Biblia Todo Logo
Bìoball air-loidhne

- Sanasan -

மாற்கு 11 - சொர்கக்கு வழிநெடசுவுது புஸ்தகா


யேசு எருசலேமியெ ஊர்கோலவாங்க ஓவுது
( மத்தேயு 21:1–11 ; லூக்கா 19:28–40 ; யோவானு 12:12–19 )

1 யேசுவு அவுரோட சீஷருகோளுவு எருசலேமொத்ர பருவாங்க, ஒலிவ மரா பெட்டதொத்ர இருவுது பெத்பகே, பெத்தானியா அம்புது ஊருகோளியெ பந்துரு. ஆக யேசு அவுரோட சீஷருகோளுல எரடு ஆளுகோளொத்ர,

2 “நிமியெ முந்தால இருவுது ஊரியெ ஓகுரி. நீமு அதொழக ஓததுவே, ஒந்தொப்புனுவு ஏவாங்குவு ஏறியோகுனார்த ஒந்து கத்தெகுட்டி கட்டியிருவுதுன நோடுவுரி. அதுன கழசி கொண்டுகோண்டு பாரி.

3 யாராசி நிம்மொத்ர, ‘ஏக்க அதுன கழசிரி?’ அந்து கேளிரெ, அவுனொத்ர, ‘இது ஆண்டவரியெ பேக்கு. அதுன இல்லி திருசி கெளுசிபுடுவுரு’ அந்தேளுரி” அந்தேளி அவுருகோளுன கெளுசிரு.

4 அதுனால எரடு சீஷருகோளுவு ஓயி பீதில ஓரவாங்க இத்த மனெ பாக்குலுல ஒந்து கத்தெகுட்டி கட்டியிருவுதுன நோடிரு. அவுருகோளு அதுன கழசிரு.

5 அல்லி நிந்துகோண்டு இத்தோருல கொஞ்ச ஆளுகோளு அவுருகோளொத்ர, “நீமு ஏக்க ஈ கத்தெகுட்டின கழசுத்தாரி?” அந்து கேளிரு.

6 அதுக்கு சீஷருகோளு, யேசு அவுருகோளியெ ஏளியித்துது மாதரயே பதுலு ஏளிரு. ஆக சீஷருகோளு அதுன கழசிகோண்டு ஓவுக்குபுட்டுரு.

7 அவுருகோளு கத்தெகுட்டின யேசுவொத்ர கொண்டுகோண்டு பந்துரு. சீஷருகோளு அவுருகோளோட துணிகோளுன அது மேல ஆக்கிரு. யேசு அது மேல குத்துரு.

8 தும்ப ஆளுகோளு அவுருகோளோட துணிகோளுன தாரில பிருசிரு. பேற கொஞ்ச ஆளுகோளு மரகெளெகோளுன பெட்டி தாரில பரப்பிரு.

9 அவுரியெ முந்தால ஓவோருவு, அவுரியெ இந்தால ஓவோருவு, “ஓசன்னா; தேவரு கெளுசிதவருன அவுரு ஆசீர்வாதா மாடாட்டு.

10 நம்மு முன்னோராத தாவீது ராஜா மாதர நீமு ஆட்சிமாடுவாங்க தேவரு நிம்முன ஆசீர்வாதா மாடாட்டு. தும்ப ஒசந்தவராங்க இருவுது தேவரியெ ஓசன்னா” அந்து தும்ப சத்தவாங்க ஏளிரு.

11 ஆக யேசு எருசலேமியெ ஓயி தேவரோட குடியெ ஓதுரு. அல்லி அவுரு எல்லாத்துனவு சுத்தி நோடிகோட்டு, ஒத்துபுளா ஆவாங்க அவுரோட அன்னெரடு சீஷருகோளுகூட திருசிவு பெத்தானியா ஊரியெ ஓதுரு.


யேசு அத்தி மரக்கு சாபபுடுவுது
( மத்தேயு 21:18–22 )

12 அடுத்த தினா அவுருகோளு பெத்தானியாவுனபுட்டு பொறபடுவாங்க யேசுவியெ ஒட்டசுவாங்க இத்துத்து.

