மாற்கு 13 - சொர்கக்கு வழிநெடசுவுது புஸ்தகாதேவரோட குடி அழுஞ்சோவுதுன பத்தி யேசு ஏளுவுது ( மத்தேயு 24:1–2 ; லூக்கா 21:5–6 ) 1 தேவரோட குடினபுட்டு யேசு பொறபடுவாங்க அவுரோட சீஷருகோளுல ஒந்தொப்பா அவுரொத்ர, “ஏளிகொடுவோரே, இதே நோடுரி, இது ஏசு அழகாத கல்லுகோளாங்க இத்தாத. இது ஏசு தொட்டு கட்டடகோளாங்க இத்தாத” அந்தேளிதா. 2 அதுக்கு யேசு அவுனொத்ர, “அவுது, நிய்யி நோடுவுது ஈ தொட்டு கட்டடகோளு ஒந்து கல்லு மேல இன்னொந்து கல்லு இல்லாங்க எல்லாவு இடுஞ்சோவுக்கு ஓகுத்தாத” அந்தேளிரு. யேசு ஒலகதோட முடிவுன பத்தி முந்தாலயே ஏளுவுது ( மத்தேயு 24:3–14 ; லூக்கா 21:7–19 ) 3 அப்பறா தேவரோட குடியெ எதுருல இருவுது ஒலிவ மரா பெட்டது மேல யேசு குத்துகோண்டு இத்துரு. அல்லி பேதுருவு, யோவானுவு, யாக்கோபுவு, அந்திரேயாவு அவுருகூட தனியாங்க இருவாங்க 4 அவுரொத்ர, “இதுகோளு எல்லாவு ஏவொத்திய நெடைவுது? ஈ காரியகோளு நெடைவுதுக்கு ஏனு அடெயாளா? நமியெ ஏள்ரி” அந்து கேளிரு. 5 அதுக்கு யேசு அவுருகோளொத்ர, “ஒந்தொப்புருவு நிம்முன ஏமாத்துலாங்க இருவுக்கு கவனவாங்க இருரி. 6 ஏக்கந்துர தும்ப ஆளுகோளு நன்னு பேருன மடகிகோண்டு பந்து, ‘நானுத்தா கிறிஸ்து’ அந்தேளி தும்ப ஆளுகோளுன ஏமாத்துவுரு. 7 நீமு யுத்தகோளுன பத்திவு, யுத்தகோளு நெடைத்தாத அந்து பொய்யாங்க ஏளுவுது சேதிகோளுன பத்திவு கேளுவாங்க அஞ்சுபேடரி. இதுகோளு எல்லாவு நெடைபேக்கு. ஆதிரிவு ஒலகதோட முடிவு ஆகவே பர்னார்து. 8 ஜாதிஜனக்கு எதுராங்க ஜாதிஜனவு, ராஜ்ஜியக்கு எதுராங்க ராஜ்ஜியவு ஜகளயிடிவுரு. தும்ப எடகோளுல பஞ்சகோளுவு, நெலநடுக்ககோளுவு பருவுது. இதுகோளு ஒந்து எங்கூசியெ மொகு எருவாங்க பருவுது நோவு மாதரயிருவுது நோவியெ ஆரம்பா. 9 ஆதர நீமு தும்ப கவனவாங்க இருரி. ஏக்கந்துர நீமு நன்னு மேல நம்பிக்கெயாங்க இருவுதுனால ஜனகோளு நிம்முன கைது மாடி, யூதமத சங்ககோளியெ முந்தால விசாரணெ மாடுவுக்காக நிலுசுவுரு. அவுருகோளு யூதருகோளு தேவரொத்ர வேண்டுவுது எடகோளுல நிம்முன சாட்டெல படிவுரு. கவுருனகோளியெவு, ராஜாகோளியெவு முந்தால விசாரணெ மாடுவுக்கு நிம்முன நிலுசுவுரு. ஆக நீமு நன்னுன பத்தி அவுருகோளியெ ஏளுவுக்கு முடுஞ்சுவுது. 10 முடிவு பருவுக்கு முந்தால எல்லா ஜாதிஜனகோளியெவு நன்னுன பத்தித ஒள்ளிமாத்துன ஏளுபேக்கு. 