எபிரெயரு 5 - சொர்கக்கு வழிநெடசுவுது புஸ்தகா1 தேவரு மனுஷருல இத்து தெளுதுயெத்தித ஏ தலெமெ பூஜேரிவு ஜனகோளோட பாவகோளியாக காணிக்கெகோளுனவு, பலிகோளுனவு கொடுவுக்காக மனுஷரோட சார்புல தேவரியெ கெலசமாடுவுக்கு அவுரு ஏற்படுசிதோனாங்க இத்தான. 2 ஆ தலெமெ பூஜேரிவு நம்மு மாதர பெலா இருனார்தோனாங்க இருவுதுனால தெளிலாங்க தப்புமாடுவோரியெவு, தப்பாத வழில ஓவோரியெவு எரக்கா தோர்சுவோனாங்க இத்தான. 3 அதுனாலத்தா அவ ஜனகோளோட பாவகோளியாக பலி கொடுவுது மாதர அவுனோட பாவகோளியாகவு, அவ பலிகோளுன கொடுபேக்காங்க இத்தாத. 4 ஆதர ஈ கெலசான மாடுவுக்கு தேவரு ஆரோன்ன கூங்கித மாதர கூங்குலா அந்துர தும்ப மதுப்பாத ஈ கெலசான மாடுவுக்கு ஒந்தொப்புருவு அவுராங்கவே முடுவுமாடுவுக்கு முடுஞ்சுனார்து. 5 அதே மாதரத்தா, கிறிஸ்துவு தலெமெ பூஜேரியாங்க ஆவுக்கு அவுருனவே அவுரு ஒசத்தியாங்க மடகிகோலா. தேவருத்தா, “நிய்யி நன்னு மகா. இந்தியெ நானு நின்னு அப்பாவாங்க ஆதே” அந்து அவுரொத்ர ஏளி அவுருன ஒசத்தியாங்க மடகிரு. 6 தேவரோட மாத்து எழுதி இருவுது புஸ்தகதுல இன்னொந்து எடதுல தேவரு, “மெல்கிசேதேக்கு ஏங்கே பூஜேரியாங்க ஆதுனோ அது மாதர நீமு ஏவாங்குவு பூஜேரியாங்காயி இத்தாரி” அந்து ஏளி இத்துரு. 7 யேசு பூமில பதுக்கித தினகோளுல, அவுருன சாவுல இத்து காப்பத்துவுக்கு பெலா இருவுது தேவருன நோடி, தும்ப சத்தவாங்கவு, கண்ணீரோடைவு அவுரோட வேண்டுதலுகோளுன ஏளி அவுரொத்ர வேண்டிகோண்டுரு. அவுரு பயபக்தியாங்க வேண்டிகோண்டதுனால தேவரு அவுரு வேண்டிதுன கேளிரு. 8 அவுரு தேவரோட மகனாங்க இத்துரிவுகூட அவுரு அனுபவுசித கஷ்டகோளு மூலியவாங்க தேவரு ஏளுவுதுன கேளி நெடைவுதுன படிச்சுகோண்டுரு. 9 அவுரு ஏ கொறெயுவு இருனார்தவராங்க ஆததுக்கு இந்தால அவுரு ஏளுவுதுன கேளி நெடைவோரு எல்லாருனவு ஏவாங்குவு காப்பாத்துவுக்கு காரணவாங்காதுரு. 10 “மெல்கிசேதேக்கு ஏங்கே பூஜேரியாங்க ஆதுரோ அது மாதர ஆத தலெமெ பூஜேரி” அந்து தேவரே அவுரியெ பேரு மடகிரு. கிறிஸ்தவ பதுக்குல உறுதியாங்க இருவுது 11 ஈ மெல்கிசேதேக்குன பத்தி மாத்தாடுவுக்கு தும்ப இத்தாத. ஆதர நீமு புருஞ்சுகோம்புக்கு மந்தவாங்க இருவுதுனால இதுன நீமு புருஞ்சுகோம்புக்கு மாடுவுது கஷ்டவாங்க இருவுது. 12 நோடிரெ, ஈசு காலதொழக நெஜவாங்கவே நீமு ஈக தேவரோட மாத்துன ஏளிகொடுவோராங்க இத்துருபேக்கு. ஆதர தேவரோட மாத்துன பத்தித ஆரம்ப பாடகோளுனவே திருசிவு ஒந்தொப்பா நிமியெ ஏளிகொடுபேக்காத நெலெமெல இத்தாரி. நீமு கெட்டியாங்க இருவுது கூளுன இல்லா இன்னுவு ஆலுன குடிவுது சின்னு மக்குளுகோளு மாதர இத்தாரியே. 13 ஆலுன குடிவோனு இன்னுவு சின்னு மொகாங்க இருவுதுனால அவ நேயவாங்க இருவுது தேவரோட மாத்துன நெஜவாங்கவே தெளினார்தோனாங்க இத்தான. 14 ஆதர ஒள்ளிது எது கெட்டது எதும்புது வித்தியாசான அனுபவகோளுனால புருஞ்சுகோம்புக்கு பழக்கபடுசிகோண்ட வைசாதோருனாலத்தா கெட்டியாங்க இருவுது கூளுன உண்ணுவுக்கு முடுஞ்சுவுது. |
@New Life Computer Institute