Biblia Todo Logo
Bìoball air-loidhne

- Sanasan -

மத்தேயு 14 - சொர்கக்கு வழிநெடசுவுது புஸ்தகா


யோவானு ஸ்நானன்ன சாய்கொலுசுவுது
( மாற்கு 6:14–29 ; லூக்கா 9:7–9 )

1 ஆ காலதுல, தேசதோட கால்வாசி பாகக்கு ராஜாவாத ஏரோது யேசுவோட புகழுன கேள்விபட்டு,

2 அவுனோட கெலசக்காரருகோளொத்ர, “இவ யோவானு ஸ்நானனு; இவ சத்தோதோருல இத்து திருசி உசுரோட எத்துரிதா. அதுனாலத்தா, அதிசயவாத காரியகோளுன மாடுவுக்கு இவுனியெ பெலா இத்தாத” அந்தேளிதா.

3 ஏரோது அவுனுகூட உட்டிதோனாத பிலிப்போட இன்றாத ஏரோதியாளியாக யோவான்ன இடுது கட்டி ஜெயில்ல ஆக்கியித்தா.

4 ஏக்கந்துர, “நீமு அவுளுன மடகியிருவுது சட்டபடி மொறெ இல்லா” அந்து யோவானு ஏரோதொத்ர ஏளியித்தா.

5 ஏரோது யோவான்ன சாய்கொலுசுவுக்கு விரும்பிரிவு, ஜனகோளு அவுன்ன தேவரொத்ர இத்து பருவுது மாத்துன ஏளுவோனு அந்து நெனசிதுனால அவுருகோளியெ அஞ்சிகோண்டு இத்தா.

6 அப்பறா ஏரோது அவுனோட உட்டித தினான கொண்டாடுவாங்க, ஏரோதியாளோட மகளு எல்லாரு முந்தாலைவு ஆட்டா ஆடி ஏரோதுன சந்தோஷபடுசிளு.

7 அதுனால அவ, அவுளொத்ர, “நிய்யி எதுன கேளிரிவு அதுன கொடுவே” அந்து சத்தியமாடி வாக்கு கொட்டா.

8 அவுளு அவுளோட அவ்வெ தூண்டிது மாதரயே, “யோவானோட தலென ஒந்து தட்டுல மடகி இல்லியே நனியெ கொடுரி” அந்து கேளிளு.

9 இதுன கேளிதுவு, ஏரோது ராஜா தும்ப மனசு கஷ்டவாதா. ஆதர அவ கொட்ட வாக்கியாகவு, அவுனோட விருந்தாளிகோளியாகவு அவ அவுளு கேளிதுன நெறெவேறுசுவுக்கு கட்டளெ கொட்டா.

10 அவ ஆளுன கெளுசி, ஜெயில்ல இத்த யோவானோட தலென பெட்டுவுக்கு ஏளிதா.

11 யோவானோட தலென தட்டுல மடகி ஆ சின்னு எண்ணொத்ர கொட்டுரு. அவுளு அதுன அவுளோட அவ்வெயொத்ர கொண்டுகோண்டு ஓதுளு.

12 யோவானோட சீஷருகோளு பந்து அவுனோட மைய்யின எத்திகோண்டு ஓயி அடக்கமாடிரு. அப்பறா ஈ சேதின யேசுவியெ ஏளிரு.


யேசு ஐதாயிரா ஆளுகோளியெ கூளு கொடுவுது
( மாற்கு 6:30–44 ; லூக்கா 9:12–17 ; யோவானு 6:1–15 )

13 யேசு அதுன கேளுவாங்க, ஆ எடான புட்டுகோட்டு, படகுல ஏறி, வனாந்தரவாத ஒந்து எடக்கு தனியாங்க ஓதுரு. ஜனகோளு அதுன கேள்விபட்டு பட்டணகோளுல இத்து நெடதே அவுரொத்ர ஓதுரு.

14 யேசு பந்து தும்ப தொட்டு கூட்டவாங்க இருவுது ஜனகோளுன நோடி, அவுருகோளு மேல மனசு எரகிரு. அவுருகோளுல சீக்கு பந்து இருவுது ஆளுகோளுன சென்னங்க மாடிரு.

15 ஒத்துபுளா ஒத்து பந்ததுவு, அவுரோட சீஷருகோளு பந்து அவுரொத்ர, “இது வனாந்தரவாத எடா. ஒத்துவு ஆயோத்து. ஜனகோளு ஊருகோளியெ ஓயி அவுருகோளியெ பேக்கும்புது கூளுன ஈசிகோம்புக்கு அவுருகோளுன கெளுசிபுடுரி” அந்தேளிரு.

16 யேசு அவுருகோளொத்ர, “ஜனகோளு இல்லி இத்து ஓகுபேக்காது இல்லா. நீமே அவுருகோளியெ உண்ணுவுக்கு கூளு கொடுரி” அந்தேளிரு.

17 அதுக்கு அவுருகோளு, “இல்லி நம்மொத்ர எரடு ரொட்டிகோளுவு, ஐது மீனுகோளுவு மட்டுத்தா இத்தாத. பேற ஒந்துவு இல்லா” அந்தேளிரு.

