Biblia Todo Logo
Bìoball air-loidhne

- Sanasan -

மத்தேயு 12 - சொர்கக்கு வழிநெடசுவுது புஸ்தகா


ஓய்வு தினதுல கதுருன கொய்வுது
( மாற்கு 2:23–28 ; லூக்கா 6:1–5 )

1 ஆ தினகோளுல, யேசு ஒந்து ஓய்வு தினதுல கெத்தெ வழியாங்க ஓதுரு. அவுரோட சீஷருகோளு ஒட்டசுவாங்க இத்துதுனால, அவுருகோளு தெனெகோளுன கொய்து தின்னுவுக்கு ஆரம்புசிரு.

2 அதுன நோடித பரிசேயரு கூட்டான சேந்தோரு யேசுவொத்ர, “இதே நோடுரி, நம்மு சட்டபடி ஓய்வு தினதுல மாடுகூடாதும்புது காரியகோளுன நிம்மு சீஷருகோளு மாடுத்தார” அந்தேளிரு.

3 அதுக்கு யேசு, “தாவீதுவு, அவுனுகூட இத்தோருவு ஒட்டசுவாங்க இருவாங்க மாடிதுன நீமு தேவரோட மாத்து எழுதி இருவுது புஸ்தகதுல படிச்சுது இல்லவா?

4 அவ தேவரு இருவுது கூடாரதொழக ஓயி, தேவரியெ படெச்சித, பூஜேரிகோளுன தவர பேற ஒந்தொப்புருவு உண்ணுவுக்கு உரிமெ இருனார்த ரொட்டிகோளுன அவுனுவு, அவுனுகூட இத்தோருவு உண்டுரே.

5 இன்னுவு, ஓய்வு தினதுல பூஜேரிகோளு தேவரோட குடில ஓய்வெத்துலாங்க, ஓய்வு தினதுல கெலசமாடிரிவு குத்தவில்லாங்க இத்தார அந்து நீமு தேவரோட மாத்து எழுதி இருவுது புஸ்தகதுல படிச்சுலவா?

6 ஆதர தேவரோட குடினபுட தொட்டோரு இல்லி இத்தார அந்து நானு நிமியெ ஏளுத்தினி.

7 ‘நானு பலின இல்லா, எரக்கா தோர்சுவுதுனத்தா விரும்புத்தினி’ அந்து தேவரு ஏளுவுதோட அர்த்தான புருஞ்சுகோண்டுரெ, குத்தவிருனார்த இவுருகோளு மேல நீமு குத்தவேளுனார்ரி.

8 சொர்கதுல இத்து மனுஷனாங்க பந்தவரு ஓய்வு தினக்குவு ஆண்டவராங்க இத்தார” அந்தேளிரு.


கையி சூம்பி இருவுது ஒந்தொப்புன்ன சென்னங்க மாடுவுது
( மாற்கு 3:1–6 ; லூக்கா 6:6–11 )

9 அப்பறா யேசு அல்லி இத்து ஓயி யூதருகோளு தேவரொத்ர வேண்டுவுது எடதொழக ஓதுரு.

10 அல்லி கையி சூம்பி இருவுது ஒந்தொப்பா இத்தா. ஆக யேசு மேல குத்தா ஏளுவுக்காக, “ஓய்வு தினதுல சென்னங்க மாடுவுக்கு சட்டபடி உரிமெ இத்தாதையா?” அந்து கேளிரு.

11 அதுக்கு அவுரு, “நிம்முல ஒந்தொப்புனியெ ஒந்து குரியாண்டு இத்து அது ஒந்து ஓய்வு தினதுல ஒந்து குழில பித்துபுட்டுரெ, அதுன இடுது மேல தூக்கிபுடுனார்னா?

12 ஒந்து குரியாண்டுனபுட ஒந்து மனுஷா தும்ப மதுப்பு இருவோனு. அதுனால, ஓய்வு தினதுல ஒள்ளிது மாடுவுக்கு உரிமெ இத்தாத” அந்தேளிரு.

13 அப்பறா ஆ ஆளுன நோடி, “நின்னு கையின நீட்டு” அந்தேளிரு. அவ கையின நீட்டிதா. அது இன்னொந்து கையி மாதர சென்னங்க ஆயோத்து.

14 ஆக, பரிசேயரு கூட்டான சேந்தோரு பெளியே ஓயி, அவுருன சாய்கொலுசுவுக்கு அவுரியெ எதுராங்க ஓசனெ மாடிரு.