13 ஆக அவுரு தும்ப எலெகோளு இருவுது ஒந்து அத்தி அண்ணு மரான தூரதுல இத்து நோடி, அதுல ஏதாசி அண்ணு இத்தாதையா அந்து நோடுவுக்கு அதொத்ர ஓதுரு. ஆதர அவுரு அதொத்ர பருவாங்க அதுல எலெகோளுன தவர பேற எதுனவு நோடுலா. ஏக்கந்துர அது அத்தி அண்ணு காலா இல்லா.

14 ஆக அவுரு ஆ மரதொத்ர, “இனிமேலு ஒந்தொப்புனுவு நின்னொத்ர இத்து ஏவாங்குவு அண்ணுன உண்ணுனார்ரா” அந்தேளிரு. அவுரு ஆங்கே ஏளிதுன அவுரோட சீஷருகோளு கேளிரு.


தேவரோட குடில இத்த பேப்பாரா மாடுவோருன யேசு தொரத்துவுது
( மத்தேயு 21:12–13 ; லூக்கா 19:45–46 ; யோவானு 2:12–22 )

15 யேசுவு அவுரோட சீஷருகோளுவு திருசி எருசலேமியெ ஓதுரு. அவுரு தேவரோட குடியெ ஓதுரு. பலி கொடுவுக்காக ஜனகோளு மிருககோளுன மாறுவோருனவு, ஈசுவோருனவு நோடி அவுருகோளுன தேவரோட குடில இத்து தொரத்திபுட்டுரு. ரோமரோட அணான தேவரோட குடியெ வரி கொடுவுது அணவாங்க மாத்தி கொடுவோரோட மேஜேகோளுனவு, பலி கொடுவுக்கு புறாவுன மாறுவோரு குத்துயிருவுது சேர்கோளுனவு கமுசிபுட்டுரு.

16 தேவரோட குடி இருவுது எடது வழியாங்க மாறுவுக்கு ஏ பொருளுனவு எத்திகோண்டு ஓவுக்கு அவுரு ஒந்தொப்புன்னவு புடுலா.

17 அப்பறா அவுரு ஆ ஜனகோளியெ ஏளிகொடுவாங்க, அவுருகோளொத்ர, “நன்னு மனெ எல்லா ஜாதிஜனகோளுவு பந்து தேவரொத்ர வேண்டுவுது எடா அந்து தேவரோட மாத்து எழுதி இருவுது புஸ்தகதுல எழுதி இத்தாதையே. ஆதர நீமு அதுன கொள்ளெபடிவோரு தங்குவுது கொகெயாங்க மாத்திபுட்டுரி” அந்தேளிரு.

18 அப்பறா தொட்டு பூஜேரிகோளுவு, யூதமத சட்டான ஏளிகொடுவோருவு யேசு மாடிதுன பத்தி கேள்விபட்டுரு. அதுனால அவுருகோளு அவுருன ஏங்கே சாய்கொலுசுவுது அந்து வழி நோடிரு. கூடியித்த ஜனகோளு எல்லாருவு யேசு ஏளிகொடுவுதுன ஆச்சரியவாங்க கேளிகோண்டு இத்துதுனால ஆங்கே மாடுவுக்கு அஞ்சிரு.

19 ஒத்துபுளா ஆவாங்க யேசுவு, அவுரோட சீஷருகோளுவு ஆ ஊருனபுட்டு பொறபட்டு ஓதுரு.


பட்டோத அத்தி மரா
( மத்தேயு 21:18–22 )

20 அடுத்த தினா ஒத்தாரல அவுருகோளு எருசலேமியெ ஓவுது தாரில ஓய்கோண்டு இருவாங்க யேசு சாபபுட்ட அத்தி மரா பேரோட பட்டோயி இருவுதுன சீஷருகோளு நோடிரு.

21 பேதுரு ஆ அத்தி மரதொத்ர யேசு ஏளிதுன நெனசி, ஆச்சரியவாங்க யேசுவொத்ர, “ரபீ, இதே நோடுரி, நீமு சாபபுட்ட ஆ அத்தி மரா பட்டோத்து” அந்தேளிதா.

22 அதுக்கு யேசு, “நீமு தேவரொத்ர நம்பிக்கெயாங்க இருரி.

