Biblia Todo Logo
Bìoball air-loidhne

- Sanasan -

மத்தேயு 20 - சொர்கக்கு வழிநெடசுவுது புஸ்தகா


திராச்செ தோட்டதோட கெலசக்காரா

1 “சொர்கதோட ஆட்சி, மனெயெ சொந்தகாரனாங்க இருவுது ஒந்தொப்புனியெ ஒப்பாங்க இத்தாத. அவ அவுனோட திராச்செ தோட்டதுல கெலசமாடுவுக்கு கூலியெ கெலசக்காரருகோளுன கூங்குவுக்கு ஒத்தார ஒத்துலயே பொறபட்டு ஓதா.

2 அவ கெலசக்காரருகோளொத்ர, ஒந்து தினக்கு கூலியாங்க ஒந்து பெள்ளி காசு கொடுவுக்கு ஒத்துகோண்டு, அவுருகோளுன திராச்செ தோட்டக்கு கெளுசிதா.

3 சுமாரு மூறு கெட்டெ ஒத்தாங்க இருவாங்க, அவ பொறபட்டு ஓயி, சந்தெ கூடுவுது எடதுல சும்முக்கு நிந்துகோண்டு இருவுது கொஞ்ச ஆளுகோளுன நோடிதா.

4 அவ அவுருகோளொத்ர, ‘நீமுவு ஓயி நன்னு திராச்செ தோட்டதுல கெலசமாடுரி, நேயவாத கூலின நிமியெ கொடுவே’ அந்தேளிதா. அதுனால அவுருகோளுவு கெலசமாடுவுக்கு ஓதுரு.

5 அவ திருசிவு ஆறாவுது கெட்டெ ஒத்துலைவு, ஒம்பத்தாவுது கெட்டெ ஒத்துலைவு ஓயி ஆங்கேயே மாடிதா.

6 அவ அன்னொந்து கெட்டெ ஒத்துலைவு பெளியே ஓயி, கொஞ்ச ஆளுகோளு கெலசவில்லாங்க சும்முக்கு நிந்துகோண்டு இருவுதுன நோடிதா. அவுருகோளொத்ர, ‘அகலு ஒத்து முழுசுவு ஒந்து கெலசவு மாடுலாங்க ஏக்க இல்லி நிந்துகோண்டு இத்தாரி?’ அந்து கேளிதா.

7 அதுக்கு அவுருகோளு, ‘ஒந்தொப்புருவு நம்முன கெலசக்கு கூங்குலா’ அந்துரு. அவ அவுருகோளொத்ர, ‘நீமுவு ஓயி நன்னு திராச்செ தோட்டதுல கெலசமாடுரி. நேயவாத கூலின ஈசிகோம்புரி’ அந்தேளிதா.

8 ஒத்துபுளாங்க, கெலசா முடுஞ்சுவாங்க திராச்செ தோட்டதோட மொதலாளி அவுனோட கெலசக்காரருன கவுனுசுவுது பொறுப்பாளியொத்ர, ‘நிய்யி கெலசக்காரருகோளுன கூங்கி, கெலசக்கு கடெசில பந்தோருல இத்து கெலசக்கு மொதல்ல பந்தோரு வரெக்குவு அவுருகோளியெ கூலின கொடு’ அந்தேளிதா.

9 ஆக அன்னொந்து கெட்டெ ஒத்தியெ கெலசக்கு பந்தோரு பந்து ஒவ்வொந்தொப்புருவு ஒந்து பெள்ளி காசுன கூலியாங்க ஈசிரு.

10 அதுனால, மொதலாவுதாங்க கெலசமாடுவுக்கு பந்தோரு பருவாங்க, அவுருகோளியெ தும்ப கூலி சிக்குவுது அந்து நெனசிரு. ஆதர அவுருகோளு ஒவ்வொந்தொப்புருவு ஒந்து பெள்ளி காசுன கூலியாங்க ஈசிரு.

11 அவுருகோளு அதுன ஈசுவாங்க, மனெயெ சொந்தகாரனாங்க இருவோனொத்ர,

12 ‘கடெசியாங்க பந்த இவுருகோளு ஒந்து கெட்டெ ஒத்துத்தா கெலசமாடிரு, ஆதர நாமு அகலு முழுசுவு கஷ்டானவு, பிசுலோட ஜூடுனவு சகுச்சுகோண்டு இத்துரி. நீமு அவுருகோளுன நமியெ சமவாங்க மாடிரியே’ அந்து முணுமுணுசிரு.

