Biblia Todo Logo
Bìoball air-loidhne

- Sanasan -

ரோமரு 11 - சொர்கக்கு வழிநெடசுவுது புஸ்தகா


தேவரு யூதருகோளியெ கருணென தோர்சுவுது

1 அதுனால ஈக நானு ஒந்து கேள்வின கேளுவுக்கு விரும்புத்தினி. தேவரு அவுரோட ஜனகோளுன பேடா அந்து ஒதுக்கிபுட்டுரா? இல்லவே இல்லா; ஏக்கந்துர நானுவு யூதருகோளுல ஒந்தொப்பத்தா. நானு ஆபிரகாமோட தலெகட்டுல இத்து பந்தோனு. அதுல பென்யமீனு கொலதுல உட்டித இஸ்ரவேலா.

2 தேவரு முந்தாலயே தெளுகோண்ட அவுரோட ஜனகோளுன பேடா அந்தேளி தள்ளுனார்ரு. தேவரொத்ர இத்து பருவுது மாத்துன ஏளுவோனாத எலியா இஸ்ரவேலு ஜனகோளியெ எதுராங்க ஏங்கே தேவரொத்ர வேண்டிதா அந்து தேவரோட மாத்து எழுதி இருவுது புஸ்தகதுல எழுதி இருவுது நிமியெ தெளிவுது. அவ தேவரொத்ர,

3 “ஆண்டவரே, அவுருகோளு நிம்மொத்ர இத்து பருவுது மாத்துன ஏளுவோருன சாய்கொலுசிரு. அவுருகோளு நிமியெ பலி கொடுவுது எடகோளுன ஒடதுபுட்டுரு. நானு ஒந்தொப்பா மட்டுத்தா மீதியாங்க இத்தவனி. அவுருகோளு நன்னுனவு சாய்கொலுசுவுக்கு விரும்புத்தார” அந்து வேண்டிதா.

4 ஆதர தேவரு எலியாவியெ பதுலு ஏளிது ஏனு? அவுரு, “நானு பாகாலு அம்புது செலென கும்புடுனார்த ஏழாயிரா கண்டாளுகோளுன நனியாக மடகியித்தவனி” அந்து ஏளிரு.

5 அது மாதர ஈகவு தேவரு இஸ்ரவேலு ஜனகோளுல கொஞ்ச ஆளுகோளு மேல கருணெ மடகிதுனால அவுருகோளுன அவுரியாக தெளுகோண்டு மிச்சவாங்க மடகியித்தார.

6 ஆங்கே தேவரு அவுருகோளுன தெளுகோம்புக்காக அவுருகோளு எதுனவு மாடுலா. அதுக்காக அவுருகோளு ஏதாசி மாடியித்துரெ அப்பறா தேவரு அவுருகோளு மேல மடகித அவுரோட கருணெ கருணெயாங்க இருனார்து.

7 ஆங்கந்துர இதுன பத்தி நாமு ஏனு ஏளுவாரி? இஸ்ரவேலு ஜனகோளு தேரோட பார்வெல நேர்மெயாதோராங்க ஆவுது வழின தேடிகோண்டு இத்துரிவு அவுருகோளு அதுன கண்டுயிடிலா. ஆதர தேவரு தெளுகோண்ட கொஞ்ச ஆளுகோளுத்தா அவுரோட பார்வெல நேர்மெயாதோராங்காதுரு. தேவரு மத்தோருன அவுரு ஏளுவுதுன கேளுலாங்க மனசு கல்லாங்க இருவுக்கு மாடிரு.

8 தேவரோட மாத்து எழுதி இருவுது புஸ்தகதுல ஈங்கே எழுதி இத்தாத. அது மாதரயே ஆயோத்து: “தேவரு அவுருகோளுன அசந்து நித்தெ மளகுவுக்கு புட்டுபுட்டுரு. இந்தியெ வரெக்குவு அவுருகோளு நோடுலாங்க இருவுக்கு அவுருகோளோட கண்ணுகோளுனவு, கேளுலாங்க இருவுக்கு அவுருகோளோட கிமிகோளுனவு முச்சிபுட்டுரு.”

