Biblia Todo Logo
Bìoball air-loidhne

- Sanasan -

மாற்கு 9 - சொர்கக்கு வழிநெடசுவுது புஸ்தகா

1 அப்பறா யேசு அவுரோட சீஷருகோளொத்ர, “இல்லி நிந்துகோண்டு இருவோருல கொஞ்ச ஆளுகோளு தேவரோட ஆட்சி தும்ப பெலதோட பருவுதுன நோடுவுக்கு முந்தால சாய்னார்ரு அந்து நெஜவாங்கவே நிமியெ ஏளுத்தினி” அந்தேளிரு.


யேசு பேற உருவவாங்க மாறுவுது
( மத்தேயு 17:1–13 ; லூக்கா 9:28–36 )

2 ஆறு தினக்கு இந்தால யேசு அவுருகூட பேதுருனவு, யாக்கோபுனவு, யோவான்னவு கூங்கிகோண்டு ஒந்து ஒசரவாத பெட்டது மேல ஏறி ஓதுரு. அல்லி அவுருகோளு தனியாங்க இருவாங்க அவுருகோளியெ முந்தால அவுரு பேற உருவவாங்க மாறிகோண்டுரு.

3 அவுரோட துணி தும்ப புளிதாங்க ஆயோத்து. அது ஈ ஒலகதுல இருவுது யாருனாலைவு தப்புவுக்கு முடுஞ்சுனார்த அளவியெ புளிதாங்க பிரகாசவாங்க இத்துத்து.

4 ஆக மோசேவு, எலியாவு அவுருகோளியெ முந்தால காட்சி கொட்டு யேசுகூட மாத்தாடிகோண்டு இருவுதுன அவுருகோளு நோடிரு.

5 பேதுரு யேசுவொத்ர, “ரபீ, நாமு இல்லி இருவுது ஒள்ளிது. அதுனால நிமியெ ஒந்து கூடாரவு, மோசேவியெ ஒந்து கூடாரவு, எலியாவியெ ஒந்து கூடாரவாங்க மூறு கூடாரகோளுன ஆக்குவாரி” அந்தேளிதா.

6 பேதுருவு, அவுனுகூட இத்த சீஷருகோளுவு தும்ப அஞ்சிகெயாங்க இத்துதுனால அவுனியெ ஏனு ஏளுவுது அந்தே தெளிலாங்க ஈங்கே ஏளிதா.

7 ஆக ஒந்து மேகா பந்து அவுருகோளு மேல நெகுழு மாதர முச்சித்து. ஆ மேகதுல இத்து அப்பாவாத தேவரு சீஷருகோளொத்ர, “இவுரு நன்னு மகா. நானு இவுரு மேல அன்பாங்க இத்தவனி. அதுனால இவுரு ஏளுவுதுன கேள்ரி” அந்தேளிரு.

8 ஆகவே அவுருகோளு சுத்திவு நோடுவாங்க, யேசுன தவர அவுருகோளுகூட பேற ஒந்தொப்புருனவு அவுருகோளு நோடுலா.

9 அவுருகோளு பெட்டதுல இத்து எறங்கி பருவாங்க யேசு அவுருகோளொத்ர, “சொர்கதுல இத்து மனுஷனாங்க பந்தவரு, சத்தோதோருல இத்து திருசி உசுரோட எத்துருவுது வரெக்குவு நீமு நோடிதுன பத்தி ஒந்தொப்புரியெவு ஏளுபேடரி” அந்து கட்டளெ கொட்டுரு.

10 அதுனால அவுருகோளு இதுன ஒந்தொப்புரொத்ரவு ஏளுலா. ஆதர அவுரு “‘சத்ததுக்கு இந்தால திருசிவு உசுரோட எத்துருவுரு’ அந்து ஏளிதுதோட அர்த்தா ஏனு?” அந்து அவுருகோளு ஒந்தொப்புரோட ஒந்தொப்புரு கேளிகோண்டுரு.