13 தோட்டக்கு மொதலாளி அவுருகோளுல ஒந்தொப்புனொத்ர, ‘சிநேகிதனே, நானு நினியெ ஏ அநியாயவு மாடுலவே. நிய்யி நன்னொத்ர ஒந்து பெள்ளி காசு கூலியெ கெலசமாடுவுக்கு ஒத்துகோலவா?

14 நின்னு கூலின ஈசிகோண்டு ஓகு. நினியெ கொட்டுது மாதரயே, கடெசி ஒத்துல கெலசக்கு பந்தோனியெவு நானு கொடுவுது நன்னு விருப்பா.

15 நன்னோடதுன நானு விரும்புவுது மாதர செலவு மாடுவுக்கு நனியெ உரிமெ இல்லவா? நானு தாராளவாங்க கொடுவுது கொணா இருவோனாங்க இருவுதுனால, நிய்யி பொறாமெபடுவோனாங்க இருவாரியா?’ அந்தேளிதா.

16 ஈங்கேயே, கடெசியாங்க பந்தோரு மொதல்ல பந்தோராங்கவு, மொதல்ல பந்தோரு கடெசியாங்க பந்தோராங்கவு இருவுரு. தும்ப ஆளுகோளுன கூங்கி இத்துரிவு தெளுகோண்டோரு கொஞ்ச ஆளுகோளுத்தா” அந்தேளிரு.


யேசு திருசிவு அவுரோட சாவுன பத்தி ஏளுவுது
( மாற்கு 10:32–34 ; லூக்கா 18:31–34 )

17 யேசு எருசலேமியெ ஓவாங்க, தாரில அவுரோட சீஷருகோளுன தனியாங்க கூங்கி அவுருகோளொத்ர,

18 “இதே நோடுரி, நாமு எருசலேமியெ ஓகுத்திரி; அல்லி சொர்கதுல இத்து மனுஷனாங்க பந்தவருன தொட்டு பூஜேரிகோளொத்ரவு, யூதமத சட்டான ஏளிகொடுவோரொத்ரவு ஒப்புகொடுவுரு. அவுருகோளு அவுரியெ சாய்வுக்கு தீர்ப்புன ஈசிகொடுவுரு.

19 அவுருகோளு அவுருன கேலி மாடி, சாட்டெல படிவுக்குவு, சிலுவெல படுது சாய்கொலுசுவுக்கு யூதரல்லாத பேற ஜனகோளொத்ர ஒப்புகொடுவுரு. ஆதிரிவு தேவரு அவுருன மூறாவுது தினதுல உசுரோட எத்துருசுவுரு” அந்தேளிரு.


ஒந்து அவ்வெயோட வேண்டுகோளு
( மாற்கு 10:35–45 )

20 அப்பறா செபெதேயுவோட மகனுகோளோட அவ்வெ அவுளோட மகனுகோளுகூட யேசுவொத்ர பந்து அவுருன கும்புட்டு, “நிம்மொத்ர ஒந்துன வேண்டுபேக்கு” அந்து கேளிளு.

21 அவுரு அவுளொத்ர, “நினியெ ஏனு பேக்கு?” அந்து கேளிரு. அதுக்கு அவுளு, “நிம்மு ஆட்சில நன்னு எரடு மகனுகோளுல ஒந்தொப்பா நிம்மு பலக்கையி பக்கதுலைவு, இன்னொந்தொப்பா நிம்மு எடக்கையி பக்கதுலைவு குத்துயிருவுக்கு அனுமதி கொடுபேக்கு” அந்து கேளிளு.

22 யேசு அவுளொத்ர, “நீமு கேளுவுது ஏனு அந்து நீமு தெளிலாங்க இத்தாரி. நானு குடிவுது பாத்ரதுல நீமு குடிவுக்குவு, நானு ஈசுவுது ஸ்நானான நீமு ஈசுவுக்குவு நிம்முனால முடுஞ்சுவுதா?” அந்து கேளிரு. “அவுது நம்முனால முடுஞ்சுவுது” அந்து அவுருகோளு பதுலு ஏளிரு.