9 இதுனத்தா தாவீது ராஜா ஈங்கே ஏளிதா: “அவுருகோளோட விருந்துகோளு அவுருகோளுன இடிவுது பலெயாங்கவு, அவுருகோளுன தடுக்கி பிழுவுக்கு மாடுவுது கல்லு மாதரைவு இராட்டு.

10 அவுருகோளு பித்து தண்டனென ஈசிகோட்டு. அவுருகோளோட கண்ணுகோளுன குருடாங்க மாடி அவுருகோளு நோடுவுக்கு முடுஞ்சுலாங்க மாடுரி. ஏவாங்குவு பாரான சொமந்துகோண்டு இருவுது மாதர அவுருகோளோட பென்னுகோளு குமுஞ்சு இருவுக்கு மாடுரி.”

11 ஆங்கந்துர, அவுருகோளு தடுக்கி பித்துது அவுருகோளு அழுஞ்சோவுக்கா? அந்து கேளுத்தினி. இல்லவே இல்லா; அவுருகோளு அவுரு ஏளிதுன கேளி நெடைலா. அவுருகோளு மாடிது தப்புனால தேவரு யூதரல்லாத பேற ஜனகோளுன காப்பாத்திரு. ஈ ஜனகோளு மேல இஸ்ரவேலு ஜனகோளு பொறாமெபடுவுக்காகத்தா ஈங்கே மாடிரு.

12 இஸ்ரவேலு ஜனகோளு கிறிஸ்துன பேடா அந்து ஒதுக்கிபுட்ட தப்புனால தேவரு ஒலகதுல இருவுது எல்லா ஜனகோளுனவு ஆசீர்வாதா மாடிரு. அவுருகோளோட ஈ கொறெனால தேவரு யூதரல்லாத பேற ஜனகோளுன ஈங்கே ஆசீர்வாதா மாடி இத்துரெ கிறிஸ்து மேல நம்பிக்கெ மடகுவுரு அந்து தேவரு தெளுகோண்ட எல்லா யூதருகோளுவு கிறிஸ்துன நம்பிரெ இன்னுவு ஏசு அதிகவாங்க ஆசீர்வாதா மாடுவுரு.

13 யூதரல்லாத பேற ஜனகோளாத நிம்மொத்ர மாத்தாடுத்தினி. நானு, யூதரல்லாத பேற ஜனகோளியெ கிறிஸ்துவோட விசேஷவாத தூதாளாங்க இத்தவனி. நானு நன்னு ஜனகோளாத யூதருகோளுன நிம்மு மேல பொறாமெபடுவுக்கு மாடி அவுருகோளுல கொஞ்ச ஆளுகோளு கிறிஸ்து மேல நம்பிக்கெ மடகுவுதுனால தேவரு அவுருகோளுன காப்பாத்துவுக்காக

14 தேவரு நனியெ கொட்ட ஈ கெலசான தும்ப மதுப்பாததாங்க நெனசுத்தினி.

15 தேவரு யூதருகோளுன பேடா அந்து ஒதுக்கிபுட்டுது ஒலகதுல இருவுது பேற ஜனகோளுன அவுருகூட சிநேகிதருகோளாங்க மாடித்து. ஆங்கந்துர தேவரு யூதருகோளுன ஏத்துகோம்புது ஏசு அற்புதவாங்க இருவுது. இது சத்தோதோரியெ உசுரு கொட்டுது மாதர இருவுதே.

16 நாமு ரொட்டின மாடுவுக்கு மாவு பிசுக்குவாங்க அதுல ஒந்து கைபுடி அளவு எத்தி அதுன தேவரியெ கொடுத்திரி. ஆ கைபுடி அளவு மாவு தேவரியெ சொந்தவாத்து அந்துரெ எல்லா மாவுவு தேவரியெ சொந்தவாவுது. ஒந்து மரதுல இருவுது பேரு தேவரியெ சொந்தவாத்து அந்துரெ அதோட கெளெகோளுவு அவுரியெ சொந்தவாவுது.

