Biblia Todo Logo
Bìoball air-loidhne

- Sanasan -

ரோமரு 10 - சொர்கக்கு வழிநெடசுவுது புஸ்தகா

1 நன்னுகூட உட்டிதோரு மாதரயிருவோரே, தேவரு நன்னு சொந்த ஜனகோளாத இஸ்ரவேலருன காப்பாத்து பேக்கு அந்து நானு மனசார விரும்புத்தினி. அதுக்காக நானு தேவரொத்ர வேண்டுத்தினி.

2 அவுருகோளியெ தேவருன பத்தித வைராக்கியா இத்தாத அந்து அவுருகோளுன பத்தி நானு சாச்சி ஏளுத்தினி. ஆதிரிவு தேவருன ஏங்கே செரியாங்க தேடுவுது அந்து அவுருகோளியெ தெளிலா அந்து நனியெ தெளிவுது.

3 தேவரு ஜனகோளுன அவுரோட பார்வெல நேர்மெயாதோராங்க மாடுவுது வழின அவுருகோளு புருஞ்சுகோலா. அதுனால அவுருகோளு தேவரோட வழின ஏத்துகோலா. ஏக்கந்துர அவுருகோளு தேவரோட பார்வெல நேர்மெயாதோராங்க ஆவுக்கு அவுருகோளோட சொந்த வழிலயே முயற்சிமாடுத்தார.

4 கிறிஸ்து மேல நம்பிக்கெ மடகுவோருனத்தா தேவரு அவுரோட பார்வெல நேர்மெயாதோராங்க மாடுத்தார. இனிமேலு யூதமத சட்டா தேவெ இல்லா அம்புது ஒந்து நெலெமென கிறிஸ்து ஈங்கே கொண்டுகோண்டு பந்துரு.


தேவரு எல்லாருனவு காப்பாத்துவுரு

5 யூதமத சட்டதுனால நேர்மெயாதோராங்க ஆவுதுன பத்தி மோசே ஈங்கே எழுதி இத்துரு: “இதுகோளு ஏளுவுதுன ஒந்தொப்பா கேளி நெடதுரெ அது அவுன்ன பதுக்குவுக்கு மாடுத்தாத.”

6 ஆதர தேவரு மேல நம்பிக்கெ மடகுவுதுனால தேவரோட பார்வெல நேர்மெயாதோருன பத்தி “‘கிறிஸ்துன நம்மொத்ர கெழக கொண்டுகோண்டு பருவுக்கு யாரு சொர்கக்கு ஏறி ஓவா?’

7 சத்தோதோருல இத்து கிறிஸ்துன உசுரோட எத்துருசி கொண்டுகோண்டு பருவுக்காக யாரு சத்தோதோரு இருவுது எடக்கு ஓவா? அந்து நீமே நிம்மொத்ர கேளுலாங்க இருரி” அந்துவு,

8 “ஈ மாத்து நிம்மொத்ர இத்தாத. அது நிம்மு பாயிலைவு, நிம்மு மனசுலைவு இத்தாத” அந்துவு தேவரோட மாத்து எழுதி இருவுது புஸ்தகா ஏளுத்தாத. நம்பிக்கென பத்தித ஈ மாத்துனத்தா நாமு நிமியெ ஏளிகொடுத்திரி.

9 அது ஏனந்துர: நீமு நிம்மு பாயினால யேசுன ஆண்டவரு அந்து ஏளி, தேவரு அவுருன சத்தோதோருல இத்து உசுரோட எத்துருசிரு அந்து நிம்மு மனசுல நம்பிரெ தேவரு நிம்முன காப்பாத்துவுரு.

10 நிம்மு மனசுல ஆங்கே நம்புவாங்க நீமு தேவரோட பார்வெல நேர்மெயாதோராங்க ஆவுரி. நிம்மு பாயினால இதுன ஏளுவாங்க தேவரு நிம்முன காப்பாத்துவுரு.

11 இதுனத்தா “அவுரு மேல நம்பிக்கெ மடகுவோரு வெக்கபடுனார்ரு” அந்து தேவரோட மாத்து எழுதி இருவுது புஸ்தகா ஏளுத்தாத.

12 தேவரு யூதருகோளுனவு, யூதரல்லாத பேற ஜனகோளுனவு ஒந்தே மாதர நெடசுத்தார. எல்லாரியெவு ஆண்டவரு ஒந்தொப்புருத்தா. அவுருன கூங்குவோரு எல்லாரியெவு அவுரு தும்ப அளவில்லாங்க ஆசீர்வாதான கொடுவுரு.