23 ஆக யேசு அவுருகோளொத்ர, “நெஜவாங்கவே நன்னு பாத்ரதுல இத்து நீமு குடிவுரி. நானு ஈசுவுது ஸ்நானானவு ஈசுவுரி. ஆதர நன்னு பலக்கையி பக்கதுலைவு, எடக்கையி பக்கதுலைவு குத்துயிருவுக்கு நன்னு அப்பாவாத தேவரு யாரியாக தயாருமாடி இத்தாரையோ அவுருகோளியெ இல்லாங்க பேற யாரியெவு அதுன கொடுவுக்கு நனியெ அதிகாரா இல்லா” அந்தேளிரு.

24 இதுன கேளித மத்த அத்து சீஷருகோளுவு ஆ எரடு கூடவுட்டிதோரு மேல எருச்சலாங்க இத்துரு.

25 ஆக யேசு அவுருகோளுன அவுரொத்ர பருவுக்கு கூங்கி, “யூதரல்லாத பேற ஜனகோளோட தலெவருகோளு ஜனகோளுன அடக்கி ஆளுத்தார அந்துவு, அவுருகோளோட அதிகாரிகோளு ஜனகோளு மேல அதிகாரா மாடுத்தார அந்துவு நீமு தெளுது இத்தாரி.

26 ஆதர நீமு ஆங்கே இருகூடாது; நிம்மொழக தொட்டோனாங்க இருவுக்கு விரும்புவோனு எவுனோ, அவ நிமியெ கெலசக்காரனாங்க இருபேக்கு,

27 நிம்மொழக மொதலாவுதாங்க இருவுக்கு விரும்புவோனு எவுனோ அவ நிமியெ கெலசக்காரனாங்க இருபேக்கு,

28 ஆங்கேத்தா சொர்கதுல இத்து மனுஷனாங்க பந்தவரு மத்தோரு அவுரியெ கெலசமாடுவுக்கு பர்லாங்க, அவுரு மத்தோரியெ கெலசமாடுவுக்குவு, தும்ப ஆளுகோளுன காப்பாத்துவுக்கு கொடுவுது பொருளாங்க இருவுக்காக அவுரோட உசுருன கொடுவுக்குவு பந்துரு” அந்தேளிரு.


எரடு குருடருகோளியெ கண்ணு தெளிவுது மாதர மாடுவுது
( மாற்கு 10:46–52 ; லூக்கா 18:35–43 )

29 யேசுவு, அவுரோட சீஷருகோளுவு எரிகோ பட்டணானபுட்டு பொறபடுவாங்க, ஜனகோளு தொட்டு கூட்டவாங்க அவுரியெ இந்தால ஓதுரு,

30 ஆக தாரி ஓரதுல எரடு குருடருகோளு குத்துயித்துரு. யேசு ஆ தாரில பத்தார அந்து அவுருகோளு கேள்விபடுவாங்க, “ஆண்டவரே, தாவீதோட தலெகட்டுல பந்தவரே, நமியெ எரக்கா தோர்சுரி” அந்து சத்தவாங்க கூங்கிரு.

31 ஜனகோளு அவுருகோளுன மாத்தாடுலாங்க இருவுக்கு பெதர்சிரு. ஆதர ஆ குருடருகோளு, “ஆண்டவரே, தாவீதோட தலெகட்டுல பந்தவரே, நமியெ மனசு எரகுரி” அந்து இன்னுவு தும்ப சத்தவாங்க கூங்கிரு.

32 யேசு ஆ எடதுல நிந்து, அவுருகோளுன அவுரொத்ர கூங்கி, “நானு நிமியெ ஏனு மாடுபேக்கு அந்து விரும்புத்தாரி?” அந்து கேளிரு.

33 அதுக்கு அவுருகோளு, “ஆண்டவரே, நாமு பார்வென ஈசிகோம்புக்கு நீமு நம்மு கண்ணுகோளுன தெகெவுக்கு விரும்புத்திரி” அந்தேளிரு.

34 யேசு அவுருகோளு மேல மனசு எரக்கபட்டு அவுருகோளோட கண்ணுகோளுன தொட்டுரு. ஆகவே அவுருகோளியெ பார்வெ பந்துத்து. அவுருகோளுவு யேசுவியெ இந்தால ஓதுரு.

@New Life Computer Institute

Lean sinn:



Sanasan