தேவரு தெளுகோண்ட கெலசக்காரா

15 யேசு அதுன தெளுகோண்டு, ஆ எடானபுட்டு வெலகி ஓதுரு. தும்ப ஜனகோளு அவுரியெ இந்தால ஓதுரு. அவுருகோளு எல்லாருனவு சென்னங்க மாடிரு.

16 யேசு அவுருகோளொத்ர, அவுரு யாரு அந்து ஒந்தொப்புரியெவு ஏளுபேடரி அந்து அவுருகோளியெ கண்டிப்பாங்க கட்டளெ கொட்டுரு.

17 தேவரொத்ர இத்து பருவுது மாத்துன ஏளுவோனாத ஏசாயா ஏளிது நெறெவேறுவுக்கு ஈங்கே நெடதுத்து. அவ ஏளிது ஏனந்துர:

18 “இதே நோடுரி, இவுருத்தா நானு தெளுகோண்ட நன்னு கெலசக்காரா. இவுரு நனியெ தும்ப பிரியவாதவராங்க இத்தார. இவுரு நன்னு மனசுன சந்தோஷவாங்க மாடுத்தார. இவுரொழக நன்னு ஆவி தங்குவுக்கு மாடுவே. இவுரு யூதரல்லாத பேற ஜனகோளியெ நேயான பத்தி ஏளிகொடுவுரு.

19 இவுரு பாய்ஜகள மாடுனார்ரு; சத்தவாங்க கத்துனார்ரு; ஒந்தொப்புருவு இவுரோட சத்துன பீதில கேளுவுது இல்லா.

20 நேயா ஜெயிச்சுவுது வரெக்குவு இவுரு நீட்டவாங்க இருவுது உல்லாத நாணலு நசுங்கியிருவுதுன முறுதுபுடுலாங்கவு, மங்கலாங்க உரிவுது திரின கெடுசிபுடுலாங்கவு இருவுரு.

21 யூதரல்லாத மத்த ஜனகோளுவு அவுரு மேல நம்பிக்கெ மடகுவுரு.”


யேசுவு, பெயெல்செபூலுவு
( மாற்கு 3:20–30 ; லூக்கா 11:14–23 )

22 ஆக, குருடனாங்கவு, ஊமெயாங்கவு இருவுது பிசாசுயிடுத ஒந்தொப்புன்ன அவுரொத்ர கொண்டுகோண்டு பந்துரு. யேசு அவுன்ன சென்னங்க மாடிரு. அவுன்னால மாத்தாடுவுக்குவு, நோடுவுக்குவு முடுஞ்சுத்து.

23 ஜனகோளு எல்லாருவு ஆச்சரியபட்டு, “தாவீதோட தலெகட்டுல பந்தவ இவத்தான?” அந்தேளிரு.

24 அதுன கேளித பரிசேயரு கூட்டான சேந்தோரு, “இவ பிசாசுகோளோட தலெவனாத பெயெல்செபுலுனாலத்தா பிசாசுகோளுன ஓடுசுத்தான. பேற ஒந்துவு இல்லா” அந்தேளிரு.

25 யேசு அவுருகோளோட ஓசனெகோளுன தெளுகோண்டு அவுருகோளொத்ர, “அதுக்கு எதுராங்க அதே பிருஞ்சு இருவுது ஏ ராஜ்ஜியவு அழுஞ்சோவுது. அதுக்கு எதுராங்க அதே பிருஞ்சு இருவுது ஏ பட்டணவு, ஏ மனெயுவு நெலச்சு இருனார்து.

26 சாத்தான்ன சாத்தானு ஓடுசிரெ அது அதுக்கு எதுராங்க அதே பிரிவுன கொண்டுகோண்டு பருவுதாங்க இருவுதே. ஆங்கே மாடிரெ அவுனோட ராஜ்ஜியா ஏங்கே நெலச்சு இருவுது?

27 நானு பெயெல்செபுலுனால பிசாசுகோளுன ஓடுசிரெ, நிம்மு சீஷருகோளு யாருனால பிசாசுகோளுன ஓடுசுத்தார? அதுனால அவுருகோளே நிம்முன நேயதீர்சுவோராங்க இருவுரு.

28 நானு தேவரோட ஆவியாதவருனால பேய்கோளுன ஓடுசுவுதுனால தேவரோட ஆட்சி நிம்மொத்ர பந்து இத்தாதையே.

29 ஆதர மொதல்ல பெலவாங்க இருவோன்ன கட்டிமடகிரெத்தான ஒந்தொப்புன்னால அவுனோட மனெயொழக ஓயி அவுனோட பொருளுகோளுன கொள்ளெபடிவுக்கு முடுஞ்சுவுது? ஆங்கே இடுததுக்கு இந்தாலத்தா, அவுனோட மனென கொள்ளெபடிவுக்கு முடுஞ்சுவுது.