17 யூதரல்லாத பேற ஜனகோளாத நீமு காடுல அதாங்கவே பெழத ஒலிவ மரதோட கெளெகோளு மாதர இத்தாரி. யூதருகோளு தேவரு சாக்கித மரா மாதர இத்தார. அதுல இத்து பெட்டி பீசித கெளெகோளு இத்த எடதுல தேவரு நிம்முன ஒட்டி மடகிரு. அதுனால நீமு ஈக யூதருகோளாத ஆ மரதுல இத்து ஆசீர்வாதகோளுன ஈசிகோண்டு இத்தாரி.

18 ஆதர பெட்டி பீசித கெளெகோளுனபுட நீமு ஒள்ளியோரு அந்து நிம்முன பத்தி பெருமெயாங்க நெனசுபேடரி. நீமு ஆங்கே பெருமெயாங்க நெனசிரெ, ஆ மரதோட பேருத்தா நிம்முன தாங்குத்தாத; நீமு ஆ மரதோட பேருன தாங்குவுது இல்லா அந்து நெனசுபேக்கு.

19 ஒந்துவேளெ அவுருகோளு எடதுல நிம்முன ஒட்டி மடகுவுக்குத்தா ஆ கெளெகோளுன பெட்டிரு அந்து நீமு ஏளுத்தாரி.

20 அது நெஜத்தா. அவுருகோளு கிறிஸ்துன நம்புனார்துனால அவுருகோளுன பெட்டிபுட்டுரு. நீமு நம்பிதுனால நிம்முன ஆ மரதுல ஒட்டி மடகிரு. அதுனால நீமு பெருமெபடுலாங்க தேவரொத்ர அஞ்சிகெயாங்க இருரி.

21 மொதல்ல இத்தே ஆ மரதுல பெழதுயித்த கெளெகோளாத யூதருகோளுன தேவரு பெட்டி பீசிரு அந்துரெ ஆ மரதுல ஒட்டி மடகித கெளெகோளாத நிம்முன அவுரு பெட்டி பீசுனார்ரு அந்து நீமு நெனசுபேடரி. கவனவாங்க இருரி.

22 அதுனால தேவரு ஏங்கே கருணெயாங்கவு, கண்டிப்பாங்கவு இத்தார அந்து நீமு நோடிகோரி. அவுருன நம்புனார்தோரொத்ர கண்டிப்பாங்கவு, அவுருன நம்புவுது நிம்மொத்ர கருணெயாங்கவு இத்தார. நீமு அவுருன நம்பிகோண்டே இத்துரெ அவுருவு நிம்மொத்ர கருணெயாங்கவே இருவுரு. இல்லாந்துர நிம்முனவு அவுரு பெட்டி பீசிபுடுவுரு.

23 ஆதர யூதருகோளு திருசி அவுருன நம்பிரெ அப்பறா தேவரு அவுருகோளுன திருசி மரதுல ஒட்டி மடகிபுடுவுரு. ஏக்கந்துர தேவருனால ஆங்கே மாடுவுக்கு பெலா இத்தாதையே.

24 காடுல அதாங்கவே பெழத ஒலிவ மரதோட கெளெகோளு மாதர இருவுது நிம்முனவே தேவரு அவுரு சாக்கித மரதோட ஒட்டி மடகிரு. ஆங்கந்துர ஆ மரதுல இத்து பெட்டித கெளெகோளுன ஆ மரதுலயே ஒட்டி மடகுவுது அவுரியெ ஏசு லேசாத காரியவாங்க இருவுது.


தேவரு எல்லாரு மேலைவு எரக்கா தோர்சுத்தார

25 நன்னுகூட உட்டிதோரு மாதரயிருவோரே, ஈக நீமே தும்ப புத்திசாலிகோளு அந்து நிம்முன பெருமெயாங்க நெனசுலாங்க இருவுக்கு ஈ ரகசியான நீமு புருஞ்சுகோம்பேக்கு அந்து விரும்புத்தினி. யூதரல்லாத பேற ஜனகோளுல தேவரு குறுச்சுமடகிதோரு தேவரொத்ர பருவுது வரெக்குவு இஸ்ரவேலு ஜனகோளுல ஒந்து பங்கு ஆளுகோளு ஈங்கே கல்லு மனசு இருவோராங்க இருவுரு.