18 “அதுகோளுன நன்னொத்ர கொண்டுகோண்டு பாரி” அந்தேளிரு.

19 ஆக, அவுரு ஜனகோளுன உல்லு மேல பந்தி இருவுக்கு கட்டளெ கொட்டுரு. அப்பறா அவுரு, ஆ ஐது ரொட்டிகோளுனவு, எரடு மீனுகோளுனவு எத்தி, பானான அண்ணாந்து நோடி ஆசீர்வாதா மாடி, ரொட்டிகோளுன பிச்சி சீஷருகோளொத்ர கொட்டுரு. சீஷருகோளு ஜனகோளியெ கொட்டுரு.

20 எல்லாருவு உண்டு திருப்தியாங்காதுரு. மிச்சவாத கூளுன அன்னெரடு கூடெகோளு தும்ப எத்திரு.

21 எங்கூசுகோளுவு, மொகுகோளுவு தவர, கூளுண்ட கண்டாளுகோளு சுமாரு ஐதாயிரா ஆளுகோளாங்க இத்துரு.


யேசு நீரு மேல நெடைவுது
( மாற்கு 6:45–52 ; யோவானு 6:16–21 )

22 யேசு ஜனகோளுன கெளுசிமடகுவாங்க, அவுரோட சீஷருகோளுன ஒந்து படகுல ஏறி அவுரியெ முந்தால அக்கரெயெ ஓவுக்கு அவுருகோளியெ கட்டளெ கொட்டுரு.

23 அவுரு ஜனகோளுன கெளுசிதுக்கு இந்தால, தனியாங்க தேவரொத்ர வேண்டுவுக்கு ஒந்து பெட்டது மேல ஏறிரு. ஒத்துபுளா ஒத்தாவாங்க அவுரு அல்லி தனியாங்க இத்துரு.

24 ஆதர சீஷருகோளு ஓத படகு ஏற்கெனவே கெரெயோட நடுவுல ஓய்புடுத்து. கெரெல எதுரு காளி பீசிதுனால அலெகோளு படகு மேல மோதித்து. அதுனால படகு தத்தளுசிகோண்டு இத்துத்து.

25 ஒத்து உட்டுவுக்கு முந்தால யேசு நீரு மேல நெடது அவுரோட சீஷருகோளொத்ர ஓதுரு.

26 யேசு நீரு மேல நெடது பருவுதுன நோடி சீஷருகோளு மனசு கலக்கவாயி, அவுருன ஒந்து பூதா அந்து நெனசி அஞ்சிகெனால தும்ப சத்தவாங்க கத்திரு.

27 ஆகவே யேசு அவுருகோளுகூட மாத்தாடி, “தைரியவாங்க இருரி. நானுத்தா; அஞ்சுபேடரி” அந்தேளிரு.

28 பேதுரு அவுரொத்ர, “ஆண்டவரே, நீமுத்தா அந்துரெ நானுவு நீரு மேல நெடது நிம்மொத்ர பருவுக்கு கட்டளெ கொடுரி” அந்தேளிதா.

29 அதுக்கு யேசு, “பா” அந்துரு. ஆக பேதுரு படகுனபுட்டு எறங்கி, யேசுவொத்ர ஓவுக்கு நீரு மேல நெடதா.

30 ஆதர அவ பெலவாங்க பீசுவுது காளின நோடி அஞ்சி, நீருல மூழ்குவுக்கு ஓவாங்க, “ஆண்டவரே, நன்னுன காப்பாத்துரி” அந்து சத்தவாக்கிதா.

31 ஆகவே யேசு, கையின நீட்டி அவுன்ன இடுது, “நம்பிக்கெல கொறெயாங்க இருவோனே, ஏக்க நிய்யி சந்தேகபட்டாயி? அந்து கேளிரு.

32 அவுருகோளு எரடு ஆளுகோளுவு படகுல ஏறிதுவு, காளி அடகியோத்து.

33 ஆக, படகுல இத்தோரு பந்து நெஜவாங்கவே நீமு தேவரோட மகனுத்தா” அந்தேளி அவுருன கும்புட்டுரு.

34 அப்பறா, அவுருகோளு கெரென தாண்டி, கெனேசரேத்து அம்புது எடக்கு ஓயி சேந்துரு.

35 ஆ எடதுல இத்த ஜனகோளு யேசுன யாரு அந்து தெளுகோண்டு, அல்லி சுத்தி இருவுது எடகோளியெ எல்லா ஆளு கெளுசி, சீக்கு பந்தோரு எல்லாருனவு அவுரொத்ர கொண்டுகோண்டு பந்துரு.

36 சீக்கு பந்தோரு அவுரு ஆக்கியித்த துணியோட ஓரானவாவுது தொடுவுக்கு அனுமதி கொடுபேக்கு அந்து அவுரொத்ர கெஞ்சி கேளிகோண்டுரு. ஆங்கே தொட்ட எல்லாருவு சென்னங்க ஆயோதுரு.

@New Life Computer Institute

Lean sinn:



Sanasan