30 நன்னு பக்கா இருனார்த ஒந்தொப்பா நன்னு எதுராளியாங்க இத்தான. நன்னுகூட சேந்து ஜனகோளுன ஒந்தாங்க சேர்சுவுக்கு ஒதவி மாடுனார்தோனு அவுருகோளுன செதறியோவுக்கு மாடுத்தான.

31 அதுனால நானு நிமியெ ஏளுத்தினி. ஏ பாவானவு, அவுருன அவமானபடுசி ஏளுவுதுனவு தேவரு மன்னுசுவுரு. ஆதர தும்ப சுத்தவாத ஆவியாதவரியெ எதுராங்க அவுருன அவமானபடுசி ஏளுவுதுன தேவரு மன்னுசுனார்ரு.

32 யாராசி சொர்கதுல இத்து மனுஷனாங்க பந்தவரியெ எதுராங்க மாத்தாடிரெகூட அவுன்ன தேவரு மன்னுசுவுரு. ஆதர யாராசி தும்ப சுத்தவாத ஆவியாதவரியெ எதுராங்க மாத்தாடிரெ தேவரு அவுன்ன ஈகவு, ஏவாங்குவு மன்னுசுனார்ரு” அந்தேளிரு.


மரவு, அண்ணுவு

33 மரா ஒள்ளிதாங்க இத்துரெ அதோட அண்ணுவு ஒள்ளிதாங்க இருவுது; மரா கெட்டதாங்க இத்துரெ அதோட அண்ணுவு கெட்டதாங்க இருவுது. ஏ மரவு அது கொடுவுது அண்ணுனால அது ஏங்கே இத்தாத அந்து தெளிவுது.

34 கட்டுவிரியனு பாம்போட குட்டிகோளே, நீமு மோசவாதோராங்க இருவுதுனால ஏங்கே ஒள்ளிதுன மாத்தாடுவுரி? நிம்மு மனசு எதுனால தும்பி இத்தாதையோ அதுனாலத்தா நிம்மு பாயி மாத்தாடுவுது.

35 ஒள்ளியோனு அவுனோட மனசுல சேர்சி மடகியிருவுது ஒள்ளி காரியகோளுல இத்து ஒள்ளிதுன மாடுத்தான. மோசவாதோனுவு அவுனோட மனசுல சேர்சி மடகியிருவுது மோசவாத காரியகோளுல இத்து மோசவாததுன மாடுத்தான.

36 ஒந்தொப்பா மாத்தாடுவுது வீணாத மாத்து எல்லாத்துனவு பத்தி அவ தேவரு நேயதீர்சுவுது தினதுல அவுரியெ கணக்கு கொடுபேக்கு அந்து நானு நிமியெ ஏளுத்தினி.

37 ஏக்கந்துர, நிய்யி மாத்தாடுவுது மாத்துன மடகியே நிய்யி நேர்மெயாதோனு அந்து நேயதீர்சுவுரு. இல்லாந்துர, நிய்யி மாத்தாடுவுது மாத்துன மடகியே நிய்யி குத்தவாளி அந்து நேயதீர்சுவுரு.


யோனாவோட அடெயாளா
( லூக்கா 11:29–32 )

38 ஆக, யூதமத சட்டான ஏளிகொடுவோருலைவு, பரிசேயரு கூட்டான சேந்தோருலைவு கொஞ்ச ஆளுகோளு அவுரொத்ர, “ஏளிகொடுவோரே, நாமு நீமு மாடுவுது ஒந்து அடெயாளான நோடுவுக்கு விரும்புத்திரி” அந்தேளிரு.

39 அதுக்கு அவுரு அவுருகோளொத்ர, “தேவரொத்ர உண்மெயில்லாங்க இருவுது ஈ மோசவாத தலெகட்டு ஒந்து அடெயாளான தேடுத்தார. ஆதிரிவு, தேவரொத்ர இத்து பருவுது மாத்துன ஏளுவோனாத யோனாவோட அடெயாளான தவர பேற ஏ அடெயாளானவு இவுருகோளியெ கொடுவுது இல்லா.

40 யோனா அகலுவு, இருளுவு மூறு தினா ஒந்து தொட்டு மீனோட ஒட்டெயொழக இத்துது மாதர சொர்கதுல இத்து மனுஷனாங்க பந்தவருவு அகலுவு, இருளுவு மூறு தினகோளு பூமில மண்ணொழக இருவுரு.

