கலாத்தியரு 5 - சொர்கக்கு வழிநெடசுவுது புஸ்தகாகிறிஸ்து கொடுவுது சுதந்தரா 1 நாமு நெஜவாங்கவே சுதந்தரவாங்க இருவுக்காக கிறிஸ்து நம்முன மோசேயோட சட்டகோளுல இத்து விடுதலெ மாடிரு. அதுனால நாமு திருசிவு ஆ சட்டகோளியெ அடிமெகோளாங்க ஆகுலாங்க இருவுக்கு உறுதியாங்க இருபேக்கு. 2 நானு பவுலு, நிமியெ ஏளுவுதுன கவனவாங்க கேள்ரி. தேவரோட பார்வெல நேர்மெயாதோராங்க ஆவுக்காக நீமு சுன்னத்து மாடிரெ கிறிஸ்துனால நிமியெ ஒந்துவே பிரியோஜனா இல்லா அந்து ஏளுத்தினி. 3 நானு நிமியெ திருசிவு எச்சரிக்கெ மாடுத்தினி. மோசேயோட சட்டகோளுபடி ஒந்தொப்பா சுன்னத்து மாடிரெ அவ ஆ சட்டகோளு எல்லாத்துனவு கேளிநெடைபேக்கு. 4 யூதமத சட்டகோளுன கேளி நெடைவுதுனால தேவரோட பார்வெல நேர்மெயாதோராங்க ஆவுக்கு விரும்பிரெ நீமு முழுசுவு கிறிஸ்துனபுட்டு பிருஞ்சோதோராங்க இத்தாரி. நீமு தேவரு தோர்சித கருணெல இத்து வெலகிபுட்டுரி. 5 ஆதர நாமு கிறிஸ்து மேல நம்பிக்கெ மடகுவுதுனால நாமு நேர்மெயாதோரு அந்து தேவரு நம்முன ஏத்துகோம்புரு அந்து தேவரோட ஆவியாதவரு நம்மொத்ர உறுதிபடுசுத்தார. 6 நாமு கிறிஸ்து யேசு மேல நம்பிக்கெ மடகியிருவோராங்க இத்துரெ நாமு சுன்னத்து மாடி இத்துரியோ மாடுலாங்க இத்துரியோ ஏ பிரியோஜனவு இல்லா. ஆதர கிறிஸ்து யேசு மேல நம்பிக்கெ மடகுவுதுவு, மத்தோரு மேல அன்பாங்க இருவுதுவு மட்டுத்தா முக்கியா. 7 முந்தால நீமு நெஜவாத ஒள்ளிமாத்துன கேளி சென்னங்க நெடதுரி. ஆதர ஈக அதுன கேளி நெடைலாங்க இருவுக்கு நிம்முன ஈங்கே தடெ மாடிது யாரு? 8 நிம்முன ஈங்கே தூண்டிது தேவரு இல்லா. ஏக்கந்துர நீமு அவுரோட மக்குளுகோளாங்க ஆவுக்காகத்தா அவுரு நிம்முன கூங்கிரு. 9 ஜனகோளு ஏளுவுது ஈ பழமொழி நெஜவாங்க இருவுதுனால கவனவாங்க இருரி. அது ஏனந்துர: “உளியாங்க இருவுது கொஞ்ச மாவு எல்லா மாவுனவு உளியாங்க மாத்திபுடுவுது” 10 நீமு பேற ஆளுகோளோட மாத்துன ஏத்துகோலாங்க நன்னு மாத்துபடி நெடைவுரி அந்து நானு ஆண்டவரு மேல நம்பிக்கெயாங்க இத்தவனி. ஆதிரிவு நிம்முன கொழப்பவாங்க இருவுக்கு மாடிதோனு யாராங்க இத்துரிவு தேவரு அவுனியெ தண்டனெ கொடுவுரு. 11 கூடவுட்டிதோரு மாதரயிருவோரே, தேவரோட பார்வெல நேர்மெயாதோராங்க ஆவுக்கு சுன்னத்து மாடுவுது அவசியா அந்து இன்னுவு நானு நிமியெ ஏளிகொடுவுதாங்க ஏளுத்தார. அது நெஜா அந்துரெ ஏக்க நன்னுன ஜனகோளு இன்னுவு கஷ்டபடுசுத்தார? கிறிஸ்து சிலுவெல சத்தோததுன பத்தி நானு ஏளிகொடுவுக்கு பதுலாங்க ஜனகோளு சுன்னத்து மாடுபேக்கு அந்து நானு ஏளிகொட்டுரெ யூதருகோளு நன்னுன எதுத்துனார்ரு. 12 சுன்னத்து மாடுவுது அவசியா அந்து ஏளி நிம்முன கொழப்பா மாடுவோரு நிம்முனபுட்டு முழுசாங்க ஓய்புடுவுதே ஒள்ளிது. 13 நன்னு கூடவுட்டிதோரு மாதரயிருவோரே, யூதமத சட்டகோளுல இத்து விடுதலெயாங்க இருவுக்குத்தா தேவரு நிம்முன கூங்கியித்தார. ஆதர நீமு ஈ விடுதலென நிம்மு பாவா ஆசெகோளுன நெறெவேறுசுவுக்கு சாதகவாங்க எத்திகோலாங்க அன்புனால ஒந்தொப்புரியாக ஒந்தொப்புரு கெலசமாடுரி. 