23 யாராசி ஒந்தொப்பா ஈ பெட்டான நோடி ‘நிய்யி ஓயி கடல்ல பிழு’ அந்தேளி, அவுனோட மனசுல சந்தேகபடுலாங்க நம்பிரெ அவ ஏளிது மாதரயே நெடைவுது அந்து நெஜவாங்கவே நிமியெ ஏளுத்தினி.

24 அதுனால நீமு தேவரொத்ர வேண்டுவாங்க எதுன கேளுத்தாரியோ அதுன ஈசிகோம்புரி அந்து நம்புரி. ஆக தேவரு நிமியெ அதுன மாடுவுரு அந்து ஏளுத்தினி.

25 நீமு தேவரொத்ர வேண்டுவுக்கு நில்லுவாங்க, யாரு மேலயாவுது நிமியெ மனகஷ்டா இத்துரெ அவுன்ன மன்னுசிபுடுரி. ஆகத்தா சொர்கதுல இருவுது நிம்மு அப்பாவாத தேவருவு நீமு மாடியிருவுது தப்புகோளுன நிமியெ மன்னுசுவுரு.

26 ஆதர நீமு மத்தோருன மன்னுசுலாங்க இத்துரெ சொர்கதுல இருவுது நிம்மு அப்பாவாத தேவருவு நீமு மாடித தப்புகோளுன மன்னுசுனார்ரு” அந்து பதுலு ஏளிரு.


யூதருகோளோட தலெவருகோளு யேசுவோட அதிகாரான பத்தி கேள்வி கேளுவுது
( மத்தேயு 21:23–27 ; லூக்கா 20:1–8 )

27 யேசுவு அவுரோட சீஷருகோளுவு திருசிவு எருசலேமியெ பந்துரு. தேவரோட குடியொத்ர யேசு நெடக்கோண்டு இருவாங்க தொட்டு பூஜேரிகோளுவு, யூதமத சட்டான ஏளிகொடுவோருல கொஞ்ச ஆளுகோளுவு, யூதருகோளோட தலெவருகோளுவு அவுரொத்ர பந்துரு.

28 அவுருகோளு யேசுவொத்ர, “நீமு ஏ அதிகாரதுனால ஈ காரியகோளுன மாடுத்தாரி? ஈ அதிகாரான நிமியெ கொட்டுது யாரு?” அந்து கேளிரு.

29 அதுக்கு யேசு அவுருகோளொத்ர, “நானுவு நிம்மொத்ர ஒந்து கேள்வி கேளுத்தினி. அதுக்கு நீமு நனியெ பதுலு ஏள்ரி. ஆக நானுவு ஏ அதிகாரதுனால இதுகோளுன மாடுத்தினி அந்து நிமியெ ஏளுவே” அந்தேளிரு.

30 “யோவானு கொட்ட ஞானஸ்நானா எல்லி இத்து பந்துத்து? அது தேவரொத்ர இத்து பந்துத்தா? இல்லாந்துர மனுஷரொத்ர இத்து பந்துத்தா? நனியெ பதுலு ஏள்ரி” அந்து கேளிரு.

31 அதுக்கு அவுருகோளு, “தேவரொத்ர இத்து பந்துத்து அந்து நாமு ஏளிரெ, அப்பறா ஏக்க நீமு அவ ஏளிதுன நம்புலா? அந்து கேளுவுரு.

32 ஆதர மனுஷரொத்ர இத்து பந்துத்து அந்து ஏளிரெ நாமு ஜனகோளியெ அஞ்சுபேக்காங்க இருவுது. ஏக்கந்துர ஜனகோளு எல்லாருவு யோவான்ன தேவரொத்ர இத்து பருவுது மாத்துன ஏளுவோனு அந்து நெனசுத்தாரையே” அந்து அவுருகோளொழகவே ஓசனெ மாடிகோண்டுரு.

33 அதுனால அவுருகோளு யேசுவொத்ர, “யோவானியெ அதிகாரா கொட்டுது யாரு அந்து நமியெ தெளினார்து” அந்து பதுலு ஏளிரு. ஆக யேசு அவுருகோளொத்ர, “நானுவு ஈ காரியகோளுன ஏ அதிகாரதுனால மாடுத்தினி அந்து நிமியெ ஏளுனார்ரே” அந்தேளிரு.

@New Life Computer Institute

Lean sinn:



Sanasan