11 “ஆங்கந்துர எலியா முந்தால பருபேக்கு அந்து யூதமத சட்டான ஏளிகொடுவோரு ஏளுத்தாரையே? அது ஏங்கே?” அந்து அவுரொத்ர கேளிரு.

12 அதுக்கு யேசு, “எலியா முந்தாலயே பந்து எல்லாத்துனவு செரிமாடுவுது நெஜத்தா. ஆதர சொர்கதுல இத்து மனுஷனாங்க பந்தவரு தும்ப கஷ்டபடுபேக்கு அந்துவு, ஜனகோளு அவுருன பேடா அந்து ஒதுக்கிபுடுவுரு அந்துவு அவுருன பத்திவு எழுதி இத்தாதையே. அது ஏங்கே?” அந்து கேளிரு.

13 “ஆதிரிவு எலியா ஏற்கெனவே பந்தாத்து. தேவரொத்ர இத்து பருவுது மாத்துன ஏளுவோரு அவுன்ன பத்தி முந்தாலயே ஏளியித்த மாதர ஜனகோளு அவுருகோளோட விருப்பபடி அவுனியெ மாடிரு” அந்து நிமியெ ஏளுத்தினி.


பேய்யிடுத ஐதன்ன யேசு சென்னங்க மாடுவுது
( மத்தேயு 17:14–21 ; லூக்கா 9:37–43 )

14 அப்பறா அவுருகோளு மத்த சீஷருகோளொத்ர திருசி பந்து சேருவாங்க அவுருகோளுன சுத்தி தும்ப கூட்டவாங்க ஜனகோளு இத்துதுனவு, யூதமத சட்டான ஏளிகொடுவோருல கொஞ்ச ஆளுகோளு ஆ சீஷருகோளுகூட பாய்ஜகள மாடிகோண்டு இருவுதுனவு நோடிரு.

15 ஜனகோளு எல்லாருவு யேசுன நோடிதுவு தும்ப ஆச்சரியவாங்க அவுரொத்ர ஓடியோயி அவுரியெ வணக்கா ஏளிரு.

16 அவுரு ஆ சீஷருகோளொத்ர, “எதுன பத்தி இவுருகோளொத்ர பாய்ஜகள மாடுத்தாரி?” அந்து கேளிரு.

17 ஆக கூடியித்த ஜனகூட்டதுல இத்து ஒந்தொப்பா, “ஏளிகொடுவோரே, பேய்யிடுது இருவுது நன்னு மகன்ன நிம்மொத்ர கூங்கிகோண்டு பந்தே. அவுன்ன பேய்யிடுது இருவுதுனால அவ ஊமெயாங்க இத்தான.

18 அது அவுன்ன இடிவுது ஒத்தெல்லா அவுன்ன நெலதுல தள்ளிபுடுவுது. ஆக அவ பாயில நொரெ தள்ளி, அல்லுன கச்சி, கட்டெ மாதர ஆயோவா. ஆ பேய்யின ஓடுசுவுக்கு நிம்மு சீஷருகோளொத்ர கேளிதே. ஆதர அவுருகோளுனால அதுன ஓடுசுவுக்கு முடுஞ்சுலா” அந்தேளிதா.

19 ஆக யேசு அவுருகோளொத்ர, “நம்பிக்கெயே இல்லாத தலெகட்டே, நானு ஏசு காலா நிம்முகூடவே இருவே? ஏசு காலா நானு நிம்மொத்ர பொறுமெயாங்க இருவே? ஆ ஐதன்ன நன்னொத்ர கொண்டுகோண்டு பாரி” அந்தேளிரு.

20 அதுனால அவுருகோளு ஆ ஐதன்ன யேசுவொத்ர கொண்டுகோண்டு பந்துரு. ஆ பேய்யி யேசுன நோடிதுவு, ஆ ஐதன்ன உலுக்கி அவுன்ன கெழக தள்ளிபுடுத்து. அவ நெலதுல பித்து பொரண்டா. அவ பாயில இத்து நொரெ தள்ளித்து.