11 நிம்முன விசாரணெ மாடுவுக்காக ஒப்புகொடுவாங்க ஏனு ஏளுவுது அந்து நீமு முந்தாலயே கவலெபடுபேடரி. அதுன பத்தி நெனசுலாங்க இருரி. ஆக தேவரு நிம்மு மனசுல ஏனு கொடுவுரோ அதுன ஏள்ரி. ஏக்கந்துர ஆக மாத்தாடுவுது நீமு இல்லா. நிம்மு மூலியவாங்க தும்ப சுத்தவாத ஆவியாதவருத்தா மாத்தாடுத்தார. 12 இன்னுவு ஒந்தொப்பா அவுனுகூட உட்டிதோன்னவு, அப்பா அவுனோட மக்குளுகோளுனவு சாய்கொலுசுவுக்கு ஒப்புகொடுவுரு. எத்தோரியெ எதுராங்க மக்குளுகோளே நிந்து அவுருகோளுன சாய்கொலுசுவுரு. 13 நீமு நனியாக பதுக்குவுதுனால எல்லாருவு நிம்முன வெறுத்துவுரு. ஆதர கடெசி வரெக்குவு நெலச்சு இருவோன்னத்தா தேவரு காப்பாத்துவுரு. தொட்டு அழிவுன கொண்டுகோண்டு பருவுது அருவெருப்பு ( மத்தேயு 24:15–28 ; லூக்கா 21:20–24 ) 14 இன்னுவு தொட்டு அழிவுன கொண்டுகோண்டு பருவுது அருவெருப்புன பத்தி தேவரொத்ர இத்து பருவுது மாத்துன ஏளுவோனாத தானியேலு ஏளியித்தானையே. அதுன படிச்சுவோனு புருஞ்சுகோம்பேக்கு. அது நில்லுவுக்கு தகுதியிருனார்த எடதுல நில்லுவுதுன நீமு நோடுவாங்க யூதேயா ஜில்லாவுல இருவோரு பெட்டகோளியெ ஓடியோகுபேக்கு. 15 மனெ மேல இருவோனு கெழக எறங்குலாங்கவு, மனெயொழக இருவுது எதுனவு எத்திகோம்புக்கு மனெயொழக ஓகுலாங்கவு இருபேக்கு. 16 கெத்தெல கெலசமாடிகோண்டு இருவோரு துணின எத்துவுக்குகூட இந்தால திருகுலாங்க இருபேக்கு. 17 ஆ தினகோளுல கர்பவாங்க இருவோரியெவு, ஆலு கொடுவுது அவ்வெகோளியெவு ஐயோ. 18 ஈங்கே நீமு ஓடியோவுது மழெ ஒய்வுது காலதுல நெடைலாங்க இருவுக்கு தேவரொத்ர வேண்டிகோரி. 19 ஏக்கந்துர தேவரு ஈ ஒலகான உண்டுமாடிதுல இத்து இந்தியெ வரெக்குவு, இனிமேலுவு, நெடைலாங்க இருவுது கஷ்டகோளுவு ஆ தினகோளுல பருவுது. 20 ஆண்டவரு ஆ தினகோளுன கம்மி மாடுலாங்க இத்துரெ ஒந்தொப்புனுவு தப்புசி ஓவுது இல்லா. ஆதர அவுரு தெளுகோண்டோரியாக ஆ தினகோளுன கம்மி மாடி இத்தார. 21 ஆக யாராசி நிம்மொத்ர பந்து, ‘இதே நோடுரி, கிறிஸ்து இல்லி இத்தார’ இல்லாந்துர ‘இதே நோடுரி, கிறிஸ்து அல்லி இத்தார’ அந்து ஏளிரெ அதுன நம்புபேடரி. 22 ஏக்கந்துர அவுருகோளுத்தா கிறிஸ்து அந்து பொய்யாங்க ஏளுவோருவு, தேவரொத்ர இத்து பருவுது மாத்துன ஏளுவோரு அந்து பொய்யி ஏளுவோருவு பந்து, முடுஞ்சுரெ தேவரு தெளுகோண்டோருனவு ஏமாத்துவுக்காக அவுருகோளு அடெயாளகோளுனவு, அற்புதகோளுனவு மாடுவுரு. 23 ஆதர நீமு கவனவாங்க இருரி. இதுகோளு நெடைவுக்கு முந்தாலயே நானு இதுன பத்தி நிமியெ ஏளியித்தவனி. சொர்கதுல இத்து மனுஷனாங்க பந்தவரு திருசி பருவுது தினா ( மத்தேயு 24:29–31 ; லூக்கா 21:25–28 ) 24 ஆ தினகோளுல ஜனகோளு ஆங்கே கஷ்டகோளுன அனுபவுசிதுக்கு இந்தால, சூரியனு கத்தளெயாங்க ஆயோவுது. நிலாவு இனி பெளுசான கொடுனார்து. 