14 “நிய்யி நின்னு மேல அன்பாங்க இருவுது மாதர மத்தோரு மேலைவு அன்பாங்க இரு.” ஈ கட்டளெ ஒந்துலயே எல்லா யூதமத சட்டகோளுவு அடகி இத்தாத. 15 ஆதர நீமு ஒந்தொப்புருன ஒந்தொப்புரு மிருககோளு மாதர கச்சி முழுங்கிகோண்டே இத்துரெ அழுஞ்சோவுரி. ஆங்கே நீமே ஒந்தொப்புருன ஒந்தொப்புரு அழுசுலாங்க இருவுக்கு கவனவாங்க இருரி. தும்ப சுத்தவாத ஆவியாதவரு ஏளுவுதுன கேளி நெடைரி 16 அதுனால நானு நிமியெ ஏளுவுது ஏனந்துர, நீமு தும்ப சுத்தவாத ஆவியாதவரு ஏளுவுதுன கேளி நெடரி. ஆக நிம்முன பாவமாடுவுக்கு தூண்டுவுது கொணா விரும்புவுது ஏ மோசவாத காரியகோளுனவு நீமு மாடுலாங்க இருவுரி. 17 ஏக்கந்துர பாவமாடுவுக்கு தூண்டுவுது கொணா தும்ப சுத்தவாத ஆவியாதவரியெ எதுராங்க இத்தாத. தும்ப சுத்தவாத ஆவியாதவருவு பாவமாடுவுக்கு தூண்டுவுது கொணக்கு எதுராங்க இத்தார. இதுகோளு எரடுவு ஏவாங்குவு ஒந்தியெ ஒந்து எதுராங்க இருவுதுனால நீமு விரும்புவுதுன மாடுவுக்கு நிம்முனால முடுஞ்சுனார்து. 18 ஆதர நீமு தும்ப சுத்தவாத ஆவியாதவரு நெடசுவுது மாதர மாடிரெ யூதமத சட்டகோளியெ நிம்மு மேல அதிகாரா இருனார்து. 19 பாவா மாடுவுக்கு தூண்டுவுது கொணா மாடுவுது காரியகோளு எல்லாவு வெளிபடெயாங்க இத்தாத. அதுகோளு ஏனந்துர: விபச்சாரா மாடுவுது, வேசித்தனா மாடுவுது, மோசவாத காரியகோளுன மாடுவுது, ஒந்து எண்ணு மேல இல்லாந்துர கண்டாளு மேல மோசவாத ஆசெகோளுன மடகுவுது, 20 சாமி செலெகோளுன கும்புடுவுது, மந்தர மாடுவுது, மத்தோருன வெறுத்துவுது, ஒந்தொப்புரோட ஒந்தொப்புரு பாய்ஜகள மாடுவுது, மத்தோரு மடகியிருவுது பொருளுகோளு மேல ஆசெபடுவுது, மத்தோரு மேல தும்ப சீக்கிரவாங்க கோப்பபடுவுது, அவுருகோளு விரும்புவுது, நெனசுவுது மட்டுவே நெடைபேக்கு அந்து விரும்புவுது, மத்தோரொத்ர ஒத்துமெயாங்க இருலாங்க பிருஞ்சுயிருவுது, 21 மத்தோரு மேல பொறாமெயாங்க இருவுது, சாய்கொலுசுவுது, குடிவெறி இருவோராங்க இருவுது, விருந்துகோளுல தும்ப வெறிதனவாங்க நெடைவுது, இன்னுவு இது மாதர மோசவாத காரியகோளுன மாடுவுதுத்தா. நானு முந்தாலயே நிம்முன எச்சரிக்கெ மாடிது மாதர ஈக திருசிவு எச்சரிக்கெ மாடுத்தினி. ஈ மாதர மோசவாத காரியகோளுன மாடுவோருன தேவரு ஆட்சிமாடுனார்ரு. 22 ஆதர தும்ப சுத்தவாத ஆவியாதவரு நெடசுவுது மாதர மாடுவோரு மாடுவுது ஏனந்துர: மத்தோரொத்ர அன்பாங்க இருவுது, சந்தோஷவாங்க இருவுது, நிம்மதியாங்க இருவுது, தும்ப பொறுமெயாங்க இருவுது, எரக்கவாங்க இருவுது, மத்தோரியெ ஒள்ளிது மாடுவுது, மத்தோரோட நம்பிக்கெயெ ஏத்தோராங்க இருவுது, 23 சாந்தவாங்க இருவுது, அடக்கவாங்க இருவுது இதுகோளுத்தா. இதுகோளியெ எதுராங்க ஏ சட்டவு இல்லா. 24 கிறிஸ்துன சேந்தோரு எல்லாருவு அவுருகோளோட பாவகொணகோளுனவு அதோட ஒணர்வுகோளுனவு, ஆசெகோளுனவு சிலுவெல படுது சாய்கொலுசிபுட்டுரு. 25 நாமு எல்லாருவு தும்ப சுத்தவாத ஆவியாதவருனால பதுக்கிரெ நாமு அவுரு ஏளுவுதுனவே மாடுவாரி. 26 நாமு பெருமெ படுனார்தோராங்கவு, மத்தோருகூட பாய்ஜகள மாடுனார்தோராங்கவு, மத்தோரு மேல பொறாமெ படுனார்தோராங்கவு இருவாரி. |
@New Life Computer Institute