26 தேவரு ஈங்கே இஸ்ரவேலு ஜனகோளு எல்லாருனவு காப்பாத்துவுரு. “தேவரோட ஜனகோளுன விடுதலெ மாடுவுக்கு சீயோனுல இத்து காப்பாத்துவோரு ஒந்தொப்புரு பருவுரு. அவுரு தேவரு மேல பக்தியில்லாங்க இருவுதுன யாக்கோபோட தலெகட்டுகோளொத்ர இத்து நீங்குசிபுடுவுரு” அந்துவு,

27 “நானு அவுருகோளோட பாவகோளுன மன்னுசுவே. அவுருகோளுகூட ஒந்து ஒப்பந்தா மாடுவே” அந்து தேவரு ஏளியித்தார அந்துவு தேவரோட மாத்து எழுதி இருவுது புஸ்தகா ஏளுத்தாத.

28 அவுருகோளு கிறிஸ்துன பேடா அந்து ஒதுக்கிபுட்டதுனால தேவரியெ எதுராளிகோளாங்காதுரு. அது நிமியெ ஒள்ளிதாங்க ஆயோத்து. ஆதர தேவரு அவுருகோளோட முன்னோருகோளியெ வாக்கு கொட்டுயித்துதுனால அவுருகோளு மேல அவுரு இன்னுவு அன்பாங்க இத்தார.

29 ஏக்கந்துர தேவரு கருணெயாங்க அவுருகோளியெ கொட்ட கிப்டுகோளுவு, அவுரோட ஜனகோளாங்க இருவுக்கு அவுருகோளுன அவுரு கூங்கிதுவு ஏவாங்குவு மாறுனார்து.

30 யூதரல்லாத பேற ஜனகோளாத நீமு, முந்தால காலதுல தேவரு ஏளிதுன கேளி நெடைலாங்க இத்துரி. ஆதர யூதருகோளு அவுரு ஏளிதுன கேளி நெடைனார்துனால அவுரு ஈக நிம்மொத்ர கருணெயாங்க இத்தார.

31 இதே மாதர ஈக யூதருகோளுவு தேவரு ஏளிதுன கேளி நெடைலாங்க இத்துரு. தேவரு நிம்மொத்ர ஏங்கே எரக்கவாங்க இத்துரோ அதே மாதர அவுருகோளொத்ரவு எரக்கவாங்க இருவுரு.

32 தேவரு எல்லா ஜனகோளொத்ரவு எரக்கவாங்க இருவுக்காக யூதருகோளுவு, யூதரல்லாத பேற ஜனகோளுவு தேவரோட சட்டான கேளி நெடைலா.


தேவருன துதுச்சுவுது

33 தேவரோட கருணெ அம்புது சொத்து ஏசு தொட்டுதாங்க இத்தாத. அவுரோட ஞானா, அறுவு எல்லாவு ஏசு ஆழவாததாங்க இத்தாத. அவுரோட முடுவுகோளு நம்மு அறுவியெ எட்டுனார்து. அவுரோட வழிகோளுன யாருனாலைவு ஆராய்ச்சிமாடுவுக்கு முடுஞ்சுனார்து.

34 தேவரோட மாத்து எழுதி இருவுது புஸ்தகா ஈங்கே ஏளுத்தாத: “தேவரோட மனசுன தெளுதோனு யாரு? அவுரியெ ஓசனெ ஏளுவோனு யாரு?

35 தேவரு அவுனியெ திருசி கொடுவுரு அந்து முந்தாலயே அவுரியெ கொட்டோனு யாரு?

36 எல்லாவு தேவரொத்ர இத்துத்தா பத்தாத. எல்லாவு அவுரு மூலியவாங்கத்தா இத்தாத. எல்லாவு அவுரியாகத்தா இத்தாத. ஏவாங்குவு நாமு அவுருன புகழ்ந்து ஏளுவாரி. ஆமென்.”

@New Life Computer Institute

Lean sinn:



Sanasan