹளி ஹளிட்டு,
மனுஷரா காழ்ச்செயாளெ புத்திமான்மாராயிப்பாக்கள நாணங்கெடுசத்தெ பேக்காயிற்றெ, லோகக்காரு ஹுச்சம்மாரு ஹளி பிஜாரிசிண்டிப்பா நிங்கள தெய்வ தெரெஞ்ஞெத்தித்து. அதே ஹாற தென்னெ மனுஷரா காழ்ச்செயாளெ பெலசாலிகளாயிப்பாக்கள நாணங்கெடுசத்தெ பேக்காயி, ஒந்நங்ஙும் கழிவில்லாத்தாக்க ஹளி லோகக்காரு தீருமானிசிதா நிங்கள தெய்வ தெரெஞ்ஞெத்தித்து.
யூதம்மாரு அல்லாத்த அன்னிய ஜாதிக்காறிக ஏசுக்கிறிஸ்தின பற்றிட்டுள்ளா ஒள்ளெவர்த்தமானத அருசத்தெபேக்காயி, தெய்வ நனங்ங தயவுகாட்டி, நன்ன தெரெஞ்ஞெத்தித்து; ஈ காரேகபேக்காயி நா ஹுட்டுதன முச்செ தென்னெ தெய்வ நன்ன தெரெஞ்ஞெத்தி ஹடதெ; அதங்ங பேக்காயாப்புது தெய்வ தன்ன மங்ஙனாயிப்பா ஏசுக்கிறிஸ்தினபற்றி நனங்ங மனசிலுமாடி தந்துது; ஆ சமெயாளெ, நா ஏன கீயிக்கு, எந்த்தெ கீயிக்கு ஹளி ஒந்து மனுஷனகூடெயும் அபிப்பிராய கேளத்தெ ஹோயிபில்லெ.