25 பானதுல இத்து நச்சத்திரகோளு கெழக பிழுவுது. பானதுல பெலவாங்க இருவுது எல்லாத்துனவு தேவரு அசெச்சுவுரு. 26 ஆக சொர்கதுல இத்து மனுஷனாங்க பந்தவரு தும்ப பெலதோடைவு பிரகாசதோடைவு மேககோளு மேல பருவுதுன ஜனகோளு நோடுவுரு. 27 ஆக அவுரு அவுரோட தூதாளுகோளுன கெளுசி தேவரு தெளுகோண்டோருன பூமியோட கடெசி மொனெல இத்து பானதோட கடெசி மொனெ வரெக்குவு இருவுது நாக்கு தெசெகோளுல இத்துவு கூட்டி சேர்சுவுரு. அத்தி அண்ணு மரதுல இத்து ஒந்து பாடா ( மத்தேயு 24:32–35 ; லூக்கா 21:29–31 ) 28 ஈக அத்தி அண்ணு மரதுல இத்து ஒந்து பாடான படிச்சுகோரி. அதோட கெளெகோளு துளுருபுட்டு எலெகோளுன புடுவாங்க பிசுலு காலா ஒத்ர பந்துபுடுத்து அந்து நீமு தெளுதுயித்தாரி. 29 ஆங்கேயே ஈ காரியகோளு நெடைவுதுன நீமு நோடுவாங்க, அவுரு பருவுது ஒத்து ஒத்ர பந்துபுடுத்து அந்துவு, அவுரு பாக்குலொத்ரவே பந்துபுட்டுரு அந்துவு தெளுகோரி. 30 இதுகோளு எல்லாவு நெடைவுக்கு முந்தால ஈ தலெகட்டுல இருவோரு அழுஞ்சோகுனார்ரு அந்து நெஜவாங்கவே நிமியெ ஏளுத்தினி. 31 பானவு பூமிவு அழுஞ்சோவுது. ஆதர நன்னு மாத்துகோளு ஏவாங்குவு அழுஞ்சோகுனார்து” அந்தேளிரு. சொர்கதுல இத்து மனுஷனாங்க பந்தவரு திருசி பருவுது தினாவு, ஒத்துவு ஒந்தொப்புரியெவு தெளினார்து ( மத்தேயு 24:36–44 ) 32 “ஆதர ஆ தினான பத்திவு, ஆ ஒத்துன பத்திவு நன்னு அப்பாவாத தேவரு ஒந்தொப்புருன தவர பேற யாரியெவு தெளினார்து. சொர்கதுல இருவுது தேவரோட தூதாளுகோளியெவு தெளினார்து. தேவரோட மகனியெகூட தெளினார்து. 33 ஆ காலா ஏவாங்க பருவுது அந்து நிமியெ தெளிலாங்க இருவுதுனால நீமு கவனவாங்க இருரி. 34 தூரதுல இருவுது ஒந்து ஊரியெ ஓவுக்கு விரும்புவுது ஒந்தொப்பா அவுனோட மனெனபுட்டு பொறபடுவாங்க, அவுனோட கெலசக்காரரொத்ர மனென சென்னங்க நோடிகோரி அந்து ஏளுவா. அவுருகோளு ஒவ்வொந்தொப்புருவு ஏனு மாடுபேக்கு அந்துவு ஏளுவா. அப்பறா பாக்குலுன காவலு காத்துகோண்டு இருவோனொத்ர அவ திருசி பருவுது வரெக்குவு கவனவாங்க நோடுவுக்கு கட்டளெ கொடுவா. 35 அது மாதர நீமுவு ஏவாங்குவு முழுச்சுகோண்டு இருரி. ஏக்கந்துர மனெயோட மொதலாளி ஒத்துபுளாங்கவோ, நடுஜாமதுலயோ, ஊஞ்சா கூங்குவுது ஒத்துலயோ, ஒத்தாரலயோ ஏவாங்க திருசி பருவா அந்து நிமியெ தெளினார்தே. 36 நீமு நெனசி நோடுனார்த ஒத்துல அவ திருசி பந்து நீமு கவனா இல்லாங்க நித்தெ மளகுவுதுன நோடுலாங்க இருவுக்கு தும்ப கவனவாங்க இருரி. 37 ஈ மாத்துகோளுன நிமியெவு, எல்லாரியெவு ஏளுத்தினி. கவனவாங்க இருரி” அந்தேளிரு. |
@New Life Computer Institute