41 யோனா ஏளிகொட்டுதுன கேளி நினிவே பட்டணதுல இத்தோரு, பாவகோளியாக மனசு கஷ்டவாயி திருந்திரு. இதே நோடுரி, யோனாவுனபுட தொட்டவராங்க இருவோரு இல்லி இத்தார. அதுனால தேவரு ஜனகோளுன நேயதீர்சுவுது தினதுல நினிவே பட்டணதுல இருவோரு ஈ தலெகட்டுல இருவோருகூட எத்துரி நிந்து இவுருகோளு மேல குத்தா ஏளுவுரு.

42 இஸ்ரவேலு தேசதோட தெக்கா தெசெல இருவுது ஷீபா தேசக்கு ராணியாங்க இத்தோளு சாலொமோனு ராஜா ஏளுவுது ஞானவாத காரியகோளுன கேளுவுக்காக தும்ப தூரா பயணவாயி பந்துளு. இதே நோடுரி, சாலொமோன்னபுட தும்ப தொட்டவராங்க இருவோரு இல்லி இத்தார. அதுனால, தேவரு ஜனகோளுன நேயதீர்சுவுது தினதுல ஆ ராணி ஈ தலெகட்டுல இருவோருகூட எத்துரி நிந்து இவுருகோளு மேல குத்தா ஏளுவுளு.


கெட்ட ஆவி திருசி பருவுது

43 பேய்யி ஒந்தொப்புன்னபுட்டு ஓவாங்க, அது தங்குவுக்கு ஒந்து மனுஷன்ன தேடிகோண்டு நீரு இல்லாங்க இருவுது எடகோளுல அலெஞ்சு திருஞ்சுத்தாத. ஆதர அது யாருனவு கண்டுயிடிலா.

44 அப்பறா அது, ‘நானு யாரொத்ர இத்து பெளியே பந்துனோ அவுனொத்ரவே திருசி ஓவே’ அந்து ஏளிகோட்டு, ஆ பேய்யி திருசி பருவாங்க, ஒந்தொப்புருவு இல்லாங்க தும்ப சுத்தவாங்க கூடுசி, எல்லா பொருளுகோளுவு ஒழுங்காங்க மடகி இருவுது மனெ மாதர ஆ ஆளு இருவுதுன நோடி,

45 அதுனால ஆ பேய்யி திருசி ஓயி, அதுனபுட இன்னுவு மோசவாத பேற ஏழு பேய்கோளுன அதுகூட கூங்கிகோண்டு பந்து அவுனொழக ஓயி அல்லி தங்கி இருவுது. ஆக ஆ ஆளோட முந்தால இத்த நெலெமெனபுட இந்தால இருவுது நெலெமெ இன்னுவு மோசவாததாங்க இருவுது. ஈங்கேத்தா ஈ மோசவாத தலெகட்டியெவு நெடைவுது” அந்தேளிரு.


யேசுவோட அவ்வெயுவு, கூடவுட்டிதோருவு
( மத்தேயு 12:46–50 ; மாற்கு 3:31–35 ; லூக்கா 8:19–21 )

46 ஈங்கே யேசு ஜனகோளொத்ர மாத்தாடிகோண்டு இருவாங்க, அவுரோட அவ்வெயுவு, அவுருகூட உட்டிதோருவு அவுரொத்ர மாத்தாடுவுக்காக பெளியே நிந்துகோண்டு இத்துரு.

47 ஆக, ஒந்தொப்பா அவுரொத்ர, “நிம்முகூட மாத்தாடுவுக்காக நிம்மு அவ்வெயுவு, கூடவுட்டிதோருவு பெளியே நிந்துகோண்டு இத்தார” அந்தேளிதா.

48 அவுரு ஈங்கே ஏளிதோனொத்ர, “நன்னு அவ்வெ யாரு? நன்னு கூடவுட்டிதோரு யாரு?” அந்து ஏளிகோட்டு

49 அவுரோட கையின அவுரோட சீஷருகோளியெ நேராங்க நீட்டி, “இதே நோடுரி, நன்னு அவ்வெயுவு, நன்னு கூடவுட்டிதோருவு இவுருகோளுத்தா.

50 சொர்கதுல இருவுது நன்னு அப்பாவாத தேவரு விரும்புவுது மாதர மாடுவோனு எவுனோ அவத்தா நனியெ கூடவுட்டிதோனாங்கவு, கூடவுட்டிதோளாங்கவு, அவ்வெயாங்கவு இத்தான” அந்தேளிரு.

@New Life Computer Institute

Lean sinn:



Sanasan