13 ஏக்கந்துர, “அவுரோட பேருன கூங்குவோருன ஆண்டவரு காப்பாத்துவுரு” அந்து தேவரோட மாத்து எழுதி இருவுது புஸ்தகதுல எழுதி இத்தாத.

14 ஆதர, அவுரு மேல நம்பிக்கெ மடகுலாங்க இத்துரெ ஜனகோளு ஏங்கே அவுரோட பேருன கூங்குவுரு? அவுருன பத்தி ஏவாங்குவு கேள்விபடுலாங்க இத்துரெ ஏங்கே அவுரு மேல நம்பிக்கெ மடகுவுரு? ஒந்தொப்புருவு அவுருகோளொத்ர ஓயி அவுருகோளியெ ஏளுலாங்க இத்துரெ அவுருன பத்தி ஏங்கே கேள்விபடுவுரு?

15 ஒந்தொப்புருவு அவுருகோளுன கெளுசுலாங்க இத்துரெ ஏங்கே அவுருகோளு ஏளுவுரு? அதுனாலத்தா தேவரோட மாத்து எழுதி இருவுது புஸ்தகா ஈங்கே ஏளுத்தாத: “ஒள்ளிமாத்துன ஏளுவோரோட பாதகோளு ஏசு அழகாங்க இத்தாத.”

16 ஆதர எல்லாருவு ஒள்ளிமாத்துன கேளி நெடைலா. ஏக்கந்துர இதுன பத்தி தேவரோட மாத்து ஏளுவோனாத ஏசாயா ஈங்கே ஏளியித்தா: “ஆண்டவரே, நாமு ஏளித மாத்துன நம்பிதோரு யாரு?”

17 அதுனால கிறிஸ்துன பத்தித ஒள்ளிமாத்துன கேள்விபடுவோருத்தா அவுரு மேல நம்பிக்கெ மடகுவுரு. ஆ ஒள்ளிமாத்துன ஏளிகொட்டுரெத்தா அவுருன பத்தி கேள்விபடுவுரு.

18 ஆங்கந்துர, யூதருகோளு ஒள்ளிமாத்துன கேள்விபடுலவா? அந்து நானு கேளுத்தினி. அவுது, அவுருகோளு ஒள்ளிமாத்துன கேள்விபட்டுரு. ஏக்கந்துர, “அதுகோளோட மாத்து பூமில எல்லா எடகோளுலைவு பரவிகோத்து. அதுகோளோட மாத்துன ஒலகா முழுசுவு கேளுவுக்கு முடுஞ்சுவுது” அந்து தேவரோட மாத்து எழுதி இருவுது புஸ்தகதுல எழுதி இத்தாத.

19 இஸ்ரவேலு ஜனகோளு அதுன புருஞ்சுகோலவா? அந்து திருசிவு கேளுத்தினி. அவுது, அவுருகோளு புருஞ்சுகோண்டுரு. “நன்னு ஜனகோளு இல்லாங்க இருவோரு மூலியவாங்க நிம்முன எரிச்சலு மாடுவே. முட்டாளுகோளு அந்து நீமு நெனசுவுது ஜனகோளு மூலியவாங்க நிம்முன கோப்பபடுசுவே” அந்து மொதலாவுதாங்க மோசே ஏளிதா.

20 அப்பறா ஏசாயா, “நன்னுன தேடுலாங்க இருவுது ஜனகோளு நன்னுன கண்டுயிடுதுரு. நன்னுன பத்தி தெளுகோம்புக்கு முயற்சிமாடுனார்த ஜனகோளியெ நானு நன்னுன தோர்சிதே” அந்து தைரியவாங்க ஏளிதா.

21 ஆதர இஸ்ரவேலு ஜனகோளுன பத்தி தேவரு, “அவுருகோளுன நன்னு சிநேகிதராங்க இருவுக்கு கூங்குவுக்காக அவுருகோளியாக ஏவாங்குவு நன்னு கைகோளுன நீட்டிதே. ஆதர அவுருகோளு நானு ஏளிதுன கேளி நெடைனார்தோராங்கவு, நன்னுன எதுத்து மாத்தாடுவோராங்கவு இத்தார” அந்து ஏளிரு.

@New Life Computer Institute

Lean sinn:



Sanasan