21 யேசு ஆ ஐதனோட அப்பனொத்ர, “இவ ஏசு காலவாங்க ஈங்கே இத்தான?” அந்து கேளிரு. அதுக்கு அவ, “இவ சின்னு வைசாங்க இருவாங்கவே ஈ மாதர ஆயோத்து” அந்தேளிதா.

22 “இது இவுன்ன சாய்கொலுசுவுக்காக தும்ப தடவெ கிச்சொழகவு நீரொழகவு தள்ளித்து. நிம்முனால ஏதாசி மாடுவுக்கு முடுஞ்சுரெ நம்மு மேல மனசு எரகி நமியெ ஒதவி மாடுபேக்கு” அந்தேளிதா.

23 அதுக்கு யேசு அவுனொத்ர, “நிம்முனால முடுஞ்சுரெவா? நம்பிக்கெ மடகுவோனியெ எல்லாவு மாடுவுக்கு முடுஞ்சுவுது” அந்தேளிரு.

24 ஆகவே ஆ ஐதனோட அப்பா, “நம்புத்தினி. ஆதர நன்னொத்ர கொறெயாங்க இருவுது நம்பிக்கெல நானு உறுதியாங்க ஆவுக்கு நனியெ ஒதவி மாடுரி” அந்து சத்தவாங்க ஏளிதா.

25 ஆக ஜனகோளு கூட்டவாங்க அவுரொத்ர ஓடி பருவுதுன நோடித யேசு ஆ பேயொத்ர, “ஊமெயாங்கவு, செவுடாங்கவு இருவுது பேயே, நிய்யி ஈ ஐதன்னபுட்டு பொறபட்டு ஓகு. இனி ஏவாங்குவு இவுனொழக ஓகுகூடாது அந்து நானு நினியெ கட்டளெ கொடுத்தினி” அந்தேளி அதுன பெதர்சிரு.

26 ஆக ஆ பேய்யி தொட்டு சத்தவாக்கி, ஆ ஐதன்ன தும்ப உலுக்கி, அவுன்னபுட்டு ஓய்புடுத்து. ஆ ஐதா சத்தோதோனு மாதர பித்துயித்தா. அதுனால தும்ப ஆளுகோளு, “இவ சத்தோதா” அந்தேளிரு.

27 ஆதர யேசு அவுனோட கையின இடுது அவுன்ன தூக்கிரு. ஆகவே ஆ ஐதா எத்துரி நிந்தா.

28 அப்பறா யேசுவு, அவுரோட சீஷருகோளுவு மனெயொழக தனியாங்க இருவாங்க அவுருகோளு அவுரொத்ர, “ஏக்க நம்முனால ஆ பேய்யின ஓடுசுவுக்கு முடுஞ்சுலாங்க ஓத்து?” அந்து கேளிரு.

29 அதுக்கு யேசு, “ஈ மாதர பிசாசு தேவரொத்ர வேண்டுவுதுனால மட்டுத்தா ஓவுது” அந்தேளிரு.


யேசு திருசிவு அவுரோட சாவுன பத்தி ஏளுவுது
( மத்தேயு 17:22–23 ; லூக்கா 9:43–45 )

30 அப்பறா யேசுவு அவுரோட சீஷருகோளுவு ஆ எடானபுட்டு பொறபட்டு கலிலேயா ஜில்லா வழியாங்க ஓதுரு. அது பேற யாரியெவு தெளிகூடாது அந்து யேசு விரும்பிரு.

31 ஏக்கந்துர, “சொர்கதுல இத்து மனுஷனாங்க பந்தவருன மனுஷரொத்ர ஒப்புகொடுவுரு. ஆ ஜனகோளு அவுருன சாய்கொலுசுவுரு. அப்பறா மூறு தின கழுசி அவுரு உசுரோட எத்துருவுரு” அந்து யேசு அவுரோட சீஷருகோளியெ ஏளிகொட்டுகோண்டு இத்துரு.

32 ஆதர அவுரு ஏளிதுன சீஷருகோளுனால புருஞ்சுகோம்புக்கு முடுஞ்சுலா. அதுன பத்தி அவுரொத்ர கேளுவுக்குவு அஞ்சிரு.


தேவரியெ தும்ப முக்கியவாதோனு யாரு?
( மத்தேயு 18:1–5 ; லூக்கா 9:46–48 )

33 யேசுவு அவுரோட சீஷருகோளுவு திருசி கப்பர்நகூமியெ பந்து, மனெல இருவாங்க யேசு சீஷருகோளொத்ர, “தாரில பருவாங்க நீமு எதுன பத்தி பாய்ஜகள மாடிகோண்டு பந்தாரி?” அந்து கேளிரு.

34 ஆதர அவுருகோளு ஒந்து பதுலுவு ஏளுலாங்க கம்முந்து இத்துரு. ஏக்கந்துர “யேசு ராஜாவாங்க ஆவாங்க அவுருகோளுல யாரு தொட்டோனாங்க இருவா?” அந்து அவுருகோளு தாரில பாய்ஜகள மாடிகோண்டு பந்துரு.

35 யேசு கெழக குத்துகோண்டு, அன்னெரடு சீஷருகோளுனவு அவுரொத்ர பருவுக்கு கூங்கி, “யாராசி மொதலாவுது ஆளாங்க இருவுக்கு விரும்பிரெ, அவ மத்த எல்லாருனபுடவு கடெசில இருவோனாங்கவு, எல்லாரியெவு கெலசமாடுவோனாங்கவு இருபேக்கு” அந்தேளிரு.

36 அப்பறா அவுரு ஒந்து மொகுன தூக்கி அவுருகோளு நடுவுல நிலுசி, அதுன கைகோளுனால கட்டியிடுக்கோண்டு அவுருகோளொத்ர,

37 “ஈ மாதரயிருவுது சின்னு மக்குளுகோளுல ஒந்துன ஏத்துகோம்போனு நன்னுன ஏத்துகோத்தான. ஆங்கே நன்னுன ஏத்துகோம்போனு நன்னுன இல்லா, நன்னுன கெளுசிதவருன ஏத்துகோத்தான” அந்தேளிரு.


நமியெ எதுராளியாங்க இருனார்தோனு நம்முன சேந்தோனு
( லூக்கா 9:49–50 )

38 ஆக யோவானு யேசுவொத்ர, “ஏளிகொடுவோரே, நம்மு கூட்டான சேருனார்த ஒந்தொப்பா அதிகாரா இருவுது நிம்மு பேருனால பேய்கோளுன ஓடுசுவுதுன நாமு நோடிரி. அவ நம்மு கூட்டான சேருனார்தோனு அம்புதுனால அவுன்ன தடுத்துரி” அந்தேளிதா.

39 அதுக்கு யேசு, “அவுன்ன தடுத்து பேடா. அதிகாரா இருவுது நன்னு பேருனால அற்புதா மாடுவுது ஒந்தொப்பா சீக்கிரவாங்க நன்னுன பத்தி மோசவாங்க ஏளுனார்ரா” அந்தேளிரு.

40 இன்னுவு அவுரு, “நமியெ எதுராளியாங்க இருனார்தோனு நம்முன சேந்தோனாங்க இருவா.

41 நீமு கிறிஸ்துன சேந்தோராங்க இருவுதுனால நிமியெ ஒந்து சொம்பு நீருன குடிவுக்கு கொடுவோனு நிச்சியவாங்க தேவரொத்ர இத்து அதோட பலன்ன ஈசுலாங்க ஓகுனார்ரா அந்து நெஜவாங்கவே நிமியெ ஏளுத்தினி” அந்தேளிரு.


பாவமாடுவுக்கு தூண்டுவுது காரியகோளு
( மத்தேயு 18:6–9 ; லூக்கா 17:1–4 )

42 யேசு அவுருகோளொத்ர, “சின்னு மக்குளுகோளு மாதர நன்னொத்ர நம்பிக்கெ மடகியிருவுது ஒந்தொப்புன்ன யாராசி பாவமாடுவுக்கு தூண்டிரெ அவுனோட கத்துல தொட்டு ராய்கல்லுன கட்டி அவுன்ன கடலொழக தள்ளிபுடுவுது அவுனியெ ஒள்ளிதாங்க இருவுது.

43 அதுனால நின்னு கையி நின்னுன பாவமாடுவுக்கு தூண்டிரெ அதுன பெட்டிபுடு. ஏக்கந்துர நிய்யி எரடு கைகோளோட ஏவாங்குவு கெடுலாங்க உருக்கோண்டு இருவுது கிச்சு இருவுது நரகக்கு ஓவுதுனபுட ஊனவாங்க ஏவாங்குவு பதுக்குவுது பதுக்குன பதுக்குவுது நினியெ ஒள்ளிதாங்க இருவுது.

44 நரகதுல உழுவுகோளு ஏவாங்குவு சாய்லாங்க இத்தாத. அல்லி ஏவாங்குவு கெடுலாங்க உருக்கோண்டு இருவுது கிச்சு இத்தாத.

45 நின்னு காலு நின்னுன பாவமாடுவுக்கு தூண்டிரெ அதுன பெட்டிபுடு. ஏவாங்குவு கெடுலாங்க உருக்கோண்டு இருவுது கிச்சு இருவுது நரகதுல எரடு காலுகோளோட நின்னுன தள்ளிபுடுவுதுனபுட நிய்யி மொண்டியாங்க ஏவாங்குவு பதுக்குவுது பதுக்குன பதுக்குவுது நினியெ ஒள்ளிதாங்க இருவுது.

46 நரகதுல உழுவுகோளு ஏவாங்குவு சாய்லாங்க இத்தாத. அல்லி ஏவாங்குவு கெடுலாங்க உருக்கோண்டு இருவுது கிச்சு இத்தாத.

47 நின்னு கண்ணு நின்னுன பாவமாடுவுக்கு தூண்டிரெ அதுன கித்துபுடு. ஏக்கந்துர எரடு கண்ணுகோளுகூட ஏவாங்குவு கெடுலாங்க உருக்கோண்டு இருவுது கிச்சு இருவுது நரகதுல நின்னுன தள்ளிபுடுவுதுனபுட நிய்யி ஒந்து கண்ணோட தேவரு ஆட்சிமாடுவுது எடக்கு ஓவுது நினியெ ஒள்ளிதாங்க இருவுது.

48 நரகதுல உழுவுகோளு ஏவாங்குவு சாய்லாங்க இத்தாத. அல்லி ஏவாங்குவு கெடுலாங்க உருக்கோண்டு இருவுது கிச்சு இத்தாத.

49 ஜனகோளு உப்புன ஆக்கி பலிகோளுன சுத்தமாடுவுது மாதர ஒவ்வொந்தொப்புன்னவு கிச்சுனால சுத்தமாடுவுரு.

50 உப்பு ஒள்ளிதுத்தா. ஆதர உப்புல இத்து அதோட உப்பு தன்மெ ஓய்புட்டுரெ அதுன ஏங்கே திருசி உப்பாங்க மாத்துவுரி? நீமுவு உப்பு மாதர இருரி. ஒந்தொப்புரோட ஒந்தொப்புரு சமாதானவாங்க இருரி” அந்தேளிரு.

@New Life Computer Institute

Lean